சந்திரா பெருத்த அதிர்ச்சிக்கு
உள்ளானாள். சௌம்யா இப்படி எல்லாம் அவளிடம் உரக்க கத்தி பேசியதே கிடையாது. சௌமியாவுக்கு கோபமே வந்ததில்லை. அப்படியே
வந்தாலும் சந்திராவிடம் எல்லாம் அதை காட்டியதில்லை. இவ்வளவு கோபமாக பேசுகிறாள்
என்றால் நம் விஷயம் தெரிந்து விட்டதா? அவள் சௌம்யா வின் கோபத்தைக் கண்டு
திடுக்கிடாள்.
' பூவை நான் தொடக் கூடாதா? இத்தனை ஆண்டு காலம் நான் தானே பூ எடுத்துக்
கொடுத்து அலங்காரம் எல்லாம் செய்வேன் ?' அவள் அப்படியே ஒடுங்கிப் போனாள். விறுவிறுவென அறைக்கு போய் கதவை பூட்டியவள்
திறக்கவே இல்லை.
அய்யோ பார்த்துவிட்டாள்., எல்லாம்
பார்த்துவிட்டாள்.....
வெளியே பூஜையின் மணி கேட்டது. அவளுக்கு அழுகை தாள முடியவில்லை.
தவறு என் பக்கம் தான். குறைந்த
பட்சம் குளித்துவிட்டு, சேலையாவது மாற்றிக் கொண்டு போயிருக்க வேண்டும்.
அவளுக்கு ஒரு பக்கம் அவமானமும்
,ஒரு பக்கம் அழுகையாவும் இருந்தது.
அத்தனை முறை திரும்பத் திரும்ப
கேட்டாளே சௌம்யா? உன் ரூமில் யார்
இருந்தது? ஏதோ பேச்சு சத்தம் கேட்டதே
அப்படின்னு ? அதற்கெல்லாம் என்ன அர்த்தம்? சௌம்யாவுக்கு முகமே சரியில்லை.
எப்போதும்
வெளியூருக்கு போய்விட்டு வந்தால் சந்திராவுக்கு என எதையாவது வாங்கி
வருவாள். கொடுப்பாள். கைபிடித்து பேசுவாள். இம்முறை எதுவுமே இல்லை. நமது உடையும்
அலங்கோலத்தையும் மேலிருந்து ஒரு தரம் கீழே பார்த்தவள் டக்கென்று முகத்தை
திருப்பிக் கொண்டாளே.
சந்திரவுக்கு உடல் நடுங்கியது.
அதற்குத்தான் எத்தனையோ முறை வேண்டாம் வேண்டாம்
என படித்து சொன்னேன் கிருபாவிடம் .
அவன் தான் கேட்கவே இல்லை.
"சௌம்யா அம்மா தான் ஊர்ல இல்லையே?
வாடி ரொம்ப நாளாச்சு!" என சொல்லி எது எதையோ பேசி மயக்கி பகலிலேயே படுப்பதற்கு
கூப்பிட்டு விட்டான் .
அவனை சொல்லி என்ன தப்பு? அவன் வயசு
அப்படி? நமக்கு எங்கே புத்தி போச்சு? நான்
தானே தள்ளிவிட்டு வந்திருக்க வேண்டும்.
ஐயோ எத்தனை ராத்திரிகள்? கிருபாவுடன் நான் படுத்து இருந்திருக்கிறேன். அப்பல்லாம் ஒரு
பிரச்சனையும் இல்லை . காதும் காதும் வைத்தார் போல் கலவி கசமுசாவாக நடந்தது . ஒன்று
அவன் தன்னுடைய ரூமுக்கு வருவான் இல்லை , சந்திரா அவன் அவுட் அவுசை தேடி செல்வாள்.
