காமினியால் அறைக்குள் சென்று படுத்த பிறகும் அவளால் தான் பார்த்த எந்த காட்சியையும் நம்ப முடியவில்லை
இந்த
வீட்டின் குடும்ப தலைவியை,
எஜமானியை எவ்னோ ஒரு
தோட்டக்காரன் பின் பக்க கதவு வழி நுழைந்து வந்து சக்கையாய் அனுபவித்து விட்டு போய்விட்டனே?
தாம்
பெரிதும் மதிக்கும் அத்தை,
யாரோ ஒரு அந்நியனுடன் சோரம்
போனது கூட அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது, ஆனால்
அந்த அத்தை இதுவரை யாரை சதா கரித்து
கொட்டிக் கொண்டிருந்தாளோ
அவனுடன் நீண்ட காலமாக தகாத
உறவை வைத்திருக்கிறாள் என்பதை என்னும் போது தான் அவளுக்கு ஜீரணாகவில்லை.. காமிராவில் எல்லாம் பதிவாகி விட்டது, ரென்டு பேரையும் சும்மா விடக் கூடாது.
வீட்டில் வயது வந்த இரு பிள்ளைகளை வைத்துக்கொண்டு தாலிகட்டிய கணவன் குத்துக்கல்லாய் இருக்கும்போதே
அவள் இப்படி ஒரு ஆட்டத்தை, இப்படி ஒரு அந்தரங்க ஆட்டத்தை தனது படுக்கையில், அந்தரங்க
படுக்கை அறையில் யாருக்கும் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறாளே? என எண்ணி
காமினி திகைத்துப்போனாள்.
‘ நாம் ஊருக்கு போய் இருக்கிறோம் வர நாளாகும் என்பதால்தான் வித்யா இப்படி இருக்கிறாளோ? ஒருவேளை நாம் இந்த வீட்டில் இரு இருக்கும் போதுகூட இந்த தகாத உறவை மேற்கொண்டு இருப்பாளோ? என்ற ஐயம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது.
கண்டிப்பாக திருட்டுத்தனமாக கிடைத்த கட்டில் சுகம் ,காம சுகம் ஒரு போதும் ஒரு பெண்ணை தூங்கவிடாது. நிச்சயம் மீண்டும் மீண்டும் என அலைக்கழித்துக் கொண்டே தான் இருக்கும். ஏன் நான் இல்லையா? அமர் அமர் என ஓடவில்லையா? அதுபோலத்தான் அவளும் இருந்திருப்பாள். அதை எண்ணி எண்ணி காமினி குழம்பி போனாள்.
ஆனால், எப்படி
அது சாத்தியம்? வீட்டில் இத்தனை பேர் இருக்கும்போது? வீட்டில்
யாரும் இல்லை என்பதால் தான் அவனை தன் பெட்டுக்கு
வரவழைத்திருக்கிறாள்.
அப்படியென்றால் அவர்களின்
ஆட்டம், பாட்டம் வேறெங்கோ நடக்கிறது? அது எங்கே? அதை கண்டுபிடிக்க வேண்டும்.,
சே நாம் எத்தனை அப்பாவியாக இருந்து விட்டோம். இந்த அத்தையை நல்லவளாக நினைத்து விட்டோமே என எண்ணி எண்ணி மாய்ந்து போனாள்
கோபால் காதில்
போட்டு வைக்கலாமா?
வேண்டாம்
ஆயிரம் தான் இருந்தாலும், இது
அத்தையின் தனிப்பட்ட விவகாரம் அவளுக்கு அந்த ராட்சசனின் உடல்
தேவையாக இருந்திருக்கிறது. அந்த பெருந்தடிக்கு
மயங்கிவிட்டாள் போல.,
அதை நாம் விமர்சனம் செய்ய முடியாது என நீண்ட நேர தனக்குள்ளேயே
நிகழ்ந்த நீண்ட நேர விவாதத்திற்கு பின்பு அந்த முடிவிற்கு
வந்தாள்
அவள் மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தாள்.
