சுரேஷ் திடீரென முத்தமிட , கீர்த்தனா உடல் குலுங்கியது.. அவளது பாதி உடல் படுக்கையில்., பாதி உடல் அவன் கையில்., அவனை எதிர்த்து போராட உடலிலும் தெம்பில்லை. மனதிலும் உறுதி இல்லை..
அவன் உடனே அடுத்த இடத்தில் கொஞ்சம் கீழிறங்க்கி இன்னொரு முத்தமிடாமல்.., அவள் நெற்றியை கன்னத்தை மூடி இருந்த முடிகளை தள்ளி விட்டான்.
“ஸோ..அப்ப இன்னிக்கு முழுக்க என்னை பாத்துகிட்டது., பதறுனது எல்லாம் இதுக்கு தானா?” விழிகள் விரித்து கேட்டாள்.
“கண்டிப்பா இல்ல. அது உனக்கும் தெரியும்”
” யாரோ சொன்னாங்க… இதெல்லாம் ஒரு சான்சா எடுத்துக்கற சீப்பான ஆள் நான் இல்லன்னு” அவள் எங்கோ பார்த்து குத்தலாக சொல்ல,. அவன் உற்சாகமனான்.
யப்பா கோவப்படவில்லை..
“ஆமா சீப்பான ஆள்
இல்ல தான்”
“அப்ப இது என்ன?’
“என்ன?”
“இப்ப கொடுத்த முத்தம்.., “ சொல்லி விட்டு அவள் தலையை தாழ்த்தி கொள்ள.,
“அதுக்கு தான் நெத்தியில
கொடுத்தேன்”
“இல்லனா?’
“உன் உதட்டுல கொடுத்திருப்பேன்”
“ …………………”
“என்ன கொடுக்கட்டுமா?”
“ஆம்பளை புத்தி இது
தான். கடைசியில் இங்க தான் வந்து நிப்பீங்க”
“அப்படியா? பொம்பளை புத்தி என்ன தெரியுமா?”
“என்ன ?”
“இவ்ளொ நேரம் முகத்தை புடீச்சி வெச்சிருக்கானே. இன்னும் உதட்டுல முத்தம் கொடுக்காம இருக்கானேன்னு திட்டற புத்தி”
“ச்ச் சீ.. நீ மட்டமானா ஆளு” அவள் சுரேஷ் ரொம்ப அருகில் பார்த்துச் சொன்னாள்.
இவனிடம் ஆள் இப்படி பேசுவது இதுவே முதல் தடவை. எவ்வள்வு நாள் கண்ணாமுச்சு ஆடிக் கொண்டிருந்தோம். அட கடைசியில் னானும் இளவயசு பையனிடம் ஹஸ்கி வாய்ஸில் பேசும் ஒரு இம்மாரல் பெண்ணாகி விட்டேனோ..?
இந்த ரம்யாவுக்கும், ராஜிக்கும் , ரஞ்ச்சிதாவுக்கும் நமக்கும் இனி என்ன வித்திசாயம்? நானும் ஒழுங்க்கில்லையோ?
அய்யோ.. மனோ.. நான் உனக்கு துரோகம் செய்வேனோ? ம்கும்ம் ஒருக்காலும் முடியாது.. நீ பூரண படுக்கை சுகம் தந்தாலும், தராது போனாலும்.. உன்னுடன் பெறாத இன்பத்தை, வேறெவனிடமும் பெறுவதாக இல்லை. அது ஹரீஷாக இருந்தாலும், சுரேஷாக இருந்தாலும்.. ஆனால், ஆனால்?
அவள் மனதில் போன வாரம் பார்த்த மஞ்சள் ரோஜா பெங்காலி படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தின் நாயகி , குடும்ப இல்லத்த்ரசி., காமினி மெல்ல மெல்ல அந்த வேலைக்காரன், முரடன் சோனுவிடம் அடங்கி போவதும். அவளுக்குள் பல காலம் பல இரவுகளில் அடங்காத காமத்தை தேடி தேடி எக்கசக்கமாய் நுகர்வதும் அவள் உடம்புக்குள் ஓட அவள் இயல்பை விட சூடானாள்.
அவளது வாயருகே சுரேஶின் முரட்டு இதழ்கள் வந்து அவள் உயிரை , மானத்தை களவாட துடித்தது..