எல்லாமே அர்த்த ராத்திரி நடக்கின்ற அந்தரங்க
விஷயம். மூன்றாம் ஆளுக்கு தெரிய வாய்ப்பே இல்லை . அபர்ணா என ஒருத்தி புதிதாக வந்த
பிறகு தான் அந்த விஷயம் அடிக்கடி நடக்காமல்,
வாரம் ஒரு முறை நடக்கிறது .
ஒரே ஒரு முறை என்றால் கூட
என்ன? ஒரு வாரம் கிடைக்காத வெறியில் அந்த
ஒரு முறை சந்திராவை கிருபா அனுபவித்துவிட்டு போவான்.
ஆனால், இதெல்லாம் நானா
ஆரம்பித்தேன்? பொம்பளையா அலைந்தாள்? இந்த ஆம்பளைங்க தானே வரானுங்க?
' புருஷன் வேண்டாம் ! புருஷன்
மட்டுமல்ல எந்த ஆம்பளையும் வேண்டாம்' என
தள்ளி தானே இருந்தேன் .ஆனால் அப்படி இருக்க விட்டது யார் ?
ஆம் அந்த மனோகரன். வீட்டு
மாப்பிள்ளை அவன் தானே ஆரம்பித்தான்?.
இந்த சௌமியா அவனுக்கு படுக்கையில் ஒழுங்கா இடம் கொடுத்திருந்தால்
அவன் ஏன் என் பக்கம் வந்திருக்க போகிறான் ?
சந்திராவுக்கு ஆத்திரமாக
இருந்தது,.
மனோகரன் முதல் நாள் இரவு
சௌம்யாவிடம் தோற்றுப் போய் அடுத்த சில நாள்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தான்.
பல நாள்கள் வரை அவன் அந்த வீட்டில் ஒட்டாமல்
இருந்தான், அவனுக்கு பேச்சு துணையும் இல்லை.
"ஏன் இந்த
வீட்டுல எல்லாம் பாட்டு.பாட்டுன்னு உர்ருன்னு இருக்காங்க."
'அவங்க பாட்டுக்கு இருந்தா என்ன?
நீங்க உங்க பாட்டுக்கு இருங்க" சந்திரா தான் அவனை சிரிக்க வைத்தாள். அவள்
தான் அவனுக்கு பணிவிடை செய்து பார்த்து கொண்டாள்.
ரூமுக்கு வந்து காபி கொடுத்தவளிடம்,
'டிபன் ரெடியா" டைனிங்க் வரலாமா?'
என அவன் கேட்க.,
'ம்ம்ம்.. இப்ப வேணாம் வெளிய அய்யா
இருக்கார்..நானே டிபன் எடுத்து வரேன். உள்ளேயே சாப்பிடுங்க"
அவளது கரிசனம் அவனுக்கு பிடித்து
போனது.
"தண்ணி அடிக்கறத இந்த ஊர்ல
தப்பா பேசறாங்க சந்திரா"
அவன் சந்திரா! என விளித்தது அவளுக்கு திகைப்பாய் இருந்தது, அதில்
வேலைக்காரி தானே என்னும் தொனி இல்லை.
"கொஞ்சமா தண்ணி அடிங்க..
ரூம்ல வெச்சி அடிங்க., கண்ணுசாமி டிரைவரை அனுப்பி வாங்கி வர சொல்றேன்..
முருகேசன்கிட்ட சொல்லி வாங்கியார சொல்றேன். அய்யா எதுக்க தள்ளாடிட்டு வந்த நல்லாவா இருக்கும்? அப்புறம் எப்படி சௌம்யா
அம்மா உங்க கிட்ட வருவாங்க " அவள் சிரித்தாள். அவன் அடுத்த ஒரு வாரம்
அடக்கமாக இருந்தான். தண்ணி அடித்துவிட்டு சௌம்யாவிடம் போக அவனுக்கு பயமாக
இருந்தது.
ஆனால் தண்ணி அடிக்காமல் அவளிடம் போக
மனசே வரவில்லை.
