மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 12, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1745

அமுதா  கண்ணை கெட்டியாக மூடி படுத்திருந்தாள். ஒரு கையில் தாலியை பிடித்து கொண்டே தனக்கு தெரிந்த மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தாள். ஆனாலும் திரும்ப திரும்ப ஈஸ்வர் முகம்  அவள் மனக்கண்னில் தெரிந்து அவளை துன்பபபடுத்தியதது.  அவள் எப்படியாவது  இந்த இரவை எந்தவித அசம்பாவிதமும் இல்லாதபடி கடத்திவிட துடித்தாள்.

ஆனால்  ஈஸ்வரோ அவள் மீது இரக்கம் காட்ட விரும்பவில்லை. ' அன்று இரவே அவளது வீட்டிற்கு தனது ஸ்தூல உடம்பாக அவளை அணுக தீர்மானித்தான்.. வாடி என் பட்டுரோஸா.. நாலு எழுத்து படிச்சிட்டா உங்களுக்கு  திமிரு எங்கிருந்துடி வருது?., என் வித்தையை கிண்டல் பண்ணியா? இருடி உன்கிட்ட என் வித்தைய காட்றேன்.

என்னாடி விஞ்ஞானம்? அப்பவும் சோத்தை தான் தின்னீங்க., இப்ப என்ன கால் கிலோ பேட்டரியா தின்றீங்கஇப்பவும் சோத்தை தான் தின்றீங்க? என் பொழைப்பையா கிண்டல் பண்றே? வாடி உனக்கு பொழப்பே இல்லாம் செய்யறேன்..அவன் உறுமினான். மெய்ஞ்ஞானம் உங்களுக்கு கேலி கூத்தா.? .மூட நம்பிக்கையா? அப்ப எதுக்கு விழுந்து விழுந்து ., பூஜை அறையில போய் கும்பிடறே?

அவனது ஸ்தூல வளையம் எப்போதோ அவள் குடி இருந்த தெருவில் நுழைந்து விட்டிருந்தது.. உள்ளுணர்வு மிக்க தெருநாய்கள்  ஊளையிட்டு ஓடி மறைந்தன. விஷ ஜந்துகள் வேகவேகமாய் ஊர்ந்து ஓடி பதுங்கின. பறவைகள்  சப்தம் எழுப்பியபடி கூட்டுக்குள் ஒடுங்கின.

இன்டர்வியூவின் போது அமுதா அவன் வீட்டுக்கு வந்த போது அவள் தலைமுடியில் இருந்து உதிர்ந்திருந்த  ஒற்றை முல்லைச்சரம் ஒன்றே அவள் இருப்பிடத்தை அவன் கண்டுபிடிக்க போதுமானதாக இருந்தது.,

எப்படியாவது இன்று இரவே அமுதாவை வலிக்க வலிக்க அனுபவித்து விட வேண்டும் என்பதாய் ஈஸ்வர துடித்தான். இது அவனது சுபாவமில்லை.. பெண்களின் உடலும் கலவியும் அவன் அறியாதது, ஆனாலும்., அமுதாவை வெற்றி கொள்வது என்பது அவளை நிர்வாணப்படுத்தி அனுபவிப்பது என்கிற தப்பிதமான முடிவில் அவன் அவளை தேடி வந்தான். மெய்ஞ்ஞானத்தில் கரை காண விரும்பும் ஆத்மாக்களுக்கு காமமும், கோபமும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று .ஆனால் அவன் அந்த இலக்கண வரையறைகளை எப்போதோ மீறி விட்டிருந்தான்.

வீட்டுக்கு நுழையும் போதே  அவள் கணவன் காலையில்., ஒரு தவறான நேரத்தில் சிந்தி இருந்த,  இன்னும் சுத்தப்படுத்தாமல் இருந்த குருதியின் நாற்றம் அவனை இழுத்தது.. வீட்டின் சுற்றிலுமிருந்த காலி மனைகள், அதில் சுற்றி திரிந்த தீவினைகள்., வீட்டின் முறையற்ற அமைப்பு., ஆங்காங்கே வீட்டில் உள்ளும் புறமும்படர்ந்திருந்த ஒட்டடை., காலையில்  குளிக்காமல் தினம்தோறும்  அந்த வீட்டின் இல்லதரசி கிச்சனில் தீயை வார்ப்பதால் உண்டான தோஷம் போன்றவை ஈஸ்வரை எவ்வித தடையில்லாமல்  உள்ளே வர வழி செய்தது... அவளது ஜாதக கட்டங்களை ஆராய்ந்தான். எல்லாமே அவளுக்கு பாதகமாய் இருந்தது.

உள்ளே தேடினான்., கணவனை கட்டி  பிடித்தபடி ரோஸ் கலர் நைட்டியில் படுத்திருந்த அமுதாவை பார்த்தான்.. கால் மாட்டில் உட்கார்ந்தான். அவள் எழுவதற்காக காத்திருந்தான்.

படுக்கையில் அப்படியும் இப்படியும் புரண்டாள் அமுதா. அவளுக்கு நெஞ்சடைத்தது. கை கால்கள் திடீரென இழுத்தன. யாரோ தன் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அவள் அவள் திகில் அடைந்தாள்.

