மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, February 3, 2023

கள்வெறி கொண்டேன் 4 ஆம் பாகம் இப்போது..

'கள்வெறி கொண்டேன்' என்னும் இந்த நாவல், எனது திரும்புடி பூவை வைக்கனும்’ நெடு நாவல் போன்றே வரவேற்பைப் பெற்றிருக்கிறது,. கொச்சையான வார்த்தைகள், அருவெறுப்பான வசனங்கள் இன்றி மென் காமப் பெருக்கிற்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்டிருக்கும் எனது இரண்டாவது  நாவல் இது.

இதை முழுதும் எழுதி ஒரே பாகமாக் வெளியிடுவதென்றால் அதிக காலம் பிடிக்கும். அதனால் தான் எழுதிய வரைக்கும் ( 200, 250 பக்கங்கள் ஆன பிறகு) தனி பாகமாக வெளியிட்டு விடுகிறேன்.

இப்படி செய்வதில் என்ன சௌகரியம் எனில், அவசரம் அவசரமாக எழுத வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்கிறேன் என ஓட வேண்டியதில்லை.

ஏனெனில், உதாரணத்திற்கு ஒரு பெண்  அவளது மண உணர்வை ஒரு வரியிலும் சொல்லலாம், சில பேராக்களிலும் சொல்லலாம். ஆனால் அப்படி ஒரிரு பேராவில் சடெக்கென கடக்கும் போது கதையின் அழுத்தம் மற்றும் வீர்யம் இழந்து விடுகிறது.

அதனால் தான் எனக்கு அங்கே பல பக்கங்கள் தேவைப்படுகிறது.   எனது வாசகர்கள் அனைவருக்கும், என்  எழுத்தினை நன்றாக படித்து உணர்ந்தவர்களுக்கு இது தெரியும்,.

கதை நகர்ந்து  கொண்டே போகும். காட்சிகள் வேகமாக வந்து கொண்டே இருக்கும். முக்கிய திருப்பம் வரும் போது நகராமல் சுழலும். அடுத்த கட்ட நிகழ்விற்கு வாசகர்களை தயார்படுத்துதல் இது.

எதை ஒன்றையும் நியாயப்படுத்த, ஜஸ்டிபீகேஷன் செய்ய அவகாசம் தேவைப்படுதாலும், இன்னும் இன்னும் திரைக்கதைக்கு சுவை கூட்டுவதாலும் தான் கதை நீளமாகிறது. பாகங்கள் அதிகமாகிறது.

‘கள்வெறி கொண்டேன்’ பொறுத்தவரை, நான் யோசித்து வைத்திருந்த கதையை மாற்றவில்லை. எந்த கதாபாத்திரத்தையுமே புதிதாக அறிமுகப்படுத்தவில்லை. அரைகுறையாக எழுதக்கூடாது என்னும் எனது வைராக்கியமே நாவலை தடிக்க செய்து விட்டது.

எனக்கும் இதை முடித்து விட்டு தயாராக இருக்கும் பல கான்செப்டுகளை எழுத ஆசை இல்லாமல் என்ன? அதற்காக எடுத்த நாவலை ஆழமில்லாமல்  நுனிப்புல் மேய்ந்து விட்டு போய்விட முடியுமா?

அடுத்த நாவலை சீக்கிரம் எழுதவில்லையென்று இப்போது யார் அடித்தார்கள்?. பொறுமையாக  எழுதுவோம். செம்மையாக செய்வோம். அன்பு பரிமாற்றத்திற்கும், காமத்திற்கும்  நிதானமே வல்லிய ஆயுதம்,

‘பார்த்தேன்’ ‘அழைத்தேன்’ ‘படுத்தேன்’ ரக கதைகளை, விரும்பும் வாசகர்கள் அல்ல.,  நீங்கள்  எனபதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

 சரி கள்வெறி கொண்டேன்’  இந்த 4 ஆம் பாகம் பற்றி.,

இந்த பாகத்தை பொறுத்த வரை பிளாஷ் பேக், கரன்ட் சீக்வென்ஸ் என மாறி மாறி வரும். ஒன்றுடன் ஒன்று முடிச்சி போட்டு தனி தனி லேயராக கதை விரியும். படித்து முடித்த பின்பு தான் இந்தக் கதைக்கு அந்த உத்தி எத்தனை ஏற்புடையது என்பது புரியும்.

