கணவன் கூட அளிக்காத காம சுகத்தை பெண்கள் தாங்கள்ளே தூண்டிவிட்டு, பெற்றபின்
தங்களுடையை அந்தரங்க வக்கிர ஆசைகள் வெளியேறியபின், பெண்மைக் குழியும்,
முலைக் கட்டிகளும் மற்ற சென்சிடிவ் பெண்
பாகங்களும் நன்றாக பிசையபட்டு, கடிக்கப்பட்டு , சுவைக்கப்பட்டு அதன் தினவு ஓரளவு
அடங்கியபின், அவர்கள் சகஜமானார்கள். அவர்கள் சாதாரண குடும்ப பெண்களாய் ஆனார்கள். ஓடிப்போய் தங்களுடைய துணிகளை போட்டு மார்புகளை மூடிக்கொண்டு துருத்தும்
காம்புகளை மறைத்தார்கள்.
ஒருவரை ஒருவரை பார்க்க நிஜமாகவே
வெட்கப்பட்டார்கள்.
காமம் அகன்று சுய உணர்வு வந்தபின், சங்கீதா முதலில் எழுந்து வெளியே
ஹாலுக்கு ஓடினாள். அவளது துணியில்லாத குலுங்கும் குண்டிகள் நடுவே கற்றை கூந்த்தல்
இங்குமங்கும் ஆடும் அழகைப் பார்த்து திகைத்தாள்.
சங்கீதா பேரழகிதான். வயதுக்கு வந்த பெண்ணுக்கு தாயனாலும் கட்டுக் குலையாத
அழகி இவள் என நினைத்தபடியே, மரியா ரூமில் உள்ளே இருந்த சங்கீதாவின்
பிரத்யேக கழிவறையை உபயோகப்படுத்திக் கொண்டு முழு உடை அடைந்து வெளியே வந்தாள். ஹாலில்
சங்கீதாவும் துணி மாற்றி சோபாவில் தலையில் கை வைத்து குனிந்தபடியே
அமர்ந்திருந்தாள்.
மரியாவும் சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டாள் . இருவருக்குமே அது
சங்கடமான தருணங்கள் தாம்.
“ஏய்ய் என்னாச்சுப்பா. ஏன் இப்படி?”
மரியா தயக்கத்தை உடைத்து பேசினாள்.
“தெரில தப்பா இருக்கு.. வெக்கமா இருக்கு” மரியாவின் கண்களை பார்க்காமலேயே
சொன்னாள் சங்கீதா,.
“ நமக்குள்ள என்னடி வெக்கம்? “
சங்கீதா எதுவும் சொல்லாமல் காப்பி போட கிச்சனுக்கு சென்றாள். கிச்சனில் பால் கொதிக்க சங்கீதாவால் இந்த காமச் சம்பவத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
ஆனாலும் ஒரு ஆணுடன் படுத்து கற்பிழந்து கணவனுக்கு துரோகம் செய்துவிட்டோமே என தோன்றுகிற வழக்கனமான குற்ற உணர்வை விட இது எவ்வளவோ பரவாயில்லை.
பெண்ணுக்கு பெண் தானே ? இதில் என்ன ஆகிவிடப் போகிறது?
என்ன இருந்தாலும் மரியாதை ஒரு பெண்ணான மரியா தொட்டு விட்டதால் , என் அந்தரங்க
பாகத்தை சுவைத்து என் உணர்வை துண்டி வெடிக்க விட்டதால்ம், நாம் என்ன கற்பா இழந்து விடப் போகிறோம் ? இது கணவனுக்கு செய்கிற துரோகம் என்ற கணக்கில் வராது என்றெல்லாம் அவள் மனதை தேற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.
என்ன இந்த திருட்டு சுகம் பிடித்திருந்தாலும்,
தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் முதன்முறையாக ஒரு பெண்ணிடம் நாம் சோரம் போய் இருக்கிறோம், அவள்
முன் அம்மணமாய் படுத்து காட்டிவிட்டோம். அவளது மென் பாகங்களையும் நாம் சுவைத்து பார்த்து விட்டோம்.
பெண் தொட்டதுக்கே இப்படி கொதிக்குது. ஆண் தொட்டால்? கள்ள புருஷனாய்
ஒருத்தன் வந்து என்னை அவிழ்த்து பார்த்தாள் சங்கீதா உடல் நடுங்கியது.