வேறு வழியில்லாமல் அவள் கணவனை எழுப்பினாள்ள.

"என்னங்க ஏதோ..வாசனை வருது"

"கேஸ் மூடலியா?"

"இ..இல்லங்க..இது செண்ட் வாசனை"

"படுத்தாதே படுடி.."

"யாரோ வீட்டுக்குள்ள வந்த மாதிரி.."

"அய்யோ படுடி...தல வலிக்குது..எல்லாம் உன் பிரமை"

"..என்னங்க"

"அமுதா..எல்லாம் உன் பிரம்மை ..சைலண்டா படுடி "

அவன் பொருட்படுத்தவில்லை. அவன் கால் வலிக்காக எடுத்து கொண்ட மாத்திரையின் வீர்யம் அவனை அரைமயக்கத்தில் ஆழ்த்தியது..

அமுதா சுற்றும் முற்றூம் பார்த்தாள். நோ சம்திங்க் ராங். யாரோ இந்த அறையில் இருக்கிறார்கள். உள்ளூணர்வு சொல்கிறது. ஆனால், பூட்டிய வீட்டுக்குள் எப்படி? அவளுக்கு மயிர்கால்கள் கூச்செறிந்தன. மூச்சு விட சிரமமாக இருந்தது. கட்டிலை விட்டு இறங்க லைட்டை போட்டு பார்க்க பயமாக இருந்தது.

கண்டிப்பாக இருக்கிறார்கள். என் உள்ளூணர்வு சொல்கிறது. உள்ளூணர்வு. யெஸ் உள்ளூணர்வு. அவன் சொன்னபோது அதன் அவசியம் தெரியவில்லை. இப்போது தெரிகிறது.,

அவளால் அதை தவிர்க்க முடியவில்லை. தனது அருகே வந்து யாரோ பார்ப்பது போலவும், தனது உடைகளை விலக்கி தன் அங்கங்களை யாரோ பார்ப்பது போலவும் , உடலுக்கு உள்ளே புகுந்து வருவது போலவும் நினைத்து அவள் வேதனை அடைந்தாள். இது என்ன பேயா? பிசாசா? காத்தா? கருப்பாஏன் நமது உடல் வேறு புத்தி வேறு இருக்கிறது? என அவள் துடித்தாள். நெடுநேரம் அவளுக்கு தூக்கம் வரவில்லை.

அடிவயிறு முட்ட., மணி  11 ஐ தாண்ட தட்டு தடுமாறி.பாத்ரூம் சென்று உட்கார்ந்தாள். பாத்ரூம் முழுக்க  மரிகொழுந்து வாசம்,. அப்போதும் அவளை அருகே இருந்து யாரோ பார்ப்பது  போல் அவளுக்கு உள்ளூனர்வு அச்சுறுத்தியது.

பயந்து கொண்டே கழிவறையிலிருந்து கட்டிலுக்கு செல்ல  திரும்பும்போது 'அமுதா அமுதா" என அவள் பெயரை சொல்ல.,"இது குரலா ஓசையா? ., அய்யோ இது அவன் குரல் தான்..." அமுதாவின் மார்பு வேகமாக துடிக்க.,

"கண்ண மூடு..கண்ண மூடு  .." என்பது மட்டும்தான் கேட்க முடிந்தது . அவள் வியர்த்து விறுவிறுத்து போனாள். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. உதடுகள் நடுங்கின .யார் ?யார் ? என அவள் உள்ளுக்குள் முனங்க ,.

"என்னை தானே எதிர்பார்த்தே? தோ வந்துட்டெந் அமுதா" அவள் காதோரம்  அந்த குரல் சன்னமாக கசிந்தது.. அவள் காது மடல்கள் நக்கப்பட்டன..

"எ.எ.எ.ன் வீட்டுக்காரர் இருக்கார்.."

"நீ வா..ஹாலுக்கு வா...."

நோ..நோ..."

"வா எனக்கு நீ வேணும் உனக்கு நான் வேணும்...."

"நோ..விடுங்க...."

அவள் கைகள் பின்பக்கமாய் இழுக்கப்பட்டு அவள் ஹாலுக்கு கொண்டு வரப்பட்டாள். அவள் அவன் கணவனை விட்டு விலகினாள். அவள் உடல் முழுக்க நசுக்கப்பட்டன. அவளுக்கு கண்ணை திறந்து பார்க்கும் தைரியம் இல்லை.  அவள் சோபாவில் குப்புற போடப்பட்டாள். அவள் தலைமுடி விலக்கப்பட்டு அவள் பின்னங்கழுத்து நக்கப்பட., அவள் உள்ளுக்குள் அழுதாள்.


 

******************************************************************

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

2 comments:

  1. Marvellous update...ever asathiteenga ji

    ReplyDelete
  2. Test Purchase CheckingMay 12, 2022 at 6:02 AM

    Amuthaa Easvarkitta maattikittaa...Suresh thaana kaappathanum

    ReplyDelete