கதவை முழுதாக திறந்தாள்..
“என்ன?” என்றாள் அவனை பாரமல்.,
“என்னாச்சி மேடம்? பணம் கொடுத்துடலாம்.
தரலாம்’ னுதான் எப்பவும் சொல்லிட்டு இருக்கீங்க ஆனா
கொடுத்த பாடில்லை”
“ அதான் அவரு இப்ப போனாரே., அவரை கேக்க வேண்டியதுதானே?”
“வீட்டுல இருக்குற ஆளை தானே கேக்க
முடியும்.? வெளில போற ஆளை கேக்க முடியுமா? நான் என்ன உங்களை அசலையா கேட்டேன்? வட்டி தாணே கேக்குறன். எங்கப்பாவுக்கு யார் பதில் சொல்றது?”
“ அதான் சொன்ணேனே ராகுல் “ அவள் ராகுல் எனக்கு தன் பெயரை சொன்னவுடன் அவன் நிமிர்ந்து பார்த்தான் . முதல் தடையாக தன்னை ராகுல் என சொல்கிறாள். முதலெல்லாம் அவள் இப்படி தன்னிடம் வந்து பேசியது கிடையாது. கதவையே முழுதாக திறக்க மாட்டாள். லாக்
போட்டு வைப்பாள். ஆனால் இப்பொழுது திறந்து காட்டுகிறாள். கதவை மட்டுமல்ல, மெல்ல உடைகளும் அங்கங்கே விலகி நெகிழ்ந்து இருக்கிறது.
இந்த அப்பார்ட்மெண்டிலேயே அட்டகாசமான பேரழகி என்றால் அது ரம்யா தான். அப்படிப்பட்ட பேரழகி முதல்முறையாக கடன் வாங்க ரவியுடன் பைனான்ஸ் அலுவலகம் வந்த போதே ராகுல் அவளுக்கு ஸ்கெட்ச் போட்டு விட்டான். ஆனால், 10 மாதம் ஆகியும் அவள் பிடி கொடுக்கவில்லை. இப்பொழுது தான் தனது கணவனின் கையாலாகாத நிலையை உணர்ந்து மெல்ல இறங்கி வந்திருக்கிறாள் போல, ராகுல் இல்லத்தரசிகளை குறிவைத்து வேட்டையாடுவதில் சூரன், அவனுக்கு ஷில்பா மிக எளிதாக கிடைத்து விட்டாள் ஆனால், ஷில்பாவின் மச்சினன் ராகுலின் நண்பன். இப்போது அவன் ஃபாரினுக்கு படிப்பதற்கு போய்விட அதற்கு பிறகு ஷில்பாவின் வாசல் அவனுக்கு திறக்கப்படவே இல்லை.
போன் செய்தாலும் அவள் எடுப்பதில்லை . புருஷனும் இப்போது
வெளி நாட்டில் இருந்து வந்திருக்கிறான். இப்போது அவனது முழு கவனமும் ரம்யாவின் மீது தான் இருந்தது.
“ எங்களுக்கு ஸ்ரீபெர்ம்புதூர்ல லேன்ட்
இருக்கு. நிலத்தை வித்துட்டு உங்களுக்கு பணத்தை கொடுத்துவிடலாம் சொன்னாரு “
“அப்படியா 45 லட்ச ரூபா போகுமா அந்த லேண்டு ?“
‘அய்யோ இல்ல 20 லட்ச ரூபா போகும் “
“அப்புறம் மீதி காசுக்கு என்ன பண்ணுவீங்க?”
“ஊர்ல இன்னொரு பேமிலி பிராப்பர்டி
இருக்கு., அதையும் சேத்து வித்தா கடனை அடைச்சிடலாம்”
“கேக்க நல்லா தான் இருக்கு. சரி
வட்டியே 6 லட்சம் ஆகி இருக்குமே அதுக்கு? ஆறு மாசமா வட்டி கொடுக்கலையே அதுக்கு? “ அவன் அவன் சொல்ல சொல்ல அவளுக்கு தலை சுற்றியது .
“எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துடுவோம்.
யாரையும் ஏமாத்த மாட்டோம்”
“ இங்க பாருங்க நாங்க யார்கிட்டயும் இவ்ளோ சாஃப்டால்லாம பேசினதே கிடையாது. உங்கள பார்த்தா சாப்டா பேசணும் போல தோணுது.”
