மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, August 21, 2021

1500 ( திரும்புடி பூவை வைக்கனும்- பாகம் 26)

 

இந்த உலகத்தில் நல்லவர்கள் போல நடிப்பவர்கள் பலருமே உள்ளுக்குள் காமத்தில் மோகம் கொண்டவர்களாக இருக்கும்போது தங்களது சுயத்தை மறந்துவிடுகிறார்கள் . அவர்களுக்கு எல்லாம் எத்தனை பெண்கள் கிடைத்தாலும் போதவில்லை.  அடுத்து அடுத்து என மனம் போய்க்கொண்டே இருக்கிறது . பல வெளிநாட்டு பெண்களை முழுவதுமாக உரித்து நாள் முழுக்க தன் மீதே ஒரு துணியைப் போல போர்த்திக் கொண்டு உறங்கக் கூடியவன் தான் ஹரிஷ்.  அதுபோலவே குடும்ப இல்லத்தரசிகள் பார்ப்பதற்கு ஓரளவு களையாக இருந்தாலும் கூட அவர்களை துரத்திக் கொண்டே போய் ஏதேனும் ஒரு கட்டத்தில் தனது படுக்கையில் விழ வைக்க கூடிய வந்தான் சாரு நித்தியா .

சற்குனமும் இவர்களைவிட குறைந்தவன் கிடையாது.  இப்போதுதான் சர்குணம் சற்று யோக்கியமாய் விட்டான்.  அவன் அரசியலுக்கு வரும் போதும் சரி அரசியலில் பெரிய ஆளான போதும் சரி வாரத்தில் இரண்டு புதிய பெண்கள் ஏதாவது தொட்டு விடுவதை தனது இலக்காக வைத்திருந்தவன்தான் .

ஆனால்,  இத்தனை ஆட்டம் ஆடியும் கூட மலர்விழியின் உடல்முழுக்க மச்சங்கள் எங்கே இருக்கிறது?   அவளுக்கு எங்கே தொட்டால் எங்கே எப்படி உடலை  முறுக்குவாள?  எப்படி முனகுவாள் ? எப்படி படுக்கை  தாக்குதலை ஏற்றுக்கொள்வாள்?  அவளது அங்க லட்சணம் என்ன என்பதை வரிவரியாக அவனது அவளது புருஷன் காரன் ஒப்பிக்கும்போது இந்த மூவரும் உன்மத்தம் பிடித்து போயிருந்தார்கள்.

ஜீவாவும்  அது போலவே தான். அவன்  தொட்டு தொடங்கி அரைகுரையாக அனுபவித்த .,அந்த மலரை தொட்டு  ஏழு ஆண்டுகள் ஆன பின்னும் கூட.,  பல்வேறு முறையற்ற உறவுகளை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டாலும் கூட .,அவனுள் மலர் மீதான காமம் குறையவே இல்லை.

அவளை சரியாக குத்தி நிமிர்த்தவில்லை என்பதை அவன் உணர்ந்து தான் இருந்தான்.

 ஜீவா  அந்த அரை இருட்டு அறையில்., முதலிரவு என்ற போர்வையில் புத்தம்புதிய ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை ஆவேசமாக கையாண்ட விதத்தை  இன்னுமும் அவன் ஆண்மை மிக்க வீரம் என்பதாய் நினைத்துக் கொண்டிருந்ததையும் மறுபடியும்  பணக்கார மூடர்கள் மூன்று பேருக்கு முன்னால்,  இந்த கூட்டத்தில் சொல்லும் போது தன்னை ஒரு சாதனையாளனாகவே நினைத்துக்கொண்டான்.

அவன் கண் மூடி அந்த காமன் கண்மூடி மலர்விழி உடன் இருந்த அந்த கலவி காட்சிகளை விவரிக்கும் போதே அவனது ஆண்மையை உள்ளுக்குள் கடினமாக தொடங்கி விட்டது, அவனுக்கு மட்டுமல்ல அந்த மூவருக்கும் அப்படித்தான் ஏற்பட்டிருக்கிறது.

டேய்ய் நீங்க எல்லாம் அவளை பாத்து இப்படி ஜொல்லு வுட்டு ஏங்கறீங்க? நான் அவ கூடவே ஆறு மாசம் குடித்தனம் பண்ணி இருக்கேண்..ஹஹஹ ஹா என மனதுக்குள் சிரித்தான்.

