மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, March 31, 2026

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 12

 

சந்திரா பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளானாள். சௌம்யா இப்படி எல்லாம் அவளிடம் உரக்க கத்தி பேசியதே கிடையாது.  சௌமியாவுக்கு கோபமே வந்ததில்லை. அப்படியே வந்தாலும் சந்திராவிடம் எல்லாம் அதை காட்டியதில்லை. இவ்வளவு கோபமாக பேசுகிறாள் என்றால் நம் விஷயம் தெரிந்து விட்டதா? அவள் சௌம்யா வின் கோபத்தைக் கண்டு திடுக்கிடாள்.

' பூவை நான் தொடக் கூடாதா?  இத்தனை ஆண்டு காலம் நான் தானே பூ எடுத்துக் கொடுத்து அலங்காரம் எல்லாம் செய்வேன் ?' அவள் அப்படியே ஒடுங்கிப் போனாள்.  விறுவிறுவென அறைக்கு போய் கதவை பூட்டியவள் திறக்கவே இல்லை.

அய்யோ பார்த்துவிட்டாள்., எல்லாம் பார்த்துவிட்டாள்.....

வெளியே பூஜையின் மணி கேட்டது.  அவளுக்கு அழுகை தாள முடியவில்லை.

தவறு என் பக்கம் தான். குறைந்த பட்சம் குளித்துவிட்டு, சேலையாவது மாற்றிக் கொண்டு போயிருக்க வேண்டும்.

அவளுக்கு ஒரு பக்கம் அவமானமும் ,ஒரு பக்கம் அழுகையாவும் இருந்தது.

அத்தனை முறை திரும்பத் திரும்ப கேட்டாளே சௌம்யா?  உன் ரூமில் யார் இருந்தது?  ஏதோ பேச்சு சத்தம் கேட்டதே அப்படின்னு ?  அதற்கெல்லாம் என்ன அர்த்தம்?  சௌம்யாவுக்கு முகமே சரியில்லை.

 எப்போதும்  வெளியூருக்கு போய்விட்டு வந்தால் சந்திராவுக்கு என எதையாவது வாங்கி வருவாள். கொடுப்பாள். கைபிடித்து பேசுவாள். இம்முறை எதுவுமே இல்லை. நமது உடையும் அலங்கோலத்தையும் மேலிருந்து ஒரு தரம் கீழே பார்த்தவள் டக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாளே.

சந்திரவுக்கு உடல் நடுங்கியது.

 அதற்குத்தான் எத்தனையோ முறை வேண்டாம் வேண்டாம் என படித்து சொன்னேன் கிருபாவிடம் .

அவன் தான் கேட்கவே இல்லை. "சௌம்யா அம்மா தான்  ஊர்ல இல்லையே? வாடி ரொம்ப நாளாச்சு!" என சொல்லி எது எதையோ பேசி மயக்கி பகலிலேயே படுப்பதற்கு கூப்பிட்டு விட்டான் .

அவனை சொல்லி என்ன தப்பு? அவன் வயசு அப்படி? நமக்கு எங்கே புத்தி போச்சு?  நான் தானே தள்ளிவிட்டு  வந்திருக்க வேண்டும்.

 ஐயோ எத்தனை ராத்திரிகள்?  கிருபாவுடன் நான்  படுத்து இருந்திருக்கிறேன். அப்பல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை . காதும் காதும் வைத்தார் போல் கலவி கசமுசாவாக நடந்தது . ஒன்று அவன் தன்னுடைய ரூமுக்கு வருவான் இல்லை , சந்திரா அவன் அவுட் அவுசை தேடி செல்வாள்.

 எல்லாமே அர்த்த ராத்திரி நடக்கின்ற அந்தரங்க விஷயம். மூன்றாம் ஆளுக்கு தெரிய வாய்ப்பே இல்லை . அபர்ணா என ஒருத்தி புதிதாக வந்த பிறகு தான் அந்த விஷயம் அடிக்கடி நடக்காமல்,  வாரம் ஒரு முறை நடக்கிறது .

ஒரே ஒரு முறை என்றால் கூட என்ன?  ஒரு வாரம் கிடைக்காத வெறியில் அந்த ஒரு முறை சந்திராவை கிருபா அனுபவித்துவிட்டு போவான்.