‘.....................”
“ ரொம்ப ஹோம்லியா இருக்கீங்க., இதுபோல கடன் பிரச்சினை எல்லாம் முன்ன பின்ன பார்க்காதவங்க போல இருக்கீங்க. அதான் உங்ககிட்ட சாப்டா சொல்லிட்டு இருக்கேன் “
அவன் சொல்ல சொல்ல ’இருங்க தண்ணி எடுத்துட்டு வரேன்” என அவளாகவே உள்ளே போனாள். அவள் புடவை தான் கட்டி இருந்தாள். ஆனால் அந்த புடவையின் பின்னால் குலுங்கும் இரண்டு குடங்களும் அவன் கண்களுக்கு அற்புதமான விருந்தை அளித்தன.
“ வட்டியும் வேணா அசலும் வேணாம்! இந்த புடவை தூக்கி காட்டினால் கூட போதும்டி” என அவன் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருக்க அவள் வேண்டுமென்றே மெதுவாக அசைந்து ஆடி போய் தண்ணீர் எடுத்து வந்தாள்.
தண்ணீர் கொண்டு திரும்பும் போது, அவள் புடவையும் பாவடையும் மெல்ல கீழ இறக்கி விட்டாள். பாவாடை கட்டுக்கு மேல் டால் அடிக்கும் அவளது தொப்புளை பார்த்து அவன் திகைத்தான். அவள் கேட்காமலே தண்ணீர் கொண்டு வந்தது அவனுக்கு அதிர்ச்சி என்றால், அவன் கேட்காமலே தொப்புளை காட்டியது இன்னும் பேரதிர்ச்சியாக இருந்தது .
“இந்தாங்க” அவன் அவளது விரல்களை தொட்டு தண்ணீர் கிளாஸ் வாங்கினான்.
‘வட்டி மட்டும் குறக்க சொல்லுங்க..
அசலுக்கே முடியல”
மெல்ல வாய் வைத்து உறிஞ்சி உறிஞ்சி அவன் குடிக்க அவள் அவன் உறிஞ்சி உறிஞ்சி குடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். கிளாசை மறுபடியும் அவளது கை தொட்டுக் கொடுத்தான் .
“ரம்யா மேடம் கொஞ்சம் சீக்கிரம் வட்டி கொடுக்க பாருங்க,. அப்பா கேட்டுட்டு இருக்காரு “
“வட்டி குறைக்க
முடியாதா? ஒரு ஆறு மாச வட்டி ரெட்யூஸ் பண்ண சொல்லுங்க உங்கப்பாகிட்ட ” அவள்
கருவிழிகளை சுழட்டி காட்டினாள்.
“ ஒரேடியா ஆறு மாசமா வட்டி தள்ள சொன்னா என்ன அர்த்தம். எங்களுக்கு
பிசினஸ் நஷ்டமாகுதுலே” என்றான். அவனது குரலில் எந்த கடுமையும் இல்லை என்பதை ரம்யா ஊகித்தாள்.
‘ அந்த ராகுல் பயங்கரமா கத்தி சண்டை போடுவான்னு கேள்வி பட்டு இருக்கேன். ஆனா உங்க கிட்ட அப்படி அவன் கத்துற போல இல்லையே’ என சங்கீதாவே ஒருமுறை கேட்டு விட்டாள் .அதுக்கு காரணம் அவள் கொஞ்சம் தாராளமாக இறங்கி வந்து தான் என்பது ரம்யாக்கு மட்டும்தான் தெரியும்.
அவள் இப்படி எல்லாம் செய்யக் கூடியவள் இல்லை. ஆனால் இந்த ரவியை நம்பி பிரயோஜனம் இல்லை. இப்படி ஒன்று, இரண்டு விஷயங்கள் திருட்டு தனமாய் செய்தால் தான் வேலை நடக்கிறது. அக்கம் பக்கம் மானம் போகாமல் இருக்கிறது .
அவள் கைகளை தூக்கி கூந்தலை வழித்து கொண்டை போட இரண்டு பக்கமும் ரவிக்கையில் அணிந்திருந்த அந்த வேர்வை அக்குள்கள் அவனுக்கு முழு தரிசனத்தை அளித்தன.
அப்போதே அவன் ஒரே ஒருமுறை முகத்தை அந்த அக்குள் வியர்வையில் வைத்து தேய்த்து தனது ஜென்மக்கடனை தீர்த்துக் கொள்ள வேண்டும் என துடித்தான்.
