மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, April 25, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 41

 

மரியாவின் வயது என்ன? அவன் வயது என்ன?  காமத்திற்கு வயது வித்தியாசம் எங்கே  இருக்கிறது?  இந்த மரியா கொஞ்சம் கூட மூளை இல்லாதவள். சொல்லப்போனால் விவஸ்தையே  இல்லாதவள். சங்கீதா என்னும் குடும்ப இல்லதரசியை சில ஆன்டுகளுக்கு முன், அதாவது பார்கவி திருமணத்திற்கு முன்னே, பெரிய சிக்கலில்  கூலாய் மாட்டி விட்டவள்.

சங்கீதா  ஜாக்கியை  மரியாவுக்கு காட்டிஇவன்தான்  என் ஜிம்முக்கு ட்ரைனர்”  என சொன்னபோது, ஜஸ்ட் தோளை குலுக்கி , “ குட்” என்றுவிட்டு காசுவலாக பார்க்கிங்க்கு நடந்து போய்விட்டாள்.

அங்கே போய் சங்கீதாவிடம். “ஏய்ய்  யார்டி . இந்த பையன்? மஸல் மேன். கட்டு கட்டா இருக்கான்.  சும்மா ஜம்முனு இருக்கான்டி.  கை கை கால் எல்லாம் உலக்கை தூண் மாதிரி இருக்குடி.,”

‘..............”

“நம்ம ரேகாவோட தம்பியா இல்லன்னா, கொஞ்சம்  ஃப்ரீயா பேசலாம்”  என தன்னிடமே சொன்னவள் தான் மரியா. அது அவள் குணம். ஜாக்கி மட்டுமல்ல அவனுடன் வெளியே போகும்போது, மரியா படு ஜோவியலாக நடந்து கொள்வாள்.

 யாராவது இளவட்டங்கள் அவளைப் பார்த்தால்பாருடி எப்படி சைட் அடிக்கிறான் பாருடி” என சொல்வாள்.

“அவனை பாரும் யெல்லோ பனியன். என் தொடை சைஸ் கூட அவன் இல்ல, ஆனா அப்படியே என்ன போட்டு தள்ற மாதிரி பாக்கறான் பாரு.”

“ஏய்ய் சும்மா இருடி”

“இப்ப  என்ன தெரியுமா நினைப்பான்..?”

“வேணாம் சொல்லாத”

“ இந்த ஆன்டியை அப்படியே செவத்துல நிக்க வெச்சு., கவுனை தூக்கி”

“வெளிய வந்தா அசிங்கமா பேசாத மரியா”

“ஏன் அப்ப உன் வீட்டுக்குள்ள வந்து பேசலமா? மரியா இப்படித்தான். சுமார் 20 வருட  பழக்கம். அப்போ காலேஜ் கிளாமர் குயின் அவள். வெளிய வந்தால்.,

 வேண்டுமென்றே அலட்டலாக நடந்து போவாள்.

 அவளது சுபாவம் அப்படியா?   நடையே அப்படியா?  என்பது தெரியவில்லை. கல்யாணம் வரை மரியா அவள் பேச்சே அப்படித்தான் இருக்கும். ஒரு சில வாத்தியார்கள் கூட அவளை பார்த்தால் தடுமாறுவது வெளிப்படையாக தெரியும். அவளெல்லாம் கல்யாணம் வரை கற்பை காப்பாற்றிக் கொண்டு கணவனிடம் ஒப்படைத்தது பெரிய விஷயம்.

ஆனால் கல்யாண வாழ்க்கை பெரிதாக ருசித்தது போல் இல்லை.

“அதை பத்தி பேச வேணம .சங்கீதா. அப்புறம் என் ஹஸ்பேன்ட்டை பாக்கரப்ப எல்லாம் நான் சொன்னதே உனக்கு ஞாபகம் வரும். செக்ஸ் இம்பார்ட்டன்ட் தன்.. ஆனா  அதை விட என் ஹஸ்பேன்டொட டிக்னிட்டி எனக்கு ரொம்ப இம்பார்டன்ட்’ என சொன்னவள் தான் மரியா. ஆனால், அப்போதே மரியா தனக்குள் இன்னொரு உலகத்தை கண்டறிய முயன்று கொண்டிருந்தாள்.