அவள்து கற்புமிகு மூளையில் எப்போதும் அலாரம் அடிக்கும் அந்த எச்சரிகையை மஞ்சள் ரோஜா படம் மங்க வைத்து விட,. நெஞ்சு கனிகள் விரைக்க., இதில் பெரிய தப்பில்லை எங்கிற கருத்தை சொல்லி அவளே சமாதானம்
செய்ய.,
‘சரி., சொல்லு கொடுக்கட்டுமா?’ அவன் அவளது எச்சில் முத்ததுக்கு ஏங்கி நின்றான்.
“அய்யோ வேணாம்..’ வார்த்தையை விட காற்று அதிகமாய் வர.,
“வேணாமுன்னு உதடு
தான் சொல்லுது”
“ப்ளீஸ்.. சுரேஷ் ..” அவள் வாயை இறுக மூடினாள்.
“நீ ஜஸ்ட் உதட்டை
மட்டும் ஓபன் பண்னு”
“மாட்டேன்”
“காட்டுடி முன்டம்”
‘முடியாது”
“அம்மு”
“ம்கூம்ம்”
“கீர்த்தனா”
“மீகூம்மா” கீர்த்தனா என்னும் அழகுசிலை தன் வலையில் விழுந்து விட்டதாக கருதிய., சுரேஷ் ஒரு கையால் அவள் உதடுகளை மெல்ல திறந்து . அவள் மூக்கினை, கன்னத்தை தடவி விட்டு , அவள் உதட்டுக்குள் , இருந்த அவள் எச்சிலை கபளீய்கரம் செய்து குடிக., அவளை நோக்கி தன் இதழ்களை கொண்டு
போய் முத்து பதிக்க போக.,.
தன் முகம் நோக்கி வரும், மற்றும் அந்த வசீகர முகத்தின் முத்த உதடுகளை வரவேற்பதா? வெளிநடப்பு செய்வதா? எனும் குழப்பத்தில் கீர்த்தனா கண்ணை மூட
“எக்ஸ்க்யூமீ சார்… உங்களை கேஷ் கவுன்டர்ல கூப்பிட்றாங்க”
என அந்த அக்கவுன்ட்டன்ட் பெண் திடீரென நுழைந்தாள்.
இவர்கள் இருந்த கோலத்தை பார்த்துவிட்டு ‘ சாரி .என்ராள்.
பதறி போய் கீர்த்தனாவை அவன் படுக்கையில் விட்டான்.
“சரி போங்க வரேன்” என்றான் கடுப்பாக
“இல்ல சார்.. அர்ஜென்டா கூப்பிடறாங்க” என அவள் சொல்ல., அவன் வெறுப்புடன் அவளை முறைத்து கொண்டே அக்கவுன்ட்ஸ் போய் பில் செட்டில் செய்தான்.
ஆர்வமாய் திரும்ப வார்டுக்கு வர கீர்த்தனா இல்லை.
இப்பதான் நர்ஸ் அழச்ச்சிட்டு போனாங்க., ": வெளியில் யாரோள் சொல்ல. அவன் அவசரமாய் எக்சிட் கேட்டுக்கு ஓட, அங்கேகைத்தாங்கலாய் நர்ஸ் ஒருத்தி அழைத்து வருவதை பார்த்தான்.
ச் சே.. போச்சு கிடைச்ச சான்ஸ் போச்சு.. உதட்டடை கடித்து தின்னிருக்கலாம்,. நாக்கின் சுவை என்னதென அறிந்திருக்கலாம். எல்லம போச்சு..
ஆனாலும்., கீர்த்தனாவின் நெற்றியில் தான் கொடுத்த முதல் முத்தத்தை அவனால் நம்ப முடியவில்லை. இந்த ஒத்தை முத்த்ததுக்கு ஒன்னரை வருசம் ஆகிடுச்சேன்னு அவன் பெருமூச்சு விட்டாலும் ,
அவனை நோக்கிய கீர்த்தனாவின் தடுமாற்றமான பார்வை ஒன்றே, அடடா இவளின் மனதை வென்று உள்ளே நுழைந்து விட்டோமென
அவன் மனம் ஆகாசத்துக்கு குதித்தது.
No comments:
Post a Comment