முதன் முதலாக, இந்த பாகத்தில் ஒரு காதலை கசிந்துருகி ரசிக்கும் படி சொல்லி இருக்கிறேன் . உங்களுக்கு  நிச்சயம்  பிடிக்கும்.

மற்றபடி படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.

முதல் மூன்று பாகங்களை படிக்காமல் இதை படிக்காதீர்கள்..

கள்வெறி கொண்டேன் 4 ஆம் பாகம்


பின் குறிப்பு :  இந்த நாவலை ஜனவரி 1 ஆம் தேதிக்குள் முன்பதிவு  முறையில் வாங்கி இருந்தவர்கள், இதற்கென தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்களுக்கு மட்டும் இப்பாகமும்  கட்டணமிண்றி மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.. அதேபோல்  மொத்தமாக ஸ்ட்ரைப்பில் வாங்கியோர்க்கும் 4 ஆம் பாகம் கிடைக்கும்.


39 comments:

  1. awesome please let me know if this is available for purchase in amazon?

    ReplyDelete
    Replies
    1. https://www.amazon.in/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-Kalveri-Written-Vathsayana-ebook/dp/B0BVGWVVNR/ref=sr_1_1?qid=1676413663&refinements=p_27%3AEn+Vee+-+Author+NV&s=digital-text&sr=1-1&text=En+Vee+-+Author+NV

      கள்வெறி கொண்டேன் - 4 ஆம் பாகம்: Kalveri Konden - Part 4 Written By Naveena Vathsayana (Tamil Edition) Kindle Edition 9th Feb 2023 onwards

      Delete
  2. REDI IT. VERY AMAZING. UN BELIVABLE. HOT SHOBHANA VERA LEVERL.. MESMORISING

    ReplyDelete
    Replies
    1. COULD NOT CNOTROL THE FEELING

      Delete
    2. padikka padikka hot aaguthu.. romba plaanned story.. kalvery poem romba arumai...

      Delete
  3. அரவிந்த்February 3, 2023 at 8:47 PM

    சார் சொல்ல வார்த்தைகளே இல்லை. என்ன ஒரு காதலுடன் கூடிய காமம்.. ரகு தளர தளர விஜியை போட்டவுடனே கதையில் அப்புறம் என்ன இருக்க போகிறது என நினைத்தால், ரகுவுக்கும் விஜிக்கும் ஒரு ஊடல் வந்து, அதன் நடுவில் ஒரு ஆள் வந்து அடடா.. என்னென்ன திருப்பங்கள். சுவாரசியங்கள். அதிலும் அந்த முகம் தெரியாத பைக் பையன் போடும் ஆட்டம் வெல்வெலக்க வைக்கீறது.

    விஜியை அப்படியே தலைகீழாக மாற்றி விட்டது தேனாய் இனிக்குது. இதில் ஷோபனா ஒரு சூப்பர் சர்ப்ரைஸ்.. டாப் கியரில் காமம் கொப்பளிக்கும் இந்த நாவலை உங்களால் மட்டுமே எழுத முடியும்..

    ReplyDelete
    Replies
    1. VIJI MULAIYAI ANTHA PAIYYAN PHOTO PIDIKKUM IDAM SUPER

      Delete
    2. shobana will be hard fucked by someone.. waiting.....

      Delete
    3. Amazonla padichuttu inga padikka vanthEn. NV motha collectionum vaangitten.. rellayy super. ippa KV5 kku waitting

      Delete
  4. எப்பா முடியல ரொம்ப ரொம்ப அருமையான கதை.
    செம்ம டெம்ப்டிங் நாவல். அடுத்தடுத்த கட்டத்திற்கு காமத்தை அள்ளி தெளித்துக் கொண்டே முடிவில்லாமல் நீண்டு கொண்டே போய்க்கொண்டிருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. sir unga 88 k kunrathur perundhu romba super. unga blog adress sollunga

      Delete
  5. ரகு விஜியை போட்டதோடு இந்த கதையில் வேறு என்ன இருக்கப் போகிறது என நினைத்தால், இந்த நான்காவது பாகத்தில் ஒரு சூப்பரான சஸ்பென்ஸ் புது ரொமான்ஸ் வேற லெவல் ஸ்டோரி .
    அதில் வந்த பைக் பையன் ட்றாக் செம ஹாட். படிக்கவே ரொம்ப கிக்காக இருக்கிறது.
    நெக்ஸ்ட் பாகத்திற்கு வெயிட்டிங்..