அது முழுக்க முழுக்க ஓட்டு வீடு என்றாலும், ஐநூறு சதுர அடி பரப்பில் மட்டும் நடுவே ஒரு மொட்டை மாடி தளம் இருந்தது, அதற்கு செல்லப்படும் படிக்கட்டுகளும் இருந்தது.
அறைக்குள் பேச்சு சத்தம் கேட்டது. இன்னும் அவர்கள் கட்டிலை விட்டு எழுந்திருக்க வில்லை என்றுதான் அவளுக்கு தோன்றியது.
“காலைல., நான் மூனு தடவை மோட்டார் போட்டு சிக்னல்
கொடுத்தேன். நீ ஏன் பதிலுக்கு சிக்னல் கொடுக்கலை? மோட்டார் சவுன்டு கேக்கலியா?” அவன் கேட்டு கொண்டிருந்தான்.
அடப்பாவி
இது உன் சிக்னலா?
இது தெரியாம நான் மோட்டார்
கரன்ட்,. லோ வோல்ட் என் நினைத்து.. அட
நான் மட்டுமா ? இந்த வீடே அப்படித்தானே நினைச்சது? சதிகாரன் எப்படி நம்ப வைத்திருக்கிறான். இவளும் நம்மை நம்பவைத்து விட்டாளே!
“சவுன்டு கேட்டுச்சி தான். ஏன்..காலையிலயே உனக்கு மூடாயிடுச்சா.. காட்டான்..?”
“இல்லடி.. வீட்டுல தான் யாருமில்லையே., சும்மா போட்டு பாப்போம்னு பாத்தேன்.. பதிலுக்கு கிச்சன் லைட்டை நீ போட்டு ஆப்
பண்ணுவேன்னு பாத்தேன்.
நீ பண்ணவே
இல்லியே”
“அதுக்குன்னு காலைல ஒம்பது மணிக்கேவா? வீட்டுல அவர் இருந்தாரு. அதான்,. நான் ., இப்ப கொடுத்துட்டேனே..”
“எப்படி வரா உன் மருமவ?”
‘அவ எதுக்கு அவளை ஏன் கேக்குறே?”
“ஏய்ய் நாம இப்படி ஃப்ரீயா பெட்டுல
ஆட்டம் போட தான்டி கேக்கறேன்..
அங்க கார்டன்ல புல்லு
குத்துது”
“உங்களுக்கு ஏண் குத்துது.. நான் தான் கீழ படுத்திருக்கேன். எனக்கு தான்
குத்துது..”
“ஆங்க் குத்துதுன்னா ஞாபகம் வருது. சரி எதுக்குடி இவ்ளோ முடியை அங்க வளர்த்து
வெச்சிருக்கே.,
சோம்பேறி..” அவன் கேட்க இதற்கு மேல் அவர்களின் உரையாடலை
கேட்க காமினிக்கு விருப்பமில்லாமல்,
அவள் நைசாக படிக்கட்டில் ஏறி அந்த மொட்டை மாடி தளத்தில் ஒளிந்து கொண்டு சோனு வெளியே போவதை பார்க்க காத்திருந்தாள்.
அவள்
நினைத்தபடியே 15
நிமிடம் கழித்து அந்த ஸோனு
அத்தையின் அறையின் கதவை திறந்து கொண்டு கிச்சன் பின் வழியே ஓசைப்படாமல் வெளியே போவதையும் பார்த்தாள்.’ ஓ இதான்
உன் ரூட்டா? நீ மோட்டார் சிக்னல் போட்டா,. அத்தை விளக்கு சிக்னல் போடுவாளா?’
நல்ல
எஜமானி . நல்ல
வேலைக்கரன்
போ..
அவள்
அங்கிருந்து எட்டி..,
ஓட்டு கூரையில் பதிக்கப்பட்ட
கண்ணாடியை பார்த்தாள்.