முந்தானை நடுவில் பார்த்தான்.
“ செயின் எல்லாம் போட்டு இருக்கீங்க காசு இல்லன்னு சொல்றீங்களே “ என அவளது மார்பை பார்த்து சொல்ல, அவள் தனது செயினை தூக்கி காட்டினாள். “நல்ல பாருங்க இது ஒன்னும் கோல்டு இல்லை கவரிங் தான் “
‘எங்க காட்டுங்க” அவன் இரண்டு கைகளால் அந்த செயின் பிடித்து தூக்க, அவன்
விரல்கள் முலை மேட்டிற்கு அருகே இருக்க அவள் மெல்ல வாசலுக்கு உள்ளே பின் வாங்கினாள். மாமனார் கீழ் வீட்டில் தான் இன்னும் இருக்கிறார்.
எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
அவளது கால் வீட்டுக்குள் போனது.
“ எங்க போறீங்க நில்லுங்க? “
“இப்படி நீங்க ஏன் செயினை எடுத்து பார்த்தா, வாசல்ல யாராச்சும் பார்க்க மாட்டாங்களா?”
“ நல்ல பாக்கட்டும் கொடுத்த கடனுக்கு அவுத்து கொடுக்குறாங்கன்னு சொல்லட்டும்”
“ அவுத்து கொடுக்க முடியாது” ரம்யா
சொல்ல, அவன் அவிழ்க்கமாலே அந்த பழையை கவரி செயினை உருட்டி உருட்டி பார்த்தான். அவன் அந்த செயினை பார்க்கவில்லை என்பது அவளுக்கும் தீர்ந்தது. டாலரை திருப்பி திருப்பி பார்த்தான். “ நடுவுல பில்லை ரொம்ப பெருசா தான் இருக்கு” என அந்த ரவுன்ட் பில்லையை தடவினான். அவன் தடவும் போது அவன் அவளது கண்களையே பார்த்தான். நடுவுல
உப்பினா போல இருக்கு டிசைன்.
அவள் திருமணத்திற்கு முன்பு ஜாக்கியுடன் அப்படி இப்படி இருந்தாலும், கணவனை மணந்த பிறகு, பரிசுத்தமாகத்
தான் இருந்தாள். அவள் எந்த ஆணையுமே இவ்வளவு பக்கத்தில் விட்டது கிடையாது. ஆனால் இந்த ராகுலுக்கு எதையாவது தந்து தற்காலிகமாக வாயை அடைக்க வேண்டும். வட்டி
வேறு குட்டி போட்டுக் கொண்டே போகிறது.
அப்பா வட்டி கேட்கிறார் என்பதெல்லாம் சாக்கு. எல்லாமே இவன் ராஜியம் தான். இவனை ஆப் செய்தால் போதும் வட்டி மிச்சம்.
அசலையும் பாதி தள்ளி கொள்ளலாம்; என அவள்
நினைத்து , அவண் செயின் பிடித்து பார்ப்பதை அனுமதித்தாள்.
“ ம்
நல்லா இருக்கு” அவன் செயினை பிடித்து தூக்க, அவள் அவனது கைகளை பிடித்துக் கொண்டாள்.
“ப்ளீஸ் செயின் அவுக்காதீங்க. ராசி
செயின். ”
“நீங்க கடன் கொடுக்கிற வரைக்கும் செயின் வெச்சிக்கிறேன்”
“ ஐயய்யோ வேணாம் “ எனக்கு அவன் கைகளை பிடிக்க அவன் அவளது கைகளை தடவிக் கொண்டே அந்த செயினை அவளது கூந்தல் வழியே கழ்ட்டினான். செயின் கூந்தலுக்கு போன பிறகு அவளே அந்த கூந்தலை தூக்கி காட்டி செயினை அவன்
அவிழ்க்க உதவி செய்தாள்.
“அப்போ வட்டி எதுவுமே கேட்க மாட்டீங்களே “
“எத்தனை சவரன் ரம்யா இது?”