"மதியத்துக்கு சுறாப்புட்டு
கிடைக்குமா? எனக்கு ரொம்ப புடிக்கும்” அவன் தயங்கி சந்திராவிடம் வந்து கேட்டான்.
" சுறப்புட்டா? ஹலோ இது
வெஜிடேரியன் வீடு. தெரியும்லே?'
" இல்ல சந்திரா. எனக்கு
சுறாப்புட்டு , பருப்பு ரசம்னா பயங்கர உசுரு..அதான்.. சரி அதுக்கு டவுனுக்கு தான் போவனுமா?
' அவள் சிரித்தாள்.
"எங்கேயும் போவ வேணாம். நான்
அவுட் ஹவுஸ்ல வாங்கிவர சொல்லி எடுத்தாரேன்.,
வெச்சி சாப்பிடுங்க'
"ரொம்ப தேங்ஸ் '
'அய்யோ ஏன் தேங்கஸ்? எங்கிட்ட
போய்.. "
"பொண்டாட்டிகிட்ட கேக்க
வேண்டியதை உன் கிட்ட கேக்கறேன்"
"அச்சோ.. சுறாப்புட்டு அவங்க
கிட்ட கேட்டு தான் பாருங்களேன்., அப்புறம்
துணி மிஞ்சாது "
'அவன் ஏன் சௌம்யா அவ்ளோ திமிரா
இருக்கா சந்திரா அழகா ? அறிவா?"
"ரெண்டும்தான்... ஏன்... ? நீங்களும்
தான் அழகு.."
'அப்படியா?"
"ஆனா ஒரு பதட்டம்.., பதட்டப்படறதால
தப்பாகிடுமான்னு பயம்.. அதை மறைக்க கோபம்..
யாரும் நம்ம மேல பழி போடறதுக்கு முன்னாடி நாமளே பழி போட்டுடறது"
" நீ சரியாதான் சொல்றே
சந்திரா. எனக்கு ஏதோ கோவம். யார் மேலேயோ கோவம்..காசு நிறைய இருந்தா பயமில்ல நினைச்சேன். ஆனா
காசுக்கு ஆசைப்பட்டு நிறைய இடத்துல கையெழுத்து போட்டுட்டு இப்ப காசை விட பயம் அதிகமாயிடுச்சி "
"ம்ம் இதுல கல்யாணம் வேற.
சௌம்யா மாதிரி பேரழகியை கட்டிட்டோமேண்னு
பயமா? அல்லாடலா?"
"தெரில.. ஆனா அவ கிட்ட போனா
அல்லாட்டம் தான்.. "
"சௌம்யாவா? நீங்களா? யார் உசத்தின்னு? நீங்க
அல்லாடறீங்க.."
"அட மனசை கரெக்டா படிக்கறியே?
அடடா சந்திரா நீயே எனக்கு ஒய்பா
வந்திருக்கக் கூடாதா?"
"ச்சீ " அவள் பதறினாள்.
"விளையாட்டுக்கு கூட அப்படி
பேசாதீங்க.. ,மத்த வேலைக்காரங்க காதுல விழுந்தா கூட என் எலும்பு மிஞ்சாது...
உங்களுக்கு பாலகிருஷ்ணய்யா பத்தி தெரில.. பெரிய உத்யோகத்துல இருந்தவரு. ஊர்ல
செல்வாக்கான ஆளு"
"எனக்கு தெரியவேணாம். பாண்டிச்சேரி வந்து என்னை பத்தி கேட்டு
பாரு"
அவன் அலட்சியமாக சந்திராவின் முந்தானையில் கையை
துடைத்து வெளியே போனான்.
“ அய்யோ என்ன இது? என்னை அடி வாங்காம
வைக்க மாட்டீங்க போல”
அவன் போய்விட்டான்.
அந்த நாள் இரவு லேட்டாக வந்தவன் சந்திராவிடம் சாப்பிட ஏதோ
கேட்டான்.
