மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, December 28, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 30 Episode No. 1953

 

நவம்பர் மாதத்தின் அடை மழையில் நனைந்து உடைகள் தெப்பலாக தலைமுடியை உதறியபடி நின்றிருந்த சுரேஷ்ஷை அந்த நேரத்தில் பார்த்ததும் சுஜாதாவிற்கு திகைப்பாக இருந்தது.

இந்த நேரத்தில்? இவன் எதற்கு இங்கு வந்திருக்கிறான் என யோசிக்கும் போதே அவளது பிடரியில் அடித்தாற் போல டக்கென நினைவுக்கு வந்தது . அட எப்படி மறந்தேன்?

இன்று காலை தான் மலர்விழி சுஜாதாவிற்கு கால் செய்திருந்தாள்

சித்தி! சுரேஷும் நானும் இன்னிக்கு வீக் என்ட் என்றதால கொஞ்சம் வெளியே போலாம்னு இருக்கோம். வர் வந்து வீட்டுக்கு வந்து பிக்கப் பண்றன்னு சொன்னாரு.னா அம்மா அடிக்கடி சுரேஷ்  வீட்டுக்கு ரதை பார்த்து என் கிட்ட சத்தம் போட்டாங்க,.

நான் அவங்க கிட்ட என் நிலைமையை எடுத்துச் சொல்லி எப்படி புரிய வைக்கிறது?. எங்களுக்குள்ள தாலி, கல்யாணம்லாம் ஒத்து வருமா? அதெல்லாம் லாங்க் டைம் பிராசஸ்., நான் இருக்குற இருப்புக்கு சுரேஷ் கூட குடித்தனம் பண்ண முடியுமா? அம்மா., அவனை கண்டபடி திட்டிகிட்டு இருக்காங்க..

 இதெல்லாம் சுரேஷுககு தெரிஞ்சா மனசு கஷ்டப்படும் இல்லியா சித்தி?. அதான் சுரேஷை நம்ம வீட்டுக்கு வர சொல்லி இருக்கேன். நீங்க வந்தா அவனை வீட்டில கூப்பிட்டு உட்கார வையுங்க. நான் ஈவினிங் நேரா அங்க வந்துடுறேன் என சொன்னாள்.

மலரின் போன் கால் ஞாபகத்துக்கு வர.,

அடடா மலர்விழி முன்பே சொல்லியிருந்தாளே., நான் தான் மறந்துட்டேன்.ய்யோ இப்படி ஒரு ஆண் பிள்ளை வீட்டுக்கு வர நேரம் ப்ரா ஜட்டியோட டவல் கட்டிக்கிட்டு இருக்கிறேனே. நான் ஒரு மடச்சி தான்’’ என்றபடி அவள் உள்ளே ஓட., காலிங்க் பெல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஆஅன்டி.. ஆண்டி..” சுரேஷ் குரல் கொடுக்க.,

ம்ம்ம் யாரு.. யாரு….”

சஞ்சனாசஞ்சனா அவன் குரல் கொடுக்க

தோ வந்துட்டேன்…..யாரு

சுரேஷ்

அவள் ஹாலில் அங்குமிங்க்கும் மறுபடியும் ஓடி நைட்டி ஏதாவது ஒன்று கிடைக்குமா? என அவசரத்திற்கு தேடினாள்.

ஆனால் அவள் ஓடும்போது ஹால் சோபாவின் மீது சஞ்சனாவின் மிடி, டாப்ஸ் இருந்ததை பார்த்தாள். மொட்டை மாடியில் காயப் போட்டிருந்த துணியை எடுத்து வந்து சோபாவில் போட்டு வைத்திருந்தாள்  சுஜாதா.

சுரேஷ் விடாமல் காலிங்க் பெல்லை அழுத்த .,

சரி அவசரத்திற்கு பாதகம் இல்லை என்பதாய் சஞ்சனாவின் மிடியை வேகமாக அணிந்தாள். அவள் அரை நிமிடத்தில் சஞ்சனாவின் மிடியை கால் வழியே அணிந்து கொண்டாள்.

