மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, January 12, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 30 Episode No. 1968

 

ஏதோ இப்போதுதான் முதன் முதலாக ஒரு பெண்ணை காமத்தோடு அணுகவது போல அவனுக்கு செயல்கள் இருந்தன. அவள் எவ்வளவுதான் வெட்கப்பட்டாலும் மருண்டாலும் சுஜாதா சைட் அடிப்பதை நிறுத்தவே இல்லை.

அவளது இளமை செழித்த உடலையும் உடலை வெறுத்து பார்த்துக்கொண்டே ,அவள் கண்களை கண்களையும் காமத்துடன் பார்த்து தன்னுள் பொங்கிய காமத்தை அவளுக்கும் கடத்த முயற்சி செய்தான்.

அந்த அழகு கண்களை விடாமல் பார்த்து சுஜாதாவை தடுமாற செய்தான். அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.

அவள் மனமும் உடலும்  உள்ளுக்குள் சண்டை போடுவதை அவன் உள்ளூர அறிந்தான்.. கைக்கு அடக்கமான காய்களை வைத்திருந்த இளம் பெண்கள் மீது பார்வை வீசாமல சுஜாதாவின் ருசி பார்க்கப்படாத மாங்னிகளையே பார்த்து மெய்மறந்தான் சுரேஷ்.

மலரின் நிலையோ வேறு. ‘எப்படியும் கொஞ்சம் இருட்டினால் தண்ணீரில் குளித்து தன்னை தொட சுரேஷ் முயற்சிப்பான் என நினைத்திருந்த மலருக்கும் சற்று ஏமாற்றம்.

என்ன ஆச்சு இவனுக்கு?. காரில் ஏறியதிலிருந்து நம்மிடம் சரியாக பேசவே இல்லையே’.

ம்கூம்இனி அடுத்த வீக் என்ட். இப்படி கும்பலாக கிளம்ப கூடாது. அவனை தனியே தள்ளி கொண்டு போய்விடவேன்டும் என மனதில் நினைத்தாள் மலர்விழி..

யோசனையுடன் அவள் ஸ்விம்மிங்க் பூலிலிருந்து வெளியே வர., எல்லாரும் வெளியே வந்தார்கள்.

சுரேஷ் யாரையும் லட்சியம் செய்யவில்லை. சுஜாதவையே வைத்த கண் வாங்கமால் பார்த்தான்.

சுஜாதாவோ அந்த துப்பட்டாவை இழுத்து இழுத்து தனது முலைகட்டிகளை மறைத்து மறைத்து சோர்ந்து போனாள் .அவள் எப்படி மறைத்தாலும் அந்த ஈர உடையில் இருந்த சுஜாதாவின் உடலழகை பருகிகொண்டே அவள் உடலிலிருந்து கண்களை பிரிக்க முடியாமல் சுரேஷ் தோற்றுப் போனான்

இந்த மாங்கனிகளை நம்மால் ருசி பார்க்க முடியுமா? என்றாவது ஒருநாள் இதற்கு வாய்ப்பு கிடைக்குமா?என யோசித்தான்.

ஆனால் மலர்விழியும் சஞ்சனாவும் அருகே இருக்கையில் அவனால் சுஜாதாவின்  நிழலைக் கூட தொட முடியவில்லை.  ஆனால் கண்கள் ? அதை வைத்து தான் அவளை தொட்டான்

அவள்  உடலால் தொட முடியவில்லை என்றால் என்ன? இந்த கண்கள் தான் இருக்கிறது என்பதால் சுஜாதாவின் அடங்காபிடாரி பால் கலசங்களை பார்த்துக் கொண்டே இருந்தான். இதற்கு முன்பும் பல தடவை சுஜாதாவை திருட்டுத்தனமாக சைட் அடித்திருக்கிறான் .

வீட்டில் இருக்கும்போது பலதடவை சுடிதார் அல்லது நைட்டி அணிந்து கொண்டு குனியும்போது தென்படுகிற கிளிவேஜை பார்த்து சூடாகி இருக்கிறான்.

நடக்கும் போது பின்னால் அசைந்தாடும் குண்டிகளைம்  புடவை கட்டியிருக்கும் போது எப்போதாவது தெரிகிற தொப்புள் குழியைம்  எப்படிப்பட்ட முரட்டு ஆணையும் நாய்க்குட்டி ஆக்கி அவள் காலடியில் வீழ்த்தி விடக்கூடிய இடுப்பு தசைகளையும்,  ஜாக்கெட் முதுகு பக்கமாக கீழே இறக்கி தைக்கப்பட்ட ரவிக்கை வெளிச்சம் போட்டு காட்டும் முதுகு அழகையும் குண்டிகள் தொடங்கும் இடத்தில் படர்ந்திருக்கும் பூனை முடிகளையும் அவன் சளைக்காமல் பல தடவை பார்த்திருக்கிறான்.