தன்னுடைய கணவன் கூட இப்படிப்பட்ட ஒரு உச்சக்கட்ட சுகத்தை வாழ் நாளில் அளித்ததே இல்லை . எப்படியெல்லாம் பெண்மையை பிளந்து
பார்த்து ஓரம் தடவி கடித்தாள் அந்த மரியா? எப்படி எல்லாம் நக்கி நக்கி சுவைத்தாள் அந்த
நாசக்காரி? எப்படி எல்லாம் குண்டிகளை விரித்து மேலும் கீழும் நக்கினாள்?.
அவள் மட்டுமா நக்கினாள்? என்னையும் நக்க வைத்து விட்டாள்?
யப்பா..ஸ்ஸ் நாக்கை சுழட்டி
சுழட்டி அவரது காம வலையில் என்னை சிக்க வைத்து விட்டாள்? இது தவறா ? தவறில்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இது ரொம்பவும் திரிலாக சுவையான அனுபவமாக இருக்கிறது.
வாழ நாளில் நான் இப்படி ஒரு சுகத்தை அனுபவித்ததே கிடையாது . காம பாகங்களின் காம கடலின் புதிய அலைகளை இந்த மரியா எனக்கு காட்டி இருக்கிறாள்.
இந்த மரியா என் உயிர் தோழி. இப்போது என் உடலுக்கான தோழியும் ஆகி விட்டாள் ஆனாலும்
,, ஆனாலும் ஒரு குடும்ப மங்க்கையான நான் போய் இப்படி ஒரு பெண்ணிடம் தகாத முறையில்
நடந்து தவறு செய்து விட்டோம். இனி மரியாவை அனுசரிப்பதா? மறுப்பதா? இனி காலம் போகும் வழி., என்றுதான் நினைத்துக் கொண்டு அவள் காப்பி கலந்து கொண்டு ஹாலுக்கு
வந்தாள்.
மரியாவின் முகத்தை பார்க்க அவள் வெட்கப்பட்டு டீப்பாவில் வைக்க அவள் காப்பியை விட்டு சங்கீதவின் கையை பிடித்தாள்.
“ இங்கே வாடி எதுக்குடி ஃபீல் பண்ற ?:” என்றபடி அவளை அணைக்க சங்கீதா அழ ஆரம்பித்தாள்.
“ஏன் இப்ப அழுகாச்சி”
“மரியா நான் ..தப்பு...”
“அதெல்லாம் ஒன்னுமில்ல ., இதெல்லாம் உனக்கு எப்பவோ நான் செஞ்சிருக்கனும்”
அவளது கண்களை துடைத்தாள். “ ஊர் சொல்றதை கேக்காதே., உன் மனசும்
உடம்பும் சொல்றதை கேள்.. “
“விடு.. எனக்கு மனசே சரியில்ல”
‘ஏய்ய் லூஸ்.. மை டார்லிங்க் . எதுக்கு சங்கீதா அழுவுற?” என்றபடி அவளை இழுத்து தனது மடியில் உட்கார்ந்து கொண்டாள் .
மரியாவின் தொடைகளில் சங்கீதா ஏதோ ஒரு மனைவி போல உட்கார்ந்து கொண்டாள் .
“இங்க பாரு ஒன்னும் பீல் பண்ணாத “
“ மரியா. கல்யாண வயசுல.பொண்ணை
வெச்சிகிட்டு நான் இபடி தப்பு பண்ணலாமா? நாம என்ன லெஸ்பியனா? “
“ நோ. நோ நான் ஒன்னும் லெஸ்பியன் கிடையாது .நீயும் லெஸ்பியன் கிடையாது. எனக்கு உன்னை பிடித்திருந்தது. உனக்கு என்னை பிடிச்சிருந்தது . அது மட்டும் இல்லாம உனக்கு இந்த சுகம் தேவையா இருந்தது. “
“.....................”
“சங்கீதா நீ கொஞ்சமாவது யோசித்துப் பாரேன்.
நமக்கான திருமண உறவுகள் அதற்கான எதிர்பார்ப்புகளை, சரிவர பூர்த்தி செய்து இருந்தால் இதுபோல கள்ளதனமான
தேவைகளுக்கு இடமே இருந்திருக்காது”
‘...........”
“ புரியலையா !
உனது புருஷனும் எனது புருஷனும் நம்முடைய உடல் கேட்கிற தேவைகளை சரிவர பூர்த்தி செய்து இருந்தால் நாம் தோழிகள் என்கிற எல்லையை ஒரு நாளாவது தாண்டி இருப்போமா
?”
“..
ஆனா ஆனா”
“சொல்லி”
அவள் கன்னத்தை வருடினாள்.
‘அதுக்காக இப்போது நாம் செய்ததெல்லாம் சரி என்று சொல்கிறாயா?”