    ReplyDelete
    Replies
    1. yes very true. NV can tell any type of story in a different way

      Delete
    2. Yes.. Antha Bike kaara n suspense very super...

      Delete
    3. sssuper concept strage situation padikka romba intrestinggggg

      Delete
  6. எத்தனை தோழர்களின் காம கதைகளை படித்தாலும் உங்கள் கதையில் இருக்கக்கூடிய நம்பகத் தன்மை இயல்பான காம உணர்வு மனசை அலைபாய வைக்கும் காமம் கொந்தளிக்கும் வரிகள் வேறு எந்த எழுத்தாளர் கதையிலும் இல்லை பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலும் அவரது பின்னணிகளையும் சம்பவங்களையும் சொல்வதிலும் உங்களை விட நேர்த்தியாக யாராலும் சொல்ல முடியாது.
    பிளாஷ்பேக் கரண்ட் என மாறி மாறி பயணித்து கதை முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து பார்த்து வாசகர்களின் மனதுடன் உணர்ந்து கொண்டு கதை எழுதுகிற மிகவும் அபூர்வமான எழுத்தாளர் நீங்கள் தீ ஜா எஸ் ரா ஜெயமோகன் பாலகுமாரன் சுஜாதா எனஐந்து பேரும் சேர்ந்து ஒரு எரொடிக் கதையை எழுத முடிவெடுத்தால், எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உங்களது எல்லா வரிகளும் .
    அடுத்த பாகத்தில் இதை நிறைவு செய்வீர்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. yes. we can read thousand thoiusane free stories. athil ellaame ore templet paathenn Othen type story.Nv writings., there is personal feel. in all stories..relayy appriciate.. him

      Delete
    2. kandippaaka., sariyaaka sonneergal.. kasu koduthu padikka thaguthiyaana kathai;.. veri impresssive

      Delete
    3. vera level sex story.. Shobana surely fucked

      Delete
  7. கதை எங்கு வந்து,, எப்படி தொடர்ந்து, நீண்டு முடிகிறது என்பதை பார்க்க அலாதியான ஆனந்தத்தோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. kandippaaga.,Parasu irukkum pothe vijiyai ragu Oppathu rompa tempting.. Kalveri

      Delete
    2. Many Time I read all 4 Parts.. SZtill not boaring,... padikka padikka ULle ethO onnu nadakkuthu.. valimayaan ezuthukal

      Delete
  8. ஜெர்க் அடிக்காத போர் அடிக்காத குழப்பம் இல்லாத ஒரு திரைக்கதை ஒரு காம கதைக்கு இத்தனை மெனக்கடலை எந்த எழுத்தாளரும் செய்ய முடியாது உங்களது எழுத்தின் ஒவ்வொரு வரையும் உன்னதமானது அதிலும் பெண்களுக்கான உணவு பற்றி விஜயலட்சுமி யோசிக்கிற அந்த கருத்துக்கள் மிகவும் உன்னதமானது யாரும் சொல்லாதது

    ReplyDelete
    Replies
    1. Yesy that is short and sweet... romba useful. Inime veetula keerai, veg meal thaan

      Delete
  9. இப்போதுதான் இந்த கதையை படித்து முடித்தேன் அப்பப்பா படித்து முடித்ததும் பயங்கரமாக வியந்தேன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் சுவையை கூட்டிக் கொண்டே செல்கிறீர்கள் அதிலும் ஒவ்வொரு பாகம் முடியும்போது அடுத்த பாகத்திற்காக மனதை ஏங்க வைக்கிறீர்கள் முப்பது வயதை கடந்த ஒரு முதற்கண் காதலை இதைவிட சுவாரசியமாக நேர்த்தியாக அருவருப்பு இல்லாமல் யாராலும் சொல்ல முடியாது அந்த பெண்ணுக்குள் மறைந்து கிடக்கும் பெண்மை படிப்படியாக வெளிப்படுவது மிகவும் அருமை ஆனால் அது ஒரு எதிர்பாராத திருப்பத்தில் சிக்கி தவிக்கும் போது தான் அவளைப் போன்ற எல்லா பெண்களுக்கும் அந்த வலி நிச்சயம் புரியும் சோபனா காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் எல்லோரும் விரும்புவது ஆனால் எழுத்தாளர் மனதில் என்ன வைத்திருக்கிறாரோ தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. shoban panties paathi avuthu poche mr Egan?