ஆனால் அப்போதெல்லாம் சுரேஷ் தன்னை பார்க்கிறான் என தெரிந்தவுடன் சுஜாதா அவனை நேருக்கு நேர் பார்ப்பாள், உடனே அவன் தலையை திருப்பி கொள்வான்.

 

ஆனால் இந்த கிஷ்கிந்தா தீம் பார்க்கில் நீச்சல்குளத்தில் உருண்டு புரண்டு தண்ணீரில் நனைந்து சுஜாதா மருட்சியுடன் தனது மாங்கனிகளை காட்டிக்கொண்டு நிற்க

நீயே காட்டும்போது நான் எதுக்கடி பார்க்காமல் இருக்கணும்?’ என்பது போல அவள் அவளது கழுத்துக்குக் கீழே கொட்டிக்கிடக்கும் இளமை அழகை வெறித்து பார்த்தான்

சுஜாதா அவனது பார்வை போகும் திசையை பார்த்து சிலிர்ப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் கொஞ்சம்கூட அச்சம் கொள்ளாமல் வெகு அலட்சியமாக அந்த குடும்ப தலைவியின் காந்தக் கண்களை விழுங்குவது போல பார்த்தான்.

உடலுடன் உடல் உணர்ந்தால் தானே தவறு இந்த கண்களால் உன்னை புணர்ந்தால் என்பதுபோல அவளது கண்களை தன் கண்களால் புணர்ந்து கொண்டே இருந்தான் .

மற்ற பெண்கள் உடை மாற்றாமல் அந்த இடத்திலேயே உடைகளை உலர்த்திக் கொண்டிருக்க , சுஜாதா இனிமேலும் பொறுக்காமல் ஈர உடையை மாற்ற வேண்டும் என நினைத்தாள்.

அவள் டிரஸ் சேஞ்ச்ச் ரூமை நோக்கி குன்டிகளைக் காட்டி கொண்டு நடக்க.,

இப்ப என்ன இந்த டிரஸ் மாத்துறீங்க? இன்னும் கொஞ்ச நேரத்துல காய் தானே போகிறது?” என மலர் சொல்ல,

உங்களுக்கு என்ன சொல்லிட்டீங்க? நான் தானே அவஸ்தைப் படுகிறேன் என்பது போல அவள் எதுவும் சொல்லாமல் அங்கே இருந்த ஒரு டிரஸ் சேஞ்ச்சிங்க் ரூமில் சென்று, பிரா , பேன்டீசினை கழட்டாமல் சுடிதார் டாப்ஸை மட்டும் கழட்டி விட்டு புடவை, ரவிக்கை அணிந்து கொண்டாள்.

ஆனால், அது இன்னும் ஒரு தவறாகி விட்டது ஏனென்றால் ஈரமான பிரா, ஜட்டியை கழட்டுவதற்கு அவர்களிடம் அன்று மாற்று உள்ளாடைகள் கையில் இல்லாததால், அதே ஈர உள்ளாடைகளுடன் ரவிக்கை புடவை பாவாடை மட்டும் அணிந்து கொண்டாள்.

அந்த பிரா அவள் அணிந்திருந்த ரவிக்கைக்கு தன்னுடைய ஈரத்தை கடத்தம் அவளது பிரா அடையாளம் அப்படியே அப்பட்டமாய் ரவிக்கை முழுக்க தெரிந்ததும் இதை யார் கவனிக்கப் போகிறார்கள் என நினைத்து ஈர உடைகளை பந்தாக சுருட்டி அவள் வெளியே வந்தாள்.

ஆனால் அவள் புடவை கட்டும் அழகை பார்ப்பதற்காக காத்திருந்த சுரேஷ் இப்போது புடவையில் தேவதை போல அவன் சுஜ்ஜிமா நடந்து வருவதை பார்த்தான்.

 

 திரும்புடி பூவை வைக்கணும் 31.32  ஆம் பாகம் நிறைவு பாகம்  பிளாக்கரில்   இடைவெளி விட்டு  அவ்வபோது வெளிவரும் .

உடனே படிக்க பாகம் 31  &  பாகம் 32

1 comment:

  1. Dear NV கல்வெறி கொண்டேன் பாகம் 3, 4 எப்போ ரிலீஸ் ஆகும் என்று சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏

    ReplyDelete