"மதியம் எங்கே வரல.."
அவள் சீறலாய் கேட்க.,
"ஏன்?" அவன் வாய்
குழறினான்.
"ஏனா? சுறாப்புட்டு மட்டும்
வண்ணமா கேக்க தோனுது. செஞ்சி வச்சா ஆளு வரல.. ஏனாம் ஏன் ? "
‘ஓ மை காட் சுத்தமா
மறந்துட்டேண்... வெரி சாரி"
'இனி உங்களுக்கு ஜென்மத்துக்கும்
சுறப்புட்டு இல்ல"
அவள் அவனிடம் உரிமையாய் படபடத்தது
அவளுக்கே வினோதமாக இருந்தது.
"இ.. இப்ப சாப்பாடு" அவன்
கேட்க., அவளுக்கு பரிதாபம் மேலிட.,
" நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சு,. சாப்பாட்டுல தண்ணி ஊத்திட்டமே., சரி.. இருங்க சப்பாத்தி செய்றேன் " அவள் வேகமாக
சமையல் போய் சப்பாத்திக்கு மாவு பிசைய., அவள் அவளின் பின்னால் வந்தான். சந்திராவின் இடுப்புக்கு இரு புறமும் கைகளை
விட்டு சமையல் மேடையில் இருந்த மாவு தட்டை பிடிக்க.,
" அய்யோ என்ன பண்றீங்க வேணாம்"
என சொல்ல
" நானும் பிசையறேன் "என்றான்
அவளை பின்புறமாக கட்டி அணைத்து ., கழுத்தை முகர்ந்து சப்பாத்தி மாவு பிசைந்தான். அவள் எட்டி ஹாலைப் பார்த்தால் யாராவது வருகிறார்களா? எனப்
பார்த்தாள். அவள் அப்படி திரும்பும்போது அவளின் முலை மேடுகள் அவன் முழங்கையில்
அமுங்கியது.
யாரும் இல்லை தான். அதற்காக வீட்டு எஜமானை
அனுபவித்து விட முடியுமா ? அவள் திகைக்க,.
அவன் அவளது இடுப்பு சதையை வருட
"ஆஆ .என்ன பண்றீங்க.. சௌம்யா
அம்மாவை கூப்பிடவா?”
“வேணம.. நீயே போதும்”
‘ இதெல்லாம் தப்பு...நீங்க வெயிட்
பண்ணுங்க .நான் சப்பாத்தி சுட்டு வரேன் "
'ஒன்னும் தேவையில்லை எனக்கு
சப்பாத்தி கூட தேவையில்லை. நான் இப்படி இந்த இடுப்பை பிடிச்சிக்கிட்டு இருக்கேன்"
அவன் கை அவளின் இடுப்பு சேலையை விலக்கிவிட்டு தொப்புளுக்குள் போய் தொட்டது.
" ஐயோ என்ன இப்படி பண்றீங்க?
யாராச்சும் பார்த்தா என் வேலை தான் போய்டும்" "போகட்டும் என் கூடவே நீ வந்துடு."
"ஐயோ என்ன சொல்றீங்க
கல்யாணமான புது மாப்பிள்ளை நீங்க ?"
"சோ?" அவன் கழுத்தை கடித்தான்.
"ஐயோ! "
"உனக்கும் கல்யாணம் ஆகி
பிரயோஜனம் இல்ல. எனக்கும் கல்யாணம் ஆகி பிரயோஜனம் இல்லை., உனக்கும் புருஷன் சரியில்ல ,எனக்கும் பொண்டாட்டி
சரி இல்லை '
“ஐயோ சாமி சௌம்யாஅம்மா என்ன தப்பு
பண்ணாங்க .,அவங்க எவ்ளோ அழகு? என்ன ஒரு பொலிவு?"
"அழகா இருந்து என்ன பிரயோஜனம்.,?