"ஜீவா ஏதாச்சும் வீடியோ வீடியோ எடுத்து வச்சிருக்கியா?"  ஆர்வம் தாங்காமல் கேட்டான் சாரதி .

"அட இல்ல சார் நான் எப்பவும் என் கூட தானே கட்டி பிடிச்சிபடுத்து இருக்க போறான்ன்னு அசால்ட்டா விட்டுட்டேன் சார்"

"சரி அவ நியூட் போட்டாவாவது  இருக்காடா?'

"ப்ச் இல்ல சார்.."

"அட போய்யா"

" இல்ல சார் இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சா அவள டிரஸ் இல்லாமல் நிறைய போட்டோ புடிச்சி வெச்சிருப்பேன் சார்?  " என சொல்லி கைகளால் தனது முஷ்டியை குத்திக் கொண்டான்

" சரி சரி பீல் பண்ணாத நீ செய்யாத வேலையை இப்போ ஹரிஷ் தம்பி செய்வார் " என சொன்னான் சற்குணம்..

 ஹரிஷ் லேசாக புன்னகைத்தான்.  மலர்விழி சமூகத்தில் எத்தனை நேரமாக நடமாடினால் என்ன ஒரு அறைக்குள் சிக்கிக்கொண்டு கட்டிலில் மல்லாந்து நம்முன் படுத்தால் அவள் ஒரு பெண்தானே என நினைத்தது அவனது ஆணாதிக்க சிந்தனை.

.  அவளை ஈஸியாக வழிக்கு கொண்டு வந்து விடலாம் ஆனால் எடுத்த எடுப்பிலேயே நாம்தான் களத்தில் இருக்கிறோம்  என்பது மலர்விழிக்கு  தெரியக்கூடாது  என முடிவெடுத்தான் ஹரீஷ்.

மலரின் தங்கை சஞ்சனா என்பவள் தனது மனைவி பவித்ராவுக்கு ரொம்ப  நெருக்கமான தோழி.. நாம் இந்த சீனில் இருக்கிறொமென்பது பவிக்கு தெரியக்கூடாது.  நாம் இப்படி ஒரு தப்பான ஆட்டத்தை ஆடி கொண்டிருக்கிறோம் என்பது பவித்ராவுக்கு தெரிந்தால்., ?  தெரிந்தால் அது பெரிய பிரச்சினையாகிவிடும்

.ஆகவே ஜீவா சொன்னதுதான் சரி . ஜீவா சொன்னது போலவே நாம் நடந்து கொள்வோம். இந்த ட்ராப்பில் சிக்கி கொண்டால் அதன் பின் மலருக்கு வேறு வழியில்ல. மலர் தனது வலையில் விழுவதற்கு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை.

ஆனால் மலர்விழியை அனுபவித்தே  தீர வேண்டும்.  அதுவும் மலர்விழி வேறு வழியில்லாமல் ஹரிஷ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என அவளே காதலிக்கிற நிலை வரும்'  என ஜீவா சொல்லி இருக்கிறான்.

அதன்படி நடந்தால் மலர்விழி தனக்கு கிடைப்பாள்.  தனது கட்டில் உறவுக்கு மட்டும் அல்ல, இனி சற்குணம் கூட சேர்ந்து  கிராண்டனி செய்கிற பிராஜெக்ட்கள் எதற்கும் நமக்கு தொந்தரவு இருக்காது. அப்படியே தொந்தரவு ஏற்பட்டாலும் மலர்விழியும் துணையோடு அதை நாம் சரிகட்டி விடலாம் என்றெல்லாம் அந்த  மதுபோதையில் கூட ஹரிஷீன்  மூளை வேலை செய்தது

அந்த நால்வரும் ஒரு குடும்பப் பெண்ணின் வாழ்க்கையை சீரழிப்பது கான அத்தனை சதித் திட்டங்களையும் போட்டு அதை நிறைவேற்றி முடிப்பதாக தங்களுக்குள் உறுதி பூண்டு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

3 comments:

  1. ஆன்டிகள் கூடி மடம் கட்டுன கதைதான்னு ஒரு பழமொழி கேள்விபட்டுருக்கேன் NV ஆனா இப்பத்தான் நேர்லயே படிக்கிறேன் அதுவும் உங்க மூலமாக பாகம் 31 பத்தி மட்டுமல்ல எதாவது தகவல் தாருங்கள் ப்ளீஸ் எவ்வளவு நாள்தான் காத்திருக்கிறது

    ReplyDelete