மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, September 5, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1837

 காமினிக்கு ஒன்றும் புரியவில்லை. நான் காலையில் பேன்டீஸ் போட்டிருந்தேனா ? இல்லையா? போட்டிருந்தேன். பேன்டீஸ் போடாமல் நான் வெளியே வந்ததே இல்லை. அதுவுமில்லாமல் நேற்றி கோபால் பேன்டீசிய கழட்டவே இல்லை. கழட்டாமல் தன் செய்தான்.

காலை குளிக்கும் போது அணிந்திருந்தேன். இளம் பச்சை., சிவப்பு பூ போட்டதுபாத் ரூமில் வைத்து உணர்வுகளை  லேசாக உசுப்பி கொள்ள லேசாக வெண் திரவம் கூட சுரந்த்து. அதன் பின் தான் பேண்டீசை கழட்டி கம்பியில் போட்டேன்.

அட இந்த பேண்டீஸ் எங்கே போய்விட்டது? மறுபடியும் வாஷிங் மெஷினில் இருந்த எல்லா துணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள். தில் அவளது பேன்ட்டீஸ் இல்லை. எங்க போச்சு?

மீண்டும் குளியலறைக்கு உள்ளே போய் பார்த்தாள். எங்குமே அவளது பேண்டீஸ் காணவில்லை.

என்ன இது? ஏன் பேன்டீஸ் எங்கே போச்சு.? அதை யார் எடுப்பார்கள்?  அவள் அப்படி இப்படி எதையோ தேடுவதைப் பார்த்த அத்தை வித்தியா என்ன  காமினி தேடுற ? என்ன ஆச்சு ?” என கேட்க

ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு அதுவரை கையில் எடுத்த மற்ற துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு விட்டு வந்து விட்டாள். அதை அத்தோடு மறந்தும் விட்டாள்.

மதியம் வித்யா சாப்பிட கூப்பிட்டாள். அமர், வித்யா, காமினி மூவரும்  சாப்பிட்டார்கள். மாமா அறைக்குள்ளேயே சாப்பிட்டார். அவர் சிறிய தலையணை எடுத்து தோப்பிற்கு செல்ல., அமர் போனை எடுத்து காதில் மாட்டி கொண்டு ரூமுக்கு போக., வித்யா தெரிந்தவர் வீட்டுக்கு போவதாய் சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்ப வித்யாவிற்கு போரடித்தது.

மாலை நேரமாக இரவில் கணவனுடன் இருக்க வேண்டும் என்பதால் மீண்டும் அன்று இரண்டாம் குளியல் போட, மாலை குளியலறை போனாள். அவள் உள்ளே நுழைய அங்கே.. அங்கே

அவளது பேன்டிஸ் மூலையின் ஓரத்தில் சுருட்டி போடப்பட்டிருந்தது.

மை ..காட் என்ன இது? எப்படி நடந்தது? என்ன ஆச்சு?’ அவளால் நம்பவே முடியவில்லை.

அவள் காலையில் தேடிய அதே ழுக்கு இளம் பச்சை பேன்டீஸ் அங்கே இருந்தது.

நாம் தான் எல்லா இடத்திலும் நன்றாக தேடினோமே. ஆனால், பேண்டிஸ் கிடைக்கவில்லையே? இப்போது எப்படி வந்தது?’ என யோசித்தாள்.

இல்லை., இல்லை .,நான் தான் சரியாக பார்த்திருக்க மாட்டோன் போல என நினைத்து அந்தப் பேண்டிசை கையால் துவைத்து பிழிந்து மொட்டை மாடியில் காய போட்டாள். அத்துடன் அந்த விஷயத்தை  மீண்டும் மறந்து போனாள்.

அதை மறக்கடிக்கும் ஒரு சம்பவமும் அந்த வீட்டில் காமினிக்கு நடந்தது.

ஆம் காமினியை அதிர்ச்சியடைய வைத்த நிகழ்ச்சி அது. அது அவள் நெஞ்சில்  நீண்ட நாளுக்கு வடுவாக மாறிவிட்டது.

அந்த ஒரு சம்வம் தான் தனது பொறுமைசாலியான அத்தை எத்தனை ஆக்ரோஷக்காரி என்பதை புரிந்து கொண்டாள்.