ஆனால், இதெல்லாம் நானா ஆரம்பித்தேன்? பொம்பளையா அலைந்தாள்? இந்த ஆம்பளைங்க தானே வரானுங்க?

' புருஷன் வேண்டாம் ! புருஷன் மட்டுமல்ல எந்த ஆம்பளையும் வேண்டாம்'  என தள்ளி தானே இருந்தேன் .ஆனால் அப்படி இருக்க விட்டது யார் ?

ஆம் அந்த மனோகரன். வீட்டு மாப்பிள்ளை அவன் தானே ஆரம்பித்தான்?.

இந்த சௌமியா  அவனுக்கு படுக்கையில் ஒழுங்கா இடம் கொடுத்திருந்தால் அவன் ஏன் என் பக்கம் வந்திருக்க போகிறான் ?

சந்திராவுக்கு ஆத்திரமாக இருந்தது,.

மனோகரன் முதல் நாள் இரவு சௌம்யாவிடம் தோற்றுப் போய் அடுத்த சில நாள்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தான்.

 பல நாள்கள் வரை அவன் அந்த வீட்டில் ஒட்டாமல் இருந்தான், அவனுக்கு பேச்சு துணையும் இல்லை.

"ஏன்  இந்த  வீட்டுல எல்லாம் பாட்டு.பாட்டுன்னு உர்ருன்னு இருக்காங்க." 

'அவங்க பாட்டுக்கு இருந்தா என்ன? நீங்க உங்க பாட்டுக்கு இருங்க" சந்திரா தான் அவனை சிரிக்க வைத்தாள். அவள் தான் அவனுக்கு பணிவிடை செய்து பார்த்து கொண்டாள்.

ரூமுக்கு வந்து காபி கொடுத்தவளிடம், 'டிபன் ரெடியா" டைனிங்க் வரலாமா?'

என அவன் கேட்க.,

'ம்ம்ம்.. இப்ப வேணாம் வெளிய அய்யா இருக்கார்..நானே டிபன் எடுத்து வரேன். உள்ளேயே சாப்பிடுங்க"

அவளது கரிசனம் அவனுக்கு பிடித்து போனது.

"தண்ணி அடிக்கறத இந்த ஊர்ல தப்பா  பேசறாங்க சந்திரா"

அவன் சந்திரா! என  விளித்தது அவளுக்கு திகைப்பாய் இருந்தது, அதில் வேலைக்காரி தானே என்னும் தொனி இல்லை.

"கொஞ்சமா தண்ணி அடிங்க.. ரூம்ல வெச்சி அடிங்க., கண்ணுசாமி டிரைவரை அனுப்பி வாங்கி வர சொல்றேன்.. முருகேசன்கிட்ட சொல்லி வாங்கியார சொல்றேன். அய்யா எதுக்க தள்ளாடிட்டு வந்த  நல்லாவா இருக்கும்? அப்புறம் எப்படி சௌம்யா அம்மா உங்க கிட்ட வருவாங்க " அவள் சிரித்தாள். அவன் அடுத்த ஒரு வாரம் அடக்கமாக இருந்தான். தண்ணி அடித்துவிட்டு சௌம்யாவிடம் போக அவனுக்கு பயமாக இருந்தது.

ஆனால் தண்ணி அடிக்காமல் அவளிடம் போக மனசே வரவில்லை.

"மதியத்துக்கு சுறாப்புட்டு கிடைக்குமா? எனக்கு ரொம்ப புடிக்கும்” அவன் தயங்கி சந்திராவிடம் வந்து கேட்டான்.

" சுறப்புட்டா? ஹலோ இது வெஜிடேரியன் வீடு. தெரியும்லே?'

" இல்ல சந்திரா. எனக்கு சுறாப்புட்டு , பருப்பு ரசம்னா பயங்கர உசுரு..அதான்.. சரி அதுக்கு டவுனுக்கு தான் போவனுமா? ' அவள் சிரித்தாள்.