“ஏய்ய்
செக்சை பத்தி ஒரு புகழ்பெற்ற பொன் மொழி இருக்கு.
நீ கட்டிலில் புணர்ச்சி மேற்கொள்ளும் போது ஒரு முறை ஏனும் சிரிக்க வில்லை என்றால் தவறான மனிதருடன் உறவு கொள்கிறாய்’ என்பது நிதர்சனம்.”
“..............”
அவள் புரியாமல் பார்க்க.,
“ யோசித்துப் பார்
சங்கீதா! நாம் என்றாவது செக்சில் சிரித்து இருக்கிறோமா புளாங்கிதம் அடைந்திருக்கிறோமா!
நம்முடைய உணர்ச்சியின் ஆழத்தை அவர்கள் தொடவைத்து விட்டார்களே
‘ என மெய்சிலிர்த்திருக்கிறோமா
?”
“........................”
‘கிடையாது தானே., அவர்களுக்கு எப்போது மூடு வந்திருக்கிற போதெல்லாம் நாம் தொடை விரித்து படுத்து இருக்கிறோம்.
“
“ஏய்ய்
அப்போ உனக்கு அந்த ப்சங்களோடு அன்னிக்கு?”
“ஏய்ய்
அதற்காக அன்னிக்கு ஹோட்டலில் அந்த அன்னியர்களோடு நான் கொண்ட உறவை ஒரு நாளும் சிறப்பாநது
என சொல்லப் போவதில்லை.”
‘ம்ம்ம்”
“
அது நான் சரியானது என சொல்லவில்லை, ஆனால் நிஜமான செக்ஸ்
என்பது எனக்கு அப்போ
புரிந்தது. நான் நினைத்திருந்தா அவர்களை ஒரே உதை
உதைத்து ஊரை கூட்டி இரண்டு பேரையும் அப்புறப்படுத்தி இருக்க முடியும்.
போலீசுக்கு போயிருக்க முடியும்.. குடிபோதை என்பது ஒரு சாக்கு. அதை விட அந்த காம போதை தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது அங்க தான் நான்
ஸ்லிப் ஆகிட்டேண். என்னை அவர்கள் அனுபவித்தார்கள் என்பதை விட நான் தான் அவர்களை அனுபவித்தேன் அல்லது அவர்கள் என்னை நன்றாக அனுபவிப்பதற்கு ஒத்துழைத்தேன்
.”
“..................”
“ஆன்டிய
போடறமுன்னு ஏதேனும் தயக்கம் வந்து அவர்கள் பாதியில் போய்
விட போறாங்கன்னு நான் உள்ளுக்குள் பரிதவிச்சேண்
சங்கீதா... வெக்க கேடு.”
“ஓ
மை காட்”
“அதெல்லாம் உன்னிடம் நான் எப்படிடி சொல்றது.
நமக்கு ஒரு திருமண வாழ்வு சிறப்பாக அமையனும்னா.,
செக்ஸ் தான் முக்கியமானது என்று சொல்லலை.
உணர்வுகள் மதிக்கப்படனும்கிறது தான் லைஃப். ஆமா எனக்கும் சரி உனக்கும் சரி அப்படிப்பட்ட ஒரு திருமண வாழ்க்கை சரியாக அமைந்தது என சொல்ல முடியாது.”
“........................”
“
நான் அதிகமா புக்ஸ் படிக்கிறவ. தேவ் வில்லியம் என ஒரு முற்போக்கு சிந்தனையாளர் செக்ஸ்
பத்தி என்ன சொல்றா தெரியுமா? பாலுறவை நீ முக்கியமான விஷயமா நினைக்கவில்லை என்றால், அதை வாழ்க்கை துணை சரியாக தரவில்லை என்பதை வெளியில் சொல்லாதே’ என்கிறார். ஆனால் நாம் அப்படி இல்லை. அதுவும் முக்கியம்னு நினைக்கிறேன் .
இன்னைக்கு பொம்பளை என்றாலே அது ஒரு தனி உலகம் .அல்லது புறக்கணிக்கப்பட்ட உலகமாகத்தான் கருதுறாங்க.
அவளதும் காமம் சரி ஆசையும் சரி.
சமூகத்தால் எப்போதும் கேலி பொருளாக தான் பார்க்கப்படுது”
“வாஸ்தவம்
தான்.. “ சங்கீதா தலைகுனிய
“ சங்கீதா.