தோப்பில் வேலை செய்வதற்கு 5, 6 பேர்கள் வாரம் இருமுறை வருவார்கள். ஆனால் அவர்களது மஞ்சள் ரோஜா தோட்டத்தில் வேலை செய்வதற்கு கணவன் மனைவி சோனு, ஜமூனா தம்பதியர்  வருவார்கள் . வாரம் புதன் மற்றும் சனி தான்  அவர்களுக்கு அங்கே வேலை.

வந்தவுடனே நீராகரத்தை குடித்துவிட்டு வேலையை துவங்குவார்கள். மதியம் அந்த பெண்மணி ஜமூனா சென்றுவிட அவனது கணவன் மட்டுமே மாடு போல பொழுது சாயும் வரை வேலை செய்து கொண்டிருந்தான்.

அவன் அந்த ஊரில் தாழ்ந்த ஜாதிகாரனாக இருப்பதால் பெரும்பாலும் அவனை எந்த வீட்டிலும் உள்ளே சேர்க்க மாட்டார்கள்.

அவர்கள் வந்து போவதற்கு என சாலையை ஒட்டியபடி தோட்டத்தில் நுழைய  தனி வாசல் இருக்கும்.

ஒரு முறை அவனது மனைவி சென்ற பின்பு அவனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது.  அவனுக்கு மோட்டார் தண்னி குடிக்க பிடிக்கவில்லை எப்போதும் அவன் மனைவி ஜமூனா தண்ணீர் வைத்து விட்டு போவாள். இப்போது தண்ணீர் இல்லை. அந்த வீட்டை நெருங்கி  கேட்க,  அவனுக்கு மிகவும் பயம் அந்த வீட்டு அம்மாள் ஏற்கனவே ஓரிருமறை வீட்டின் முன்பக்கம் வந்து நின்றபோது இங்கெல்லாம் வரக்கூடாது என அவளது கணவன் முன்னிலையில் எச்சரித்திருந்தாள்.

 பெரியவர் சோம்தேவுக்கு அதுபோன்ற பாகுபாடெல்லாம் கிடையாது.ஆனால் அவர் சொல்ல சொல்ல கேட்காமல் அந்த அம்மா சோனுவைன்று கண்டபடி திட்டி இருந்தாள்.  ஆனால் இன்று பயங்கரமாக தாகமெடுக்கிறது என அவன் யோசித்துக் கொண்டிருக்க வீட்டு வாசலுக்கு வெளியே முற்றத்தில் மிளகாய் காய வைக்கும் அந்த வீட்டின் மருமகளை பார்த்தான்.

லட்சணமான பொண்ணு, அமைதியான, அழகான  குடும்ப பாங்கான பொண்ணு. சிட்டியில் இருந்து வந்தாலும் கூட ரொம்ப எல்லார்கிட்டயும் அனுசரணையான நடந்துக்குது என எல்லோரும் சொல்கிறார்கள்.

இவள் அந்த அம்மாவைப் போல் இருக்க மாட்டாள் என நினைத்துக் கொண்டு தான் வைத்திருந்த பெரிய அலுமினிய சொம்பை எடுத்துக் கொண்டு தண்ணீர் வாங்க போனான்.

சோனு  வீட்டுக்குள் உள்ளே நுழைய, அங்கே இருந்த காமினி  தூரத்தில் இந்த ஆள் வருவதைப் பார்த்தவுடன் நின்றாள்

என்ன?” என புருவத்தை உயர்த்திக் கேட்டாள் .

அம்மா குடிக்க கொஞ்சம் தண்ணிம்மா? “ என சொல்ல அந்த சொம்பை பார்த்தாள். அது பல இடங்களில் சொத்தையாகி நசுங்கி அழுக்காக இருந்தது.

கடவுளே இவன் இதிலா தண்னி குடிப்பான்?.

சரி இரு என சொல்லி விட்டு அவள் உள்ளே போய் செம்பு சொம்பில் நீரை முகர்ந்து அவனிடம் கொடுக்க வர,  மிகச் சரியாக அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த வித்யா அதை பார்த்து விட்டாள்.

ஏய் காமினி உனக்கு என்ன அறிவு இருக்கா? இல்லையா? அவன் யாரு? அவன் எங்கிருந்து வரான்னு தெரியாம அவனுக்கு போய் நம்ம வீட்டு சொம்புல தண்ணி குடிக்கிறியா?” என சீறினாள்.


-----------

வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)

No comments:

Post a Comment