"எங்கேயும் போவ வேணாம். நான் அவுட் ஹவுஸ்ல வாங்கிவர சொல்லி  எடுத்தாரேன்., வெச்சி சாப்பிடுங்க'

"ரொம்ப தேங்ஸ் '

'அய்யோ ஏன் தேங்கஸ்? எங்கிட்ட போய்.. "

"பொண்டாட்டிகிட்ட கேக்க வேண்டியதை உன் கிட்ட கேக்கறேன்"

"அச்சோ.. சுறாப்புட்டு அவங்க கிட்ட கேட்டு தான்  பாருங்களேன்., அப்புறம் துணி மிஞ்சாது "

'அவன் ஏன் சௌம்யா அவ்ளோ திமிரா இருக்கா சந்திரா அழகா ? அறிவா?"

"ரெண்டும்தான்... ஏன்... ? நீங்களும் தான் அழகு.."

'அப்படியா?"

"ஆனா ஒரு பதட்டம்.., பதட்டப்படறதால தப்பாகிடுமான்னு பயம்.. அதை மறைக்க  கோபம்.. யாரும் நம்ம மேல பழி போடறதுக்கு முன்னாடி நாமளே பழி போட்டுடறது"

" நீ சரியாதான் சொல்றே சந்திரா. எனக்கு ஏதோ கோவம். யார் மேலேயோ கோவம்..காசு  நிறைய இருந்தா பயமில்ல நினைச்சேன். ஆனா காசுக்கு ஆசைப்பட்டு நிறைய இடத்துல கையெழுத்து போட்டுட்டு இப்ப  காசை விட பயம் அதிகமாயிடுச்சி "

"ம்ம் இதுல கல்யாணம் வேற. சௌம்யா மாதிரி பேரழகியை  கட்டிட்டோமேண்னு பயமா? அல்லாடலா?"

"தெரில.. ஆனா அவ கிட்ட போனா அல்லாட்டம் தான்.. "

"சௌம்யாவா?  நீங்களா? யார் உசத்தின்னு? நீங்க அல்லாடறீங்க.."

"அட மனசை கரெக்டா படிக்கறியே?  அடடா சந்திரா நீயே எனக்கு ஒய்பா வந்திருக்கக் கூடாதா?"

"ச்சீ " அவள் பதறினாள்.

"விளையாட்டுக்கு கூட அப்படி பேசாதீங்க.. ,மத்த வேலைக்காரங்க காதுல விழுந்தா கூட என் எலும்பு மிஞ்சாது... உங்களுக்கு பாலகிருஷ்ணய்யா பத்தி தெரில.. பெரிய உத்யோகத்துல இருந்தவரு. ஊர்ல செல்வாக்கான ஆளு"

"எனக்கு தெரியவேணாம்.  பாண்டிச்சேரி வந்து என்னை பத்தி கேட்டு பாரு"

 அவன் அலட்சியமாக சந்திராவின் முந்தானையில் கையை துடைத்து வெளியே போனான்.

“ அய்யோ என்ன இது? என்னை அடி வாங்காம வைக்க மாட்டீங்க போல”

அவன் போய்விட்டான்.

 

 அந்த நாள்  இரவு லேட்டாக வந்தவன் சந்திராவிடம் சாப்பிட ஏதோ கேட்டான்.

"மதியம் எங்கே வரல.." அவள் சீறலாய் கேட்க.,

"ஏன்?" அவன் வாய் குழறினான்.

"ஏனா? சுறாப்புட்டு மட்டும் வண்ணமா கேக்க தோனுது. செஞ்சி வச்சா ஆளு வரல.. ஏனாம் ஏன் ? "

‘ஓ மை காட் சுத்தமா மறந்துட்டேண்... வெரி சாரி"

'இனி உங்களுக்கு ஜென்மத்துக்கும் சுறப்புட்டு இல்ல"

அவள் அவனிடம் உரிமையாய் படபடத்தது அவளுக்கே வினோதமாக இருந்தது.