அதற்குள் வெளியே சுரேஷ் பலமுறை மணி அடித்து விட்டான் .

சஞ்சனா..சஞ்சனா

சஞ்சனா இல்ல., இ இ..இருங்க வரேன்..:’

சுஜாதா மேலே சுற்றி இருந்த டவலை கழட்டி சோபாவில் போட்டு விட்டு சஞ்சனாவின் டாப்ஸை கையில்  கொண்டாள். பிரா பந்துகளை மறைக்க பனியன் போல டாப்ஸ் போட்டு கீழே இழுத்தாள்.

டாப்ஸ், மிடி ஓகே. ஆனாலும் கம்போர்ட்டாக இல்லை. ஏன் இந்த ஊசலாட்டம்?

சஞ்சனாவின் உடை அவளுக்கு மிகவும் இறுக்கமாக இருந்தது. முலைகள் முட்டி கொண்டு நிற்க. அய்யோ இதென்ன  படு செக்ஸியாக இருக்கிறதே? இப்படியேவா போவது..?

சுரேஷ் என்ன நினைத்து கொள்வான்?.

ஐயோ இது ஒரு மாடர்னான  உடையாச்சே? முட்டிக்கு கீழே எல்லாம் தெரிகிறதே..கழுத்து கீழிறங்க்கி கிளிவேஜ் தெரிகிறதே. இடுப்பும்.. புட்ட குன்றுகளும் பிதுங்க்கி அய்யோ ..இப்படியா போய் நிற்பது? யாராவது பார்த்தால்?

 இந்த உடையோடு இப்போ எப்படி சுரேஷின் முன் நிற்பது? என அவள் வெட்கப்பட்டாள். வெட்கப்பட்டாலும் அவளுக்கு அந்த நேரத்தில் எதையும் யோசிக்க முடியவில்லை. ரொம்ப நேரமாக மணி அடிக்கிறான். கதவை திறக்க தாமதமானல் அது நன்றாக இருக்காது அவசரத்திற்கு இந்த உடையோடு போவோம். அவனை ஹாலில் சோபாவில் உட்கார வைத்துவிட்டு அதன் பின் உள்ளே போய் டிரஸ் மாற்றி கொண்டு வருவோம். அதற்குள் மலர்விழி வந்து விடுவாள்

ரொம்ப முக்கியமான விஷயம். மலர்விழி வரும்போது நாம் இந்த உடையுடன் இருக்கக்கூடாது. அதன் பின் அவளே என்னை தவறாக நினைத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பிருக்கிறது, என அவள் மனதில் சிந்தனைகள் குறுக்கும் நெடுக்கும் ஓட,

மறக்காமல் டாப்ஸின் மேல் பாகத்தை முட்டிக் கொண்டிருக்கும் இளமை மாங்கனிகளை மறைப்பதற்காக சோபாவில் கழட்டி போட்ட ஈர  டவலை எடுத்து குறுக்கே போட்டுக்கொண்டாள்.

அதற்குள் வெளியே சுரேஷ், “சஞ்சனா.சஞ்சனா என சுரேஷ் குரல் கொடுக்க.,

யெஸ்..கமிங் கமிங்க்என்றபடி ஹாலுக்கு ஓடி வந்து கதவை திறந்தாள். கதவை வேகமாக திறந்தாள்

வா.. வாங்கவாங்க.. சுரேஷ்அவஸ்தையாக அவனை வரவேற்றாள்.

ஹா..ய் அவன் முழுதும் நனைந்திருந்தான்

ஹாய் உள்ளே வாங்கஸஞ்சன வெளீய போயிருக்கா., மலர் இங்க இல்லியே…” சுஜாதா அவன் கண்ணை பார்க்காமல் பேச,.

ட்..டவல் கொடு.. மலர்ர்ர்.”

மலரா? சரிதான் ..பட்டபகல்லயே உங்களுக்கு கண்ணு தெரியலயா?’ சுஜாதா உதட்டை சுழிக்க.