 அவளது கணவன் வெளிநாட்டில் பேராசிரியராக உட்கார்ந்து கொண்டு ரியால் ரியாலாக சம்பாதித்து கொட்ட,  இவள் இங்கே ஜாலியாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இப்போதும் அவள் அப்படித்தான் இருக்கிறாள்.  கல்லூரிக்குப் போகும் வயதில் ஒரு பையனை வைத்துக்கொண்டு ஒரு சீக்ரெட் ஆட்டம் போடுவதற்காகவே சங்கீதாவை தேடிக் கொண்டு வந்து விடுவாள் . யாரும் இல்லாத போது சங்கீதாவுடன் மரியா பேசும்போதே அனேகமாக அந்த பேச்சு  செக்சைப் பற்றிய  பேச்சாகத் தான் இருக்கும்.

 முறையான செக்ஸ்சும் இல்லாமல், கணவன் அருகாமையும் இல்லாத பெண்கள் பேசுகிற பேச்சு  பெரும்பாலும்  கலவி  நோக்கி தான் இருக்கும் என்பது அவள் எங்கோ படித்திருக்கிறாள்.

 ஆனால் மரியா  கல்யாணம் ஆகுமுன், கல்லூரி காலத்தில் கூட அவள் பேச்சு அப்படித்தான் இருக்கும். மரியா சங்கீதாவை விட உயரம், அந்த உயரத்திற்கு ஏற்ற திடமான உடம்பு விரைத்த தேங்கா முலைகள்.  காலேஜ் டைமில் மாடல் மாதிரியான கேரள பையன் அவளை சுற்றினாலும், மரியா  திரும்பி பார்க்கக் கூட இல்லை.

“போடி ஆளு தான் ரெமோ மாடல், ஆனா, கையில காசு இல்லாத பார்ட்டி. எனக்கு காசு வேணும். கணக்கு பண்ணாமல் செலவு செய்ய துட்டு வேணும். நினைச்சி பாக்க முடியாத அளவுக்கு பெரிய காசு இருக்கனும்., எனக்கு எல்லாமே காஸ்டிலியா இருக்கனும் சங்கீதா. உன் வீட்டுகாரர் மாதிரி குமாஸ்தா எனக்கு ஒத்து வராது..”

சங்கீதாவுக்கு கல்யாணம் ஆகி வயிற்றில் பார்கவி நின்ற பின் தான் மரியாவுக்கு கல்யாணம் . பெரிய இடத்து மாப்பிள்ளை. ஆனால்  வயசு கூட. “பரவாயில்ல சங்கீதா ., எல்லாத்துக்கும் ஆசைப்பட முடியாது, முதல்ல காசு . அப்புறம் தான் எல்லாம்” அவள் தெளிவாக இருந்தாள்.

மரியாவின் திடமன மார்புகள் கொஞ்சமும் சரியவில்லை. கல்யாணம் ஆன பின்னும் அப்படித்தான் ஸ்டிப்பாக இருந்தது.  கண்டிப்பாக அவளது கணவரை பார்த்தால் மரியா என்ற குதிரை அடக்கி ஆள்வது  போல இருக்க மாட்டார் . அவர் ஒரு அம்மாஞ்சி டிபிக்கல் ப்ரொபசர் . அவர் ஒரு பரம்பரை பணக்காரர் என்பதால் மரியா ஈசியாக அவரை டீக் அடித்து விட்டாள்.

பணம். மிதமிஞ்சிய பணம்  வாழ்க்கை தேவைக்கு வேணும் தான், ஆனால் அந்தரங்க தேவை என ஒன்று இருக்கிறது அல்லவா ? அதில் மரியா எதையோ இழந்துவிட்டாள்.

இரவு ஆசையாக கணவனிடம் அவள் போக. “ நேத்து தானோ செஞ்சோம். இன்னிக்கு என்ன?’ என  கணவர் வின்சென்ட் சொல்ல,. மரியா விழி வளையம் பெரிதாக வெறித்து நின்றாள்.