"இ.. இப்ப சாப்பாடு" அவன் கேட்க., அவளுக்கு பரிதாபம் மேலிட.,

"  நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சு,.  சாப்பாட்டுல தண்ணி ஊத்திட்டமே., சரி..  இருங்க சப்பாத்தி செய்றேன் " அவள் வேகமாக சமையல் போய் சப்பாத்திக்கு மாவு பிசைய., அவள் அவளின்  பின்னால் வந்தான்.  சந்திராவின் இடுப்புக்கு இரு புறமும் கைகளை விட்டு சமையல் மேடையில் இருந்த மாவு தட்டை பிடிக்க.,

" அய்யோ என்ன பண்றீங்க வேணாம்"  என சொல்ல

" நானும் பிசையறேன் "என்றான் அவளை பின்புறமாக கட்டி அணைத்து ., கழுத்தை முகர்ந்து சப்பாத்தி மாவு பிசைந்தான்.  அவள் எட்டி  ஹாலைப் பார்த்தால் யாராவது வருகிறார்களா? எனப் பார்த்தாள். அவள் அப்படி திரும்பும்போது அவளின் முலை மேடுகள் அவன் முழங்கையில் அமுங்கியது.

 யாரும் இல்லை தான். அதற்காக வீட்டு எஜமானை அனுபவித்து விட முடியுமா ?  அவள் திகைக்க,. அவன் அவளது இடுப்பு சதையை வருட

"ஆஆ .என்ன பண்றீங்க.. சௌம்யா அம்மாவை கூப்பிடவா?”

“வேணம.. நீயே போதும்”

‘ இதெல்லாம் தப்பு...நீங்க வெயிட் பண்ணுங்க .நான் சப்பாத்தி சுட்டு வரேன் "

'ஒன்னும் தேவையில்லை எனக்கு சப்பாத்தி கூட தேவையில்லை. நான் இப்படி இந்த இடுப்பை பிடிச்சிக்கிட்டு இருக்கேன்" அவன் கை அவளின் இடுப்பு சேலையை  விலக்கிவிட்டு தொப்புளுக்குள் போய் தொட்டது.

" ஐயோ என்ன இப்படி பண்றீங்க? யாராச்சும் பார்த்தா என் வேலை தான் போய்டும்" "போகட்டும் என் கூடவே நீ வந்துடு."

"ஐயோ என்ன சொல்றீங்க கல்யாணமான புது மாப்பிள்ளை நீங்க ?"
"சோ?" அவன் கழுத்தை கடித்தான்.

"ஐயோ! "

"உனக்கும் கல்யாணம் ஆகி பிரயோஜனம் இல்ல. எனக்கும் கல்யாணம் ஆகி பிரயோஜனம் இல்லை.,  உனக்கும் புருஷன் சரியில்ல ,எனக்கும் பொண்டாட்டி சரி இல்லை '

“ஐயோ சாமி சௌம்யாஅம்மா என்ன தப்பு பண்ணாங்க .,அவங்க எவ்ளோ அழகு? என்ன ஒரு பொலிவு?"

"அழகா இருந்து என்ன பிரயோஜனம்.,? இப்படி புருஷன் சாப்பிடலன்ன்னு தெரிஞ்ச உடனே சப்பாத்தி  சுடணும்னு எண்ணம் உனக்கு  தான் வந்துடுச்சு"

அவன் அவளது வயிற்றை போட்டு பிசைந்தான்.

"ஆஆ அய்யோ ,. அய்யா கையை எடுங்க ஐயா " அவன் கேட்கவே இல்லை அவளது கூந்தலை முன்னால் தள்ளி கழுத்தை முகர்ந்தான் . முத்தமிட்டான். மெல்ல நக்கினான். முந்தானைக்குள் கைகளைக் கொண்டு போய் ரவிக்கையை பிசைந்தான். ரொம்ப  நாளா கசக்கப்படாத கல்லு முலை, அவனது சில வினாடி பிசையலில் இளகி மெத்தென ஆக., அவன் துணிந்து  ரவிக்கை  கொக்கிகளை  பட் பட் என கழட்ட.,

"அய்யா  வேணம்.. ம்கூம்ம்ம்"  அவள் குரல் நடுங்க, அவனது கை அவளது ரவிக்கையை மொத்தமாக அவிழ்ந்து பிரா கப்பை  போட்டு கசக்கியது.

அவள் காம்புகள் கிர்ரென விரைக்க., அவளின்  பிராவுக்குள்ளிருந்து முலைக்கட்டிகளை  வெளியே எடுத்து அவன் மொத்தமும் கைப்பற்ற அவள் அப்படியே சாய்ந்தாள்.