“ஐயோ இது கவரிங்க்”
‘ இல்ல என் கண்ணுக்கு ஒரு பத்து சவரன்னு நினைச்சுக்குறேன் நானு ஒரு லட்ச ரூபாய் கடன் கழிச்சுக்கிறேன்”
“ ஐயோ நிஜமாவா அது கவரிங் தானே? “
‘அது கவரிங் தான். ஆனால் நீங்கள் உங்க கழுத்தில போட்டு நானே அவித்தேன் இல்ல. அதனால அதுக்கு ஒரு லட்ச ரூபா “
“பொய் சொல்லாதீங்க.
“ உண்மையிலேயே தான் சொல்றேன் .இதுக்கு நான் ஒரு லட்சம் கழிச்சுக்கிறேன்”
கவரிங்க் செயினுக்கு போய் ஒரு லட்சம் கழிச்சிக்கறேன்னு சொல்லுறானே . செயின் அவ்ளோ
ஒர்த்தா? இல்ல நான் அவளோ ஒர்த்தா? அவள் மனம் முதன் முறையாக அலை பாய்ந்தது,
செயினுக்கே ஒரு லட்சம்னா மற்றதை கழட்டினா எவ்வளோ குறைச்சி இருப்பான்”
என அவள் மனம் யோசிக்க ஆரம்பிக்க.,
“வளையலும் கவரிங்கா?’
“ம்ம்”
“ அதையும் கழட்டி கொடு., ஒரு லட்சம்
கழிச்சிக்கறேன்... ஜீரோ பேலன்ஸ் வட்டி”
“வளையலா? அவள் கழட்ட போக.,
“ம்கூம் ,., நீ கழட்டுனா இல்ல., நான்
கழட்டுனா தான்” அவள் மனதை திடப்படுத்தி கொண்டு தயக்கமாய் கையை நீட்ட., அவன்., ஆசையுடன் அவள் கைகளை தொட போக.,
“ம்ம்கூம் நான் இருக்கற வரைக்கும் அது
முடியாது” குரல் கேட்டு இருவரும் விலக.,
ரம்யாவின் மாமனார் யாரிடமோ போனில்
பேசிக்கொண்டே படிக்கட்டில் ஏறீ வர.,
“ அய்யோ .. எங்க மாமா...”
அவன் செயினை பாக்கெட்டில் போட்டு
கொண்டு திரும்பி நடந்தான்.
இந்த ரம்யா எவ்வளவு எல்லாம் மாறிவிட்டாள்?. அவன்
ஆன்மை தன்டு உள்ளுக்குள் விரைத்திருந்தது.
“ ஐயோ ரம்யா கிடைப்பாள் என நினைத்திருந்தால் ரம்யாவே முழு வீச்சில் ஃபோகஸ் செய்திருக்கலாமே.,எவ்வளவு அசால்டாக செயினை கழட்டி கொடுத்துவிட்டாள்.,
ஐயோ ரம்யா! ஏய் உன்னால இன்னைக்கு நைட்டு புல்லா தூங்க போறதில்ல,. அந்த செயினை உள்ளங்கையில் வைத்து அவன் கெட்டியாக பிடித்துக் கொண்டான். மாமானார்
சாரதி சகடை வரலைன்னா ரம்யா மேட்டர பாத்திருக்கலாம். அவளும் ரெடியாத்தான் இருந்தா.
சே..
அன்று இரவு முழுக்க ரம்யாக்கும் தூக்கம் இல்லை தான். தான் செய்தது சரியா? என 100 முறை கேட்டுக்கொண்டே இருந்தாள்.
எது ராகுலுடன் தன்னை இணக்கமாக செய்தது?’ என்பதை அவளால் யோசிக்கவே முடியவில்லை .
வழக்கமாக எல்லா பெண்களுக்கும் எல்லா திருமண பெண்களுக்கும் இருக்கும் அதே பிரச்சினை தான். அவளுக்கும் கணவனின் அருகாமையும் தீண்டலும் ஸ்பரிசமும் ஏன் காமமும் வெகு நாட்களாக இடைவெளியாக பிரிந்து
இருக்க தன்னையும் தன் அழகையும் புகழ்கிற ஒரு சராசரி இளைஞரிடம் அவளும் திசை மாறிப் போனதைப் போல உணர்ந்தாள்.
ஆனால் அது மட்டுமா காரணம்? வெறும் செயினை அவுத்து கொடுத்ததற்கு 1 லட்சம் கழிச்சுக்கறேன் என சொன்னானே “ அவள் அந்த பைனான்ஸ்
ஆப்’ பில் போய் பார்க்க ., வட்டித் தொகை குறையவே இல்லை.
