பெங்களூரில் ஒரு லக்சரி
ஹோட்டலில் ரூம் போட்டான். போனில் ஹரீஷ்
ரீச் ஆகவில்லை., உரித்து போட்ட தன் மனைவியின் பென்மையை காட்ட மெனக்கெட்டு ஹரீஷின் பெங்களூர்
அலுவலகத்தை பார்க்க போனான். ஜீவா,
'ஹரீஷ் அவுட் ஆப் கண்ட்ரி' என்றார்கள். திடுக்கிட்டு
போனான்யாருக்கும் சரியான விவரம் தெரியவில்லை. செக்யுரிட்டி ஆபீசில் நாளை.., நாளை என்றார்கள். நாளை மறு நாள் என்றார்கள். சரியான பதில்
இல்லை.. சற்குணைத்தை கேட்டால் சொல்வான்.. ஆனால் ஏன்? எதற்கு? என
கேட்பான்., வேண்டாம் காத்திருப்போம்..
நீ ஏண் பெங்களூர் போனாய்? என கேட்பான்.. கையில் வேறு காசில்லை.. . ஹரீஷ்
இருப்பான் என்ற நம்பிக்கையில் வந்து விட்டோம்..இப்ப என்ன செய்வது?
குறைந்த பட்சம் ஹரீஷ் போனை எடுத்து
பேசினால் கூட போதும்..
நான்காம் தடவையாக ஜீவா ஹரீஷ்ஷை
பார்க்க போக., அவன் அடுத்த வாரம் தான் இண்டியா வருவானாம்.. சரியான தகவல் கிடைத்தது..தாயோளிகள் இதை முதல் நாளே சொல்லி
இருந்தால். பர்ஸ் தப்பித்திருக்கும். மதுவுக்ககே
15 ஆயிரம் கட்ட வேண்டும்..
ச்சே என்றாகி விட்டது.., செலவுக்கு பணமில்லை. ஹரீஷிடம்
வீடியோவை காட்டினால் மனம் மகிழ்ந்து லட்சம் லட்சமாய் கொட்டி கொடுப்பான் என
பார்த்தால் அவன் ஆளே இல்லை..
இவனை நம்பி ஸ்டார் ஹோட்டலில்
வேறு ரூம் போட்டு ஆகிவிட்டது., பில் எக்கசக்கம். வார
இறுதிக்கு அவன் கான்ட்ராக்டில் வேலை செய்யும் ஆட்களுக்கு சம்பளம் வேறு
போடவேண்டும். ஹரீஷ் எங்கடா போய் தொலைஞ்சே?
யாரை காசு கேட்பது? குணா, வாசு, ம்கூம்.. சரிவராது.,
சாரதியைக் கேட்கலாம். எள்ளி
நகையாடுவான்.? எங்களுக்கு தெரியாமல் ஹரீஷ் சார் கிட்ட மலரை காட்டி ஆட்டையை
போடாலாமுன்னு பாத்தியா? என எகத்தாளம் செய்தால் ?
ஆனாலும் அவன் தான் காசு உள்ள
பார்ட்டி.. அக்கவுண்டில் ரெண்டு லட்சம் பணம் போடசொன்னால் போடுவானா? போட மாட்டான்.. நம்மை இளக்காரமாக நினைப்பான். அவன் சபல புத்தியை
வைத்து பெங்களூர் வரவழைக்கலாம். வேறு வழியேஇல்லை சாரதி தான் இப்ப டோனர்.. ஆனால்
அவனிடம் வேறு விதமாய் ஆட்டம் ஆட வேண்டும்.
ஜீவா அந்த ஸ்டார் ஹோட்டலில்
கம்பீரமாக உலா வந்தான். பாக்கெட்டில் காசு இல்லை. மாடி வீட்டு ஏழையாக
இருக்கிறேனே.., நொந்த படி., சாரதிக்கு போன் செய்தான். ச்சே கடைசியில் அவனிடம் போய் காசு
கேட்க வேண்டியதாகி விட்டதே!
"சாரதி உடனே பெங்களூர் வா"
"ஏன் என்னாச்சு..?"
"ஹரீஷ் சாரை பாக்க போகனும்.. நீ கூட வா.." ஹரீஷ் இண்டியாவில் இல்லை என்பதை காட்டி கொள்ளாமல் அவனை அழைத்தான்.
"என்ன மேட்டர் திடீர்னு?"
"எல்லாம் நல்ல மேட்டர் ., தான் சற்குனம் கிட்ட சொல்லாம வா., ஹரீஷை பாக்கறது மட்டுமல்ல, இங்க இன்னொரு மேட்டர் இருக்கு. ரொம்ப
புதுசு....உனக்கு பிடிக்கும்., சீக்கிரம் வா.."
"அய்யோ மேட்டரை சொல்லேன்" சாரதி குதிக்க
"நேர்ல சொல்றேன் வா.. ரெண்டு மூனு நாள் தங்கறாப்ல வா"
சாரதியும் அலைந்து கொண்டு
வந்தான்.
No comments:
Post a Comment