ஆஆ.. அய்யோ சௌம்யா புருஷன் கூட நானா? அவள் பாவாடைக்குள் புஸ்வான பட்டாசு  பொரிய ., அவன் சேலையை விலக்கி  இரு முலைகளையும் கண்னால் பார்த்து பிசைந்து விட்டான். அவனது கைகள் பால் கலசங்களுடன் காம்பு திருகி  விளையாட ஆரம்பித்திருந்தது.

ஆஹா  இந்த முலைகள் மீது  ஒரு ஆணின் கைபட்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டது?  கல்யாணமான ஒரு மாதம் சந்திராவை விட்டு பிரியாமல்  அட்டை பூச்சி போல இருந்தான் அவள் புருஷன் .

ஆனால் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் பெரிய இடைவெளி வந்தது. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகியும் பிள்ளை இல்லை என்பதை என எல்லோரும் பேச, இவன் மட்டும் ரகசியமாக டாக்டரை போய் பார்த்துவிட்டு அந்த ரிப்போர்ட்டை வாங்கி ரகசியமாக பீரோவில் வைத்திருந்தான்.

 இவள் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கில அறிவோடு அந்த சான்றிதழ் மேலே பார்க்கும்போது  செமன் கவுண்ட் கம்மியா இருந்தது.

 அது பற்றி ஒன்று இரண்டு பேரை கேட்டு தெரிந்து கொண்டு அவனை நேரடியாக கேட்க அவன் மிரண்டு போனான்.  " நாயே வேவு பாக்கறியா வேவு?" அவளை போட்டு அடித்தான் .

ஒரு வாரம் கழித்து மும்பையில் வேலை கிடைத்துவிட்டது என போனான். ‘ஓடி தொலைகிறான், என்னை விட்டு  போய் தொலைகிறான் " என அவள் சும்மா இருந்து விட்டாள்.

 அவன் குழந்தை கொடுக்க வக்கில்லாதவன் என்றால் கூட,  அவளது பருவமேனியை தொட்டு தழுவி அனுபவித்து விட்டு போயிருந்தான்.

 அந்த காம அலைகள் இத்தனை ஆண்டுகளாக,.அவளுக்குள் அடங்காமல் தத்தளித்துக்கொண்டு இருக்க நீண்ட நாள் கழித்து மனோகரன் அதை தூண்டி விட்டான் .

Monday, March 30, 2026

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 11

  சௌமியா கடுமையாக திகைத்து பின்னடைந்தாள். கண்கள் சிவந்தன.

ஜன்னலை எட்டிப் பார்க்க.,

அறையில் கசமுசா என்று பேச்சுச் சப்தம்… இழையும் சத்தம். அவள் அதிகம் கேட்டிரா முத்தச்சத்தம்.. சந்திராவின் சேலை இடுப்பில் தொங்கிக் கொண்டிருக்க

"அவுருடி" என்றான் அவன்.

உள்ளே ஆடைகளின் நெகிழ்வும் சலசலசப்பும் கேட்டது.

அய்யோ என்னமோ நடக்குது.. நம் வீட்டிலா? இதென்ன கிரகாச்சரம்?. உடல் துடித்தது. சௌம்யாவுக்கு கால்கள் நடுங்கின. பாதம் பிசுபிசுத்தது. சந்திராவின் வெள்ள பிரா கழட்டப்பட்டு வீசப்பட்டது. சந்திரா இடுப்புக்கு மேலே ஏதும் இல்லாமல்  நின்று கொண்டிருக்க.,அவன் கட்டிலில் உட்காந்த படி அவளைக் கட்டிப்பிடித்து கொண்டிருக்க ., இருவரும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டிருந்தனர். அவன் முகம் சௌம்யா பார்க்கும் கோணத்தில் இல்லை.

'ஏய்ய்ய்ய்.. எருமையாஆஆஸ்ஸ்ஸ்'

" அம்முஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆ' என முக்கல் முனகல் சத்தம்...

அவனும் சந்திராவின் மார்பகங்களை தன் பெரியவாயில் முழுங்கி விட்டிருந்தான். அவன் வெறிகொண்டு கடித்தாலும் கூட சந்திர முனகினாளே தவிர பெரிதாக அலறவில்லை. முலையை தூக்கி தான் கடிக்க கொடுத்தாள்.

சௌமியாவால் அதற்கு மேல