துணிந்து ராகுலுக்கு போன் செய்தாள்.
“ஹலோ வட்டி அமௌன்ட் அப்படியே தான்
இருக்கு...குறையலியே”
அவன் சிரித்தான். “ம்ம்ம் இருங்க
அப்டேட் பண்றேண்’
‘டொய்ய்ங்க் என ,மெசேஜ்.. யப்பாடி
டோட்டல் இன்ட்ரஸ்டில் 1 லட்சம் குறைஞ்சாச்சி., யப்பா எவ்ளோ பெரிய ஸேவிங்க்?
“போதுமா?”
“ம்’
“வளையல் கழட்டி தந்தா., ஒரு லட்சம்
குறையும்..”
“ அப்பறம் தரேன்! சரி உங்க அப்பா கேட்டா?’
“ அதெல்லாம் ., கேக்க மாட்டார்.
எல்லாம் என் கன்ட்ரோல் தான். சரி எப்ப வளையல் கிடைக்கும்?’
“ நாளைக்கு. எவ்ளோ இன்ட்ரஸ்ட் குறைப்பீங்க?”
“ வளையலுக்கு ஒரு லட்சம்..
மெட்டிக்கு., கொலுசுக்கு எல்லாம் ஒரு லட்சம்”
“ நான் நம்ப மாட்டேன்..”
“நம்பாட்டி போ.. வட்டி கட்டு”
“சரி சரி நான் நம்பறேன்.. ஏன்
இப்படி ஒரு ஆபர் எனக்கு”
‘ரீசன் உனக்கே தெரியும்”
“எங்க வீட்டுக்காருக்கு தெரிஞ்சா?’
‘அப்ப ஆபிஸ்க்கு வா ., கழட்டி கொடுத்துட்டு போ”
“ம்ம்
அங்கெல்லாம் முடியாது..”
“அப்ப வீட்டுக்கு வரேன்.. எப்ப வரது?”
“அவரு ஆபீசு போனப்பறம்.. ஆனா வீட்டுல
மாமனாரு இருப்பார்..”
“எங்கேயும் வெளிய போக மாட்டனா?’
“தெரில.,ஆனா பிரேக்ஃபாஸ்டு
முடிச்சப்பறம் ரூமுல படுக்க போயிடுவார்.”
‘சரி அவன் படுக்க போனப்பரம் எனக்கு
கால் பண்ணு”
“ராகுல்.. கண்டிப்பா வட்டி ரெட்யூஸ்
பண்ணுவேல்ல., அப்பறம், என்னால தாங்க முடியாது”
“ இப்ப ஒரு லட்சம் குறைஞ்சது இல்ல?’
“ஆமா’
“ஸோ என்னை நம்பு.. நாளைக்கு வளையல் கழட்டி தா”
“அதுவும் கவரிங்க் தான்”
“பரவாயில்ல.”
“மெட்டி., கொலுசு எல்லாம் சில்வர்
தான்”
“பரவாயில்ல., மோதிரமும் கழட்டி தா”
“கழட்டி தரேன்..’
“மூனு லட்சம் கழச்சிக்கிறேன்”
“புரில பயமா இருக்கு.. யாருக்காவது
தெரிஞ்சா சின்ன பையனை ஏமாத்தி காசை புடுங்கிட்டான்னு என்னை சொல்லுவாங்க”
“ நான் சின்ன பையனா?’
“இல்ல”
“அப்புறெமன்ன இந்த பைனான்ஸ்
கம்பெனிக்கு நான் தான் ஓனர்.. நான் சொல்றதுதான்’
“எங்களுக்கு அசல்லாம் குறைக்க வேணாம்..
6 லட்சம் வட்டி மட்டும் ஜீரோ பண்ணா போதும்..”
“ அதுக்கு நீ நிறைய தரனும்...”
“,............................”
“பயப்படாதே.. கம்மல் ஜிமிக்கி., “
“ அதெல்லாம் கோல்ட் ரென்டு சவரன்”
“ சரி அதை வெச்சிக்க. இடுப்புல அரணா
கயிறு கட்டி இருக்கியா?”
What about shilpa whether she give birth to child or nalini
ReplyDeleteநளினிக்கு ஒரு எபிசோட் 😏 சிறிய கூர் காம்பு எனும் உங்கள் வர்ணிப்பில்
ReplyDelete