ஏன் கண்ணு நல்லா தெரியுதே..” அவன் அவள் உடையில் டவலை முட்டி கொண்டிருக்கும் பால் பந்துகளை வெறித்து பார்த்தான்.

அவன் கண்கள் போகும் திசையை கணித்து அவள் டவலை இன்னும் இழுத்து விட்டாள்.

சரி சுரேஷ் உள்ள வாங்க. என்ன வெளியே மழையா? இப்படி நனைஞ்ச்சி வரீங்க?”  என்றாள்.

செ..செம்ம்ம மழை .. பை..பைக் ஆப் ஆஆகிடுச்சி.. உங்க ம்ம்ம்ம்மி இல்லையா?” இது வழக்கமான சுரேஷ் இல்லை. கண்கள் சிவந்து.,பார்வை இலக்கில்லாமல்.., நடையும் தடுமாற்றமாய்.,

ம்மம்மியா?” அவள் ஆச்சரியமானாள்.

ம்ம் ஆன்டி இல்லையா?”

சுஜாதா திடுக்கிட்டாள்.

என்ன இவன் விளையாடுகிறான்.

என்னடி  ஆன்டி இல்லையா?”

அட டி போடுகிறாணே ? யாரை சொல்கிறான்?

நான் என்ன மலர்விழி போலவா இருக்கிறேன்இதென்ன புதுக்கூத்து?

என்ன விளையாடுறீங்களா?” என சுஜாதா கேட்கும்போதே சுஜாதாவின் டவலை அவள் மார்பிலிருந்து பறித்துக் கொண்டான்.

சுஜாதா வெகுவாக அதிர்ந்து போனாள்

ஐயோ என்ன இது?” என கேட்கும்போதே, அவன் மூச்சுகாற்றில் இருந்த ஆல்கஹால் வாசம் அவள் நாசியை தொட்டது.

குடித்திருக்கிறனா என்ன? சரியா போச்சு.,

அவன் முதலில்  மம்மி எங்கே ?”  எனக் கேட்ட போது அவன் எதுவும் நம்மை கிண்டல் செய்கிறான் என சுஜாதா நினைத்தாள்.

ஆனால் மலரிடம் பேசுவதுபோல தன்னிடம் தன்னிடம் ஒருமையில் பேசும் போது தான் உள்ளுக்குள் ஏதோ உரைத்தது .

இவன் என்ன ஒரு நிதானத்தில் இல்லையே என்றபடி அவனது முகத்தை கூர்மையாக கவனிக்க அவள் சந்தேகப்பட்டது சரிதான். இந்த நேரத்தில் தண்ணி  அடித்து இருக்கிறான்.

இந்த ஆண்களுக்கு ஏன் தான் இந்த குடிப்பழக்கம் வந்து விடுகிறதோ தெரியவில்லை. நல்ல பிள்ளை என்று பார்த்தால் இப்படி மாலை நேரத்திலேயே தண்ணியடித்துவிட்டு வீட்டிற்கு திடு திடுப்பென வந்து நிற்கிறானே

ஏண்டி.. நான் தெப்பலாக நனைஞ்சி வந்திருக்கேன். எனக்கு தானே இந்த டவல் கொண்டு வந்தே?”

 என்றபடி அவன் டவலை எடுத்து முகத்தை துடைத்துக் கொள்ள.,

அய்யோ இதுவரை தன்  நிர்வாண மென்னுடலை, தன் அந்தரங்க மேடு பள்ளங்களை மிக உரிமையாக தொட்டு தடவி துடைத்து விட்ட டவல் இப்போது அவன் முகத்தில் அவள் அடிவயிறு உதற அவள் மிரட்சியாக அவனை பார்த்தாள். அவனது வாய் குழறலையும், அவன் தள்ளாட்டத்தையும் பார்த்து துணுக்குற்றாள்.

என்ன பாக்குறே மலர்?”

அய்யோ என்ன இவன் என்னைப்போய் மலர், மலர் என்கிறான். மலர் போலவா இருக்கிறேன்..? லேசாக சாயல் இருக்கலாம். குரல் கூட அப்படி இருக்கலாம். அதற்காக ஒவராக அளக்கிறானே இவன்?