மற்றபடி கணவன் சொக்க தங்கம் தான். எத்தனை அகசு செலவு செய்தாலும், கேள்வி கேட்கமாட்டான். அவள் விருப்ப பட்ட உடைகளை போட விடாமல் கணவன் வீடு தடி செய்ய, “ உங்க அப்பா அம்மா ரொம்ப டார்ச்சர் “ என மரியா அவனிடம் புகார் சொல்ல., அவன் தனியே வீடு வாங்கி குடியேற செய்தான்.

‘உன் சந்தோஷம்  எனக்கு முக்கியம் மரியா “ என சொல்லும், வின்செட்டுக்கு, அந்த சந்தோஷத்தில் படுக்கையும் ஒன்று என்பது, தெரியாமல் போனதற்கு அவன் வயதும்,  அவனது திசைமாறிய கவனமும் ஒன்று.

அதற்காக ஒரு மாற்று வடிகாலை சட்டென மரியாவால் தேடி போக முடியாது. வீட்டில் பெரியவர்கள் இல்லாதது ஆடை சுதந்திரத்திற்கு தான் வழி செய்தது . படுக்கை சுதந்திரத்துகு அல்ல. மரியாவும் பிள்ளை பெற்று  அது வளர்ந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்க மரியா மீண்டும் தனியானாள். தினம் தினம் வீடியோ காலில் கணவன் வந்தாலும்,அவனை பார்க்க, அவனோடு சல்லாபிக்க அவளுக்கு  மனமில்லை. ச்சே இதென்ன பொருள் தேடும் பொருளற்ற வாழ்வு? அப்புறம் வயது போனால் வயது வருமா?

ஆனாலும், மரியாவுக்கு, எப்போது பார்த்தாலும்  செக்ஸ் தொடர்பான  விஷயங்களை பேசுவது ,அதில் சந்தித்த அனுபவங்களை பற்றி சொல்வது,  என அடிக்கடி சங்கீதாவை சீண்டுவாள்.

பஸ் ஸ்டாண்டில் பார்த்தது. பஸ் சீட்டில் சீன்டியது. தியேட்டரில் புதுமண தம்பதிகள், காதலர்கள் உரசியது என அவளுகு எதையாவது பேச வேண்டும்.

“ச்சே பையனுங்க தான் அலையறானுங்கன்னா., அவளுங்களுக்கு வெக்கமே இல்லடி”

“பப்ளீக் பிளேஸ்லயா?”

“செம்மொழி பூங்கா.. பப்ளிக் பிளேஸ் இல்லையா? அவ  துப்பட்டாவை விரிச்சி பிடிச்சிருக்க., இவன் கையை உள்ளே விட்டு நோண்டறான். புடிச்சு அமுக்கறான். யார்க்கும் தெரியாதுன்னு இதுங்க நினைச்சுகிட்டிருக்கு”

“ நீ பாத்தியாக்கும்”

“பின்னே?” மரியா அதோடு விடமாட்டாள் அவள் பார்த்த கல்யாண காட்சிகள், இரவு பார்டிகள் அங்கே நடந்த கலவி காட்சிகள் எல்லாம் அடிக்கடி விவரிப்பாள்.

ஆனால், ஒரு நாள் பார்கவிக்கு தீவிரமாய் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும் நேரம்..  அவள் சங்கீதாவை பார்க்காமலும் அவளுடன் பேசாமலும் ஒரு பெரிய இடைவெளியை விட்டாள். போன் செய்தாலும் எடுக்க வில்லை.

“என்னாச்சு..அவளுக்கு ஜூரமா?”  மார்கெட்டில் பார்த்து அவள் வீட்டு வேலைக்கார பெண்னைக் கேட்டாள்,

“தெரிலம்மா.. அம்மா இப்பல்லாம் வெளிய எங்கயும் போறதில்ல..டல்லா இருக்காங்க”

‘சரி நான் வரேன் போ”

அந்த ஞாயிறு மரியாவை தேடி போனாள் சங்கீதா.

அது அந்த இரு பெண்களின் வழக்கமான வாழ்க்கையிலிருந்து வழி தவற போகும் பெரிய திருப்பம்.

No comments:

Post a Comment