நமக்கு எங்கே ஆசையோ, எது தேவையோ,
அதை சூப்பர் மார்க்கெட் மாதிரி,
எடுத்து பைக்குள்ள போட்டுக்கறது அல்ல காமம்
. அது
சரியும் இல்ல, அதுக்கு நன வக்காலத்தும் வாங்கல. நாமே எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில், நாம
உடல் முழுக்க எதிர்பார்த்த ஒரு சந்தோஷத்தை
தர்ற உணர்வை காமமா நினைக்கறோம்.”
“
ஸ்மார்ட் போன் வந்தப்பறம் தான் செக்ஸ் எக்ஸ்படிஷன் மாறுச்சா?’
“இல்ல.,
காமம் பத்தி எந்த இம்ப்ரூவ்மெண்டும் நம்மகிட்ட
இல்ல”
‘அப்படின்னா?’
“ நம்ம உடையில உணவில தங்குற
வீட்டில எத்தனையோ விதமான நாகரிக முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன .ஆனால் காமத்தில் என்ன விதமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு
சொல்லு? அதுல நாம மிகவும் பின்தங்கி தான் இருக்கிகோம்.
திரும்பவும் சொல்றேன் வரைமுரை இல்லாத செக்ச அனுபவிக்கறது தான் இம்ரூமென்ட்டுன்
நான் சொல்லல., ஆனா அப்படிப்பட்ட நிலைக்கு நம்மள தள்றது இந்த பிற்போக்குதனமான காமம்
தானே? சொல்லு. “
“............”
சங்கீதாவுக்கு பதில் சொல்ல தெரியவில்லிய. மரியா.., சும்மாவே ஆடுவாள். இப்ப சலைங்கை
கட்டினால்., ? செக்ஸை பத்தி பேசனுமுன்னா அவளுக்கு சொல்லியாட் ஹரனும்?
“
சங்கீதா! நமக்கென வாய்க்கப்பட்ட ஒரு கணவன், அது பெரும்பாலோருக்கு சரிவர அமைஞ்சிருக்காது.
அந்த மனிஷனுடன் ஒரு இருட்டு அறையில் காமத்தை பிடிக்காத முறையில், அனுபவிக்கறதுதான்
நம்ம ரொம்ப பேருக்கு இல்லற வாழ்க்கையாக இருக்கு”
‘.....................”
“ நான் எல்லா குடும்பங்களையும் சொல்லலை .
அதுக்கு எனக்கு ரைட்ஸும் இல்ல. எனக்கு வாய்ச்ச குடும்பத்தை பற்றி, உனக்கு கிடைத்த குடும்பத்தையும் பற்றி தான் சொல்றேன் என்றதை நீ
புரிஞ்சுக்கனும்சரியா?’
“......................”
“உலகத்துல எல்லா உயிர்க்கும் காமம ஒரு ஆதாரம்.
கோபம் போல இதற்கும் உருவம் இல்லை .அப்படி உருவம் இல்லாத அருவமான இந்த உணர்ச்சிக்கு நாம் திருமண பந்தம் என்பது மூலமாக ஒரு தெய்வீக அந்தஸ்தை கொடுத்துடறோம்.
ஆனா, அது நாம விரும்பறவ
கையில் நடந்திருக்கிறதா? என்பதுதான் நாம் கவனிக்க வேண்டும். காமம் அசிங்கம் இல்லை சங்கீதா, ஆனால் அது உருவாக்கப்படும் விதமும் எடுத்துக் கொள்ளப்படுகிற இடமும் பொறுத்துதான் அது அசிங்கம், ஆபாசம்
இல்ல உன்னதம் என ஆகுது, எப்பவாச்சும்
உன் வீட்டு ஆம்பலை உன்னை அனுபவிச்சப்பறம் மடியில் உக்காத்தி வெச்சி உங்கிட்ட ஆசையா
பேசி இருக்கனா? கஞ்சி வடிச்சப்பரம் பாவாடையில துடைச்சிகிட்டு பாத்ரூம் ஓடி போற
ஆமபளைங்க தானே இங்கே புருஷனா இருக்கானுங்க”
“ம்ம்”
” இங்க எதற்குமே சம அந்தஸ்து கிடையாது சங்கீதா.,
குறிப்பா பெண்ணுக்கு காமத்தில சம
அந்தஸ்து என்பதே கிடைக்காது. நம்மை அவன்
அனுபவித்து விட்டான் என்று தான் சொல்கிறோமே தவிர, நாம் அவனை அனுபவித்தோம் என சொல்ல முடிகிறதா? ஆம் நாம் நினைத்தாலும் ஒரு ஆண் மகனை அனுபவிக்க இயலாது.