அவனையே பார்த்து நின்றபடி அவள் சங்கடமாய் நெளி,

நான் கேட்டதுக்கு பதிலே சொல்லல மலர்., ஆண்ட்டி இல்லையா?” என்றான்.

சுரேஷ்.. விளையாடாதீங்க, நான் மலர் இல்ல

.என்னடி அப்ப  நீ என்ன  சஞ்சனாவா? இல்லன்னா.. நீ யார்?”

சரிதான்.. கன்னு மன்னு தெரியாதபடி குடிச்சிட்டு வந்திருக்க்கான்.

அவள் மலரின் முதல் கணவன் ஜீவாவை நினைத்து கொண்டாள்.

இந்த ஆம்பளைகள்., ஏன் இப்படி பட்டபகலில் வயிறு முட்ட சாராயம் குடிக்கிறார்கள்? தான் பொண்ட்ட்டிக்கும், அடுத்தவன் பொன்டாட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல்.,

தான் மட்டும் என்ன யோக்கியம்?

ஈஸ்வர் பிரச்சனைக்கு பிறகு இப்போதெல்லாம் நான் கூட பார்ட்டியில் சில சமயம் வோட்கா குடிக்க ஆரம்பித்து விட்டேனே? தோழி கொடுத்த விஸ்கி, வோட்காவை அவ்வப்போது இரவில் யாரும் இல்லாத சமயத்தில் திருட்டு தனமாக ஓரிரு பெக் அருந்துவது சுஜாதாவிற்கு வழக்கமாகி விட்டிருந்தது.

அவள் உள்ளே போக தவிக்க.,

சுரேஷ் டீ ஷர்டை கழட்டி போட்டு மார்பை துடைக்க.,

அய்யோ என்ன பண்ணிட்டு இருக்கீங்க? தண்ணி அடிச்சு இருக்கீங்களா?” என்று சுஜாதா கேட்க,

ம்ம் ஆமாண்டி. ரொம்ப அடிக்கடி , மைல்டுதான்

சஞ்சனா வர டைம். இது ஏன் தண்ணி அடிச்சீங்க?”

ம்ம்மலர்…. ஏய்ய் ர்லருந்து பசவ் நு  ஒரு பெஸ்ட் பிரெண்ட் வந்தான். அவனுக்கு கம்பெனி கொடுக்க தான் தண்ணி அடிச்சேன். ரொம்ப கம்மியா தான்டி அடிச்சேன். அவனை ஊருக்கு அனுப்பிவிட்டு நேரா இங்க வரேன்..இந்த மலரை பாக்க வரேன்

மலரை பாக்க வரானா? அய்யோ என்ன கூத்து இது?

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மலர் உனக்கு இந்த மிடி, டாப்ஸ் சூபரா இருக்கு

சுரேஷ் அதிகமாக தள்ளாடினான்

ஐயோ இந்த படுபாவிக்கு, தண்ணி அடித்தால் அம்மா யார்? பெண் யார் என்று கூட தெரியாதா?”

தலையில் அடித்துக் கொண்டாள். இவனுடண் இந்த கோலத்தில் இங்கிருப்பது சேஃப் இல்லை. அந்த மலர் வரட்டும். பிடிச்சி உலுக்கி விடுகிறென். ஆம்பளை இல்லாத வீட்டுக்கு இப்படியா ஒரு குடிகாரனை அனுப்புவா? ராங்கி.

மாப்பிள்ளை இந்த நேரத்துல வீட்டுல இருந்தா? என்ன நினைப்பார்? என நிலைமை என்ன ஆகும்?


 திரும்புடி பூவை வைக்கணும் 31.32  ஆம் பாகம் நிறைவு பாகம்  பிளாக்கரில்   இடைவெளி விட்டு  அவ்வபோது வெளிவரும் .

உடனே படிக்க பாகம் 31  &  பாகம் 32

3 comments:

  1. Dear NV,any update regd your new novel,and any advance booking is possible ?will it be out by New Year's Eve,we are waiting eagerly..

    ReplyDelete