      Delete
    2. Yes. But will be superlative

      Delete
  10. அது என்னமோ தெரியவில்லை குருமூர்த்தி வாங்கும் ஒவ்வொரு அடியும் நம்மை பரிதாப பட வைக்காமல் ரகுவின் பக்கம் சாய்கிறது அது ஏன் என்பது தான் எனக்கு புரியவில்லை என் மனம் ரகு போன்ற ஆலை விரும்புகிறது

    ReplyDelete
    Replies
    1. Gurumurthy charecter is awesome...

      Delete
  11. முற்றிலும் புதுமையான திரைக்கதை அக்காள் தங்கைகள் இரண்டு பேருமே பரதநாட்டிய டான்ஸர்கள் அக்கா எப்படியோ தனது மாப்பிள்ளையிடம் மாட்டிக் கொண்டால் கிட்டத்தட்ட மாப்பிள்ளைக்கு அடிமையாகி விட்டார் இப்போது தங்கையின் கதி என்ன ஆகப்போகிறது தங்கை அக்காவை காப்பாற்ற போகிறாளா அக்கா தங்கை காப்பாற்ற போய்விடலாம் அல்லது இருவரையும் காப்பாற்றக்கூடிய புதிய ஆள் யார் அடையாளம் தயவு செய்து அடுத்த பாகத்தை உடனே சீக்கிரம் வெளியிட்டு விடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Enakkennoma Guru vathu doorai udaichikiuutu vanthu raguvai adichi pottu poiyduvaannu thonuthu... unbgalluukku?

      Delete
    2. Enakku antha nakagai kaadaara Mani - Viji fuck episode venum .Ennaa, Naanum jewellary shop vechirukken..trichyila...

      Delete
    3. Ivar oru pirablaama writeraa irukkanum.. appadiyE cinemaa padam pola ezutharaaru...

      Delete
    4. Ovvoru seeenum mika arumai.. KV 5kku waitinggg

      Delete
  12. ஒரு பெண்ணாக நான் சொல்கிறேன். இந்த நாவல் பல பேர்க்கு படிப்பினத் தருகிறது. பெண்களுக்கும் சரி. ஆண்களுக்கும் சரி. பரசு போன்ர மேம்போக்கான ஆண்களுக்கு மனைவியாக இருக்க கூடிய விஜி போன்ற ஆண்களுக்கும் சரி., கண்ணன் போன்ற மோசடி ஆண்களுக்கு வாழ்க்கைப்பட்டு பரிதவிக்கும் பெண்களுக்கும் சரி இந்த கதையில் வரும் மற்ற அன்னிய ஆண்கள்ன் கண்ணில் படும் போது எப்படி தடம் மாறுகிறது என்பதை எச்சரிக்கையாக சொல்கிறது.

    அதிலும் பெண்கள் உண்ணக்கூடிய உணவினை அறிவியல் ரீதியாக சொல்லப்பட்டிருப்பது மிக அருமை......,

    ReplyDelete
  13. Unmai periya. Ovvoru pennum aanum kutumba illatharasiyum padikka vendiya nNovel

    ReplyDelete
  14. என்ன ஒரு கதை. ஷோபானாவுக்கு ஏற்படுவது போல் அதீத மகிழ்ச்சியும் அது சட்டென வடிவது போல் ஓவ்வொரு பாகமும் முடிகிறது.விஜி கொண்ட கள்வெறி சில வார்த்தைகளால் ரகுவிடம் முடியும் போது கதை எப்படி போகுமோ என நினைத்தால் கதை காமத்தை தொடர்ந்து காதலுடன் பயணிக்கிறது.அந்த இனிமை கொண்டு போகையில் பொடேரென்று அடித்தாற் போல ஒரு திருப்பம்.அக்காவை போல் தங்கையும் மாட்டுவாளா என பதைபதப்பு கூடி கொண்டே செல்கிறது.அருமை NV.waiting for next part.

    ReplyDelete
  15. அமேசான் கிண்டில் எப்போது கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. கள்வெறி கொண்டேன் - 4 ஆம் பாகம்: Kalveri Konden - Part 4 Written By Naveena Vathsayana (Tamil Edition) Kindle Edition 9th Feb 2023 onwards
      https://www.amazon.in/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-Kalveri-Written-Vathsayana-ebook/dp/B0BVGWVVNR/ref=sr_1_1?qid=1676413663&refinements=p_27%3AEn+Vee+-+Author+NV&s=digital-text&sr=1-1&text=En+Vee+-+Author+NV

      Delete