அத்தயின் படுக்கறையில்
பாதி தெரிய,. அந்த
அத்தை வெளியே வரவில்லை இன்னமும் கட்டிலில் படுத்துக் கொண்டுதான்
இருக்கிறாள் போல., அவளின்
நிர்வாண கால்கள் தெரிந்தன.
இந்த ராட்சசனின் ஓலாட்டத்தை தாங்கிக் கொண்டு உடனே எழுந்து கொள்வது என்பது சாதாரண காரியம் இல்லை என்றுதான் காமினிக்கு தோன்றியது,
வெளீயே
போன சோனு தண்ணீர் தொட்டியில் வெறும்
கோவணத்துடன் குளிப்பதும், பின்பு
மோட்டார் ரூமில் சென்று வேறு உடை அணிந்து நைசாக கிளம்பி அந்த தோட்டத்தின் மூலைக்குச்
செல்வதையும் பார்த்தாள்.
அவள்
அங்கேயே உட்கார்ந்து இருந்தாள், பத்து
நிமிடம் கழித்து அந்த சோனு தோட்ட
கழிவுகளை தோளில் சுமந்து கொண்டு தோட்டத்தில் இருக்கும் இன்னொரு வழியாக அவன்
வெளியேறி ஒரு பழைய
சைக்கிளில் மீது ஏறி செல்வதை பார்த்தாள்.
அதன் பின்பு உடலும் மனமும் துடித்து துடித்து சேர்ந்த காமினி மெல்ல படிகட்டு இறங்கினாள். இன்னும் அத்தையின் அறை திறக்கப்படவில்லை
காமின்
திண்ணைக்கு போய் காற்றாட உட்கார்ந்து இருந்தாள். பத்து நிமிஷத்தில் வீட்டு வாசல் கதவு முழுதாக
திறக்கப்பட., கொலுசு சத்தம் கேட்க
“ஏ…ய்ய்ய் ய்ய் காமினியா?” வித்யாவின் முகம் வெளுத்து போனது.
“ஆமா அத்தை”
“
நீ எங்கம்மா தனியா
இங்கே? ”
“அவரு கொல்கத்தாவில பஸ் ஏத்தினாரு. நான் வந்துட்டேன்”
“ கா..கா.. காமினி நீ எப்போ வந்தே?” எனக் கேட்டு வித்யா தைர்ச்சி மாறாமல் திடுக்கிட்டு நின்றாள்.
அவளுக்கு அத்தையை பார்க்க சிரிப்பு வந்தது.
“இப்போதான் வந்தேன் அத்தை. ரொம்ப டயர்டா இருந்துச்சு. கொஞ்ச நேரம் காத்தாட தின்னைல உக்காந்துட்டு அப்புறமா உள்ள வரலாம்னு நெனச்சேன் “என சொன்னாள்
“இப்பதான் வந்தியா? ஒழுங்கா
சொல்லு. நீ இப்பதான் வந்தியா”: என
கேட்டாள்.
“ஆமா அதுல என்ன உங்களுக்கு சந்தேகம் இப்பதான் வந்தேன் “
அத்தை
நிம்மதியானாள்.
“சரி சரி உள்ள வா, பசியில இருப்பே, ஏதாச்சும் சாப்பிடு” என்றாள் .
“உங்க பசி தீந்துடுச்சா அத்தை?” காமினி கேட்க
“ஏ.எ..என்ன சொல்றே?” அத்தையின் முகத்தில் ரத்தம் ஏற…,
“நீங்க சாப்டீங்களா அத்தை?”
“இ… இல்லம்மா காமினி.. இனிதான் சாப்பிடனும், நீ குளிச்சிட்டு வா” அத்தை குழறுவது நன்றாக தெரிந்தது.
--
--------
வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..
( பாகம் 29 & 30) இங்கே கிளிக் செய்யுங்கள்..
குறிப்பு 1. முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)
2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)
3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)
No comments:
Post a Comment