அதற்காக அவனும்
இடம் கொடுக்க மாட்டான். அவனுக்கு தேவையானதெல்லாம் நம்மை குப்புற தள்ளியோ, மல்லாக்க போட்டோ காலை
விரிச்சி நமது யோனிக்குள்ள அவன் உறுப்பை விட்டு ஆட்டை அவனது வக்கிரமும் ஆவேசம் தீரும்வரை குத்தி இடிச்சிட்டு
போறது தான், அவன்
காமம். இது ஆம்பளை காமம்.
அதாவது, அவனுக்கு காமத்தில் நாம ஒரு பங்கு எடுத்திருக்கிறோமே தவிர, நமது காமத்தில ஒரு நாளும் அவர்கள் பங்கெடுக்க போவதில்லை. அதனால் தான் எனக்கு பெண்ணுக்கு பெண்ணை உனர
வைக்கும் இந்த காமம் பிடித்திருக்கிறது.
பட் வீ ஆர் நாட் லெஸ்பியன்.
யார் எவர் என்ன தெரியாத இரு அன்னிய ஆண்களுக்கு நடுவே அன்று படுத்திருந்ததை நான் மிகவும் விரும்பி இருக்கிறேன்
சங்கீதா. “
‘என்னை இருந்தாலும் ஒரு குடும்பப் பெண்ணாக இருந்து விட்டு நாம் இந்த இந்த காரியத்தை செய்துட்டோமே .
இப்ப கூட நீ என் தொப்புளை நோண்டும் போது என் மனசு
அல்லாடுது மரியா. வெளிய தெரிஞ்சா அசிங்கம்ல?”.
“
அடி போடி தேவ்டியா ! ஐயோ நீ இன்னும் மாறலை .
குடும்ப பெண் என்றால் அவளுக்கு உடல் இருக்காதா? உணர்வுகள் இருக்காதா?
காமம் பற்றிய சிந்தனை இருக்காதா? எல்லோரையும் போல தானே நாம் உண்ணுகிறோம்? வாழ்கிறோம் ?
ரோட்லவாட்ட சாட்டமா போற ஆண்களை பார்த்தால் திகைத்துப் போய் அவனது தோள்களின் அகலத்தையும், கைகளில் திண்மையும் பார்த்து மிரள்றோம். இவன்
அல்லவா நமக்கு கிடைத்திருக்க வேண்டும்? என ஏங்குகிறோமா இல்லையா?
இது என்ன கணக்கில் சேத்தி?
“ குடும்ப பெண்,
பத்தினி பெண்., இல்லத்தரசி என்பதெல்லாம் ஒரு சாக்குடி.
நாமே போட்டுக்கிற ஒரு மாய
திரை,. ஒரு விஷயம் மட்டும் சொல்றேன். நமது சொசைட்டி பொறுத்தவரை ஒரு பெண் காமத்திற்கு பயன்படுபவளே தவிர, மற்றபடி அந்த காமத்திற்கும் அவர்களது உடலுக்கும் ஏன் அவ கொண்டிருக்கும் உணர்வுக்கு கூட ஒரு துளியும் சம்பந்தமில்லை.
“
“இங்க
எப்படி தெரியுமாடி? பெண்கள் எப்போதும் காமத்தை பற்றி பேசக்கூடாது. அப்படி பேசிவிட்டால், அவள் நல்ல பெண்ணாக இருக்க வாய்ப்பு இல்லை ,உனக்கே நன்றாக தெரியும் ,
காலேஜ்ல துவங்கி இப்பவரை நாம் கொண்டிருக்கக்கூடிய இந்த
20 ஆண்டுகால நட்பில,
நான் தான் அடிக்கடி செக்சை
பத்தி பச்சையாக, ஒப்பனாக பேசியிருக்கேன்.
அப்போல்லாம் என்னை பற்றி என்ன சொல்வார்கள் என்றால், இவ ஒரு மாதிரியான
பொண்ணுன்னு கமென்ட் அடிப்பாங்க.. உக்கார சொன்னா படுக்கற டைப்’ ன்னுனு டைரக்ட்டாவே சொல்லுவாளுங்க..
அவளுங்க
நம்பட்டும். இல்ல., நம்பாம போவட்டும்.. என் புருஷன் தவிர., கல்யாணம் தொடங்கி
அன்னிக்கு ஹோட்டல் சம்பவம் வரை நான் எவங்கிட்டேயும் உக்காரவும் இல்ல, படுக்கவும் இல்ல”
‘.................................”
No comments:
Post a Comment