இப்படி புருஷன் சாப்பிடலன்ன்னு தெரிஞ்ச உடனே சப்பாத்தி சுடணும்னு எண்ணம் உனக்கு தான் வந்துடுச்சு"
அவன் அவளது வயிற்றை போட்டு பிசைந்தான்.
"ஆஆ அய்யோ ,. அய்யா கையை
எடுங்க ஐயா " அவன் கேட்கவே இல்லை அவளது கூந்தலை முன்னால் தள்ளி கழுத்தை
முகர்ந்தான் . முத்தமிட்டான். மெல்ல நக்கினான். முந்தானைக்குள் கைகளைக் கொண்டு
போய் ரவிக்கையை பிசைந்தான். ரொம்ப நாளா
கசக்கப்படாத கல்லு முலை, அவனது சில வினாடி பிசையலில் இளகி மெத்தென ஆக., அவன்
துணிந்து ரவிக்கை கொக்கிகளை பட் பட் என கழட்ட.,
"அய்யா வேணம்.. ம்கூம்ம்ம்" அவள் குரல் நடுங்க, அவனது கை அவளது ரவிக்கையை
மொத்தமாக அவிழ்ந்து பிரா கப்பை போட்டு
கசக்கியது.
அவள் காம்புகள் கிர்ரென விரைக்க.,
அவளின் பிராவுக்குள்ளிருந்து முலைக்கட்டிகளை
வெளியே எடுத்து அவன் மொத்தமும் கைப்பற்ற அவள்
அப்படியே சாய்ந்தாள்.
ஆஆ.. அய்யோ சௌம்யா புருஷன் கூட
நானா? அவள் பாவாடைக்குள் புஸ்வான பட்டாசு
பொரிய ., அவன் சேலையை விலக்கி இரு
முலைகளையும் கண்னால் பார்த்து பிசைந்து விட்டான். அவனது கைகள் பால் கலசங்களுடன் காம்பு
திருகி விளையாட ஆரம்பித்திருந்தது.
ஆஹா இந்த முலைகள் மீது ஒரு ஆணின் கைபட்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டது? கல்யாணமான ஒரு மாதம் சந்திராவை விட்டு பிரியாமல்
அட்டை பூச்சி போல இருந்தான் அவள் புருஷன் .
ஆனால் சில மாதங்களிலேயே அவர்களுக்குள்
பெரிய இடைவெளி வந்தது. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகியும் பிள்ளை இல்லை என்பதை என
எல்லோரும் பேச, இவன் மட்டும் ரகசியமாக டாக்டரை போய் பார்த்துவிட்டு அந்த
ரிப்போர்ட்டை வாங்கி ரகசியமாக பீரோவில் வைத்திருந்தான்.
இவள் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கில அறிவோடு
அந்த சான்றிதழ் மேலே பார்க்கும்போது செமன்
கவுண்ட் கம்மியா இருந்தது.
அது பற்றி ஒன்று இரண்டு பேரை கேட்டு தெரிந்து
கொண்டு அவனை நேரடியாக கேட்க அவன் மிரண்டு போனான். " நாயே வேவு பாக்கறியா வேவு?" அவளை
போட்டு அடித்தான் .
ஒரு வாரம் கழித்து மும்பையில் வேலை
கிடைத்துவிட்டது என போனான். ‘ஓடி தொலைகிறான், என்னை விட்டு போய் தொலைகிறான் " என அவள் சும்மா இருந்து
விட்டாள்.
அவன் குழந்தை கொடுக்க வக்கில்லாதவன் என்றால் கூட,
அவளது பருவமேனியை தொட்டு தழுவி அனுபவித்து
விட்டு போயிருந்தான்.
அந்த காம அலைகள் இத்தனை ஆண்டுகளாக,.அவளுக்குள்
அடங்காமல் தத்தளித்துக்கொண்டு இருக்க நீண்ட நாள் கழித்து மனோகரன் அதை தூண்டி
விட்டான் .
No comments:
Post a Comment