மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, February 12, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27- 1667

 ஹோட்டல் போனதும் 'என்ன ஆச்சு சாரதி..? புடிச்சியா அவளுங்களை" ஆர்வமாய் கேட்க.,

"ம்ம் கார் நெம்பர் மட்டும் நோட் பண்ணியிருக்கேன்.."என சொன்னான் சாரதி

இன்னும் நான்கு நாட்கள் ஜீவாவும், சாரதியும் பெங்ககளூரிலேயே  தங்கியிருந்தார்கள். தினம் தினம் குளோரி ஹோல் போய் பருப்பு கடைந்தார்கள். சாரதி குஷியாக இருந்தான். பணத்தை தண்ணீராக செலவழித்தான். பல குடும்ப பெண்களை கவிழ்த்து  பார்த்தான். ஆட்டம் ஜாஸ்தியாகி .,வார இறுதி முடிந்து  ஒருவழியாக சென்னைக்கு வந்தார்கள்.
சென்னை வந்த பின்.,

"மலர் வீடியோவை எனக்கு காட்டலையே" சாரதி  ஞாபகம் வந்து ஜீவா வீட்டுக்கு வந்து கேட்க.,

"நோ..என்ன இருந்தாலும் அவ என் பொண்டாட்டி., அது எங்க சீக்ரெட்" ஜீவா மறுத்தான்.

"என்னடா கட்சி மாறுரே? ஹரீஷ்க்கு தான் காட்டுவியா? சரி ஹரீஷ் தான் வந்துட்டாரே.பெங்களூர்ல இருக்கார்..சென்னைக்கு வர போறார்."

"ஹஹஹா முதல்ல ஹரீஷ் பாக்கனும்னு சொன்னேன் இல்ல. இப்ப அவர்க்கு கூட காட்ட மாட்டேண்..என்னை ஒன் வீக்  பெங்களூர்ல அலைய வச்சான் இல்ல..,அவனுக்கு லக் இருந்தா  மலரை நேர்ல பாத்துக்கட்டும், யாருக்கும் வீடியோ இல்ல"

"அப்ப ஏண்டா அவளை வீடியோ எடுத்தே?"
"
மிரட்டறதுக்கு தான்... "அடிக்கடி நீ மிரட்டிகிட்டே இரு. அவ நிம்மத்யாவே தூங்க கூடாது.. ஹரீஷ் சென்னைல வர ஒரு நாளைக்கு டேட் பிக்ஸ் பண்ணு"  என்றான் ஜீவா.

"சரி என்ன ஆச்சு?  அந்த குளோரி ஹோல் பொண்ணூங்க?  எந்த  ஊர் அவளுங்க? எனி டெவலப்மெண்ட்.."

"அட விடுப்பா.. நானே மறந்துட்டேன்" என்றான்..

ஆனால், அன்று மாலை தான்.., அவர்களின் வீட்டுக்கு போக திட்டமிட்டிருந்தான்.

"என்ன இன்னிக்கு ., ஈவ்னிங்க் ப்ரியா., ஈஏ மால் பார் போலமா?"

"நோ..இன்னிக்கு சற்குணம் சார் வீட்டுக்கு  போறேன்.."

"அவர் தான் சேலம் போறதா சொன்னாரே?"

"ஓ..இ இருக்கலாம்.. போய் பாக்கனும்..வருவார்." என்றான் சாரதி

----------


சாரதி சற்குணத்தின்  பெரிய வீட்டை  நெருங்கும் போது மணி மாலை நான்கு..ஏரியாவே நிசப்தமாக இருந்தது.
வாசலில் பேர் சொல்லி விட்டு ., உள்ளே வரவேற்பரையில் போய் உட்கார்ந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து
"யார் வேனும்? அய்யாவை பாக்கனுங்களா" ஒரு வேலைகாரப் பெண்  எட்டிப் பார்த்து கேட்டாள்.
"அய்யாவை இல்ல ., அம்மாவை?"
"
"எந்த அம்மாவை?"
அவன் அவனது பேரை சொல்லாமல்., தான் தேடி வந்த பெண்ணின் பேரை சொல்லி ., கூப்பிட சொன்னான்.
அவள் போய்விட்டு  திரும்ப வந்தாள்.
"சார் அம்மா உங்க பேரை  கேக்குறாங்க..கார்ட் தரீங்களா?"
"
"என் பேர் வேணாம், பெங்களூர் குளோரி ஹால்ல மீட் பண்ணோம்னு சொல்லுங்க. ஓடி வருவாங்க"
"என்ன இடம் சார்?"
"
" பெங்களூர் குளோரி ஹால்"
"அய்யோ என் வாய்ல இந்த பேர் வராதே..இந்த பேப்பர்ல எழுதி கொடுங்க"
அவன் எழுதி தந்தான். அதை அந்த பெண் எடுத்து கொண்டு உள்ளே போய் சில நிமிடங்களில் அவன் தேடி  வந்த பெண் நைட்டியில் திபுதிபு வென ஓடி வந்தாள்.
"யே..ஸ்யார் யார்ர்ரு?" அவனை பார்த்து மிரண்டாள்.
நீயாடி.. நீயா இது? "
 
"ழேழ்..நீ நீ நீ....நீயா?"
 
சா..சா.சாரதி.."
 
"சற்குனம்  வீட்டில நீ என்ன பண்றே? அப்ப நீ சற்குனம் சம்சாரமா?
 
ஜீவா அதிர்ச்சியின் உச்சம் போனான்..


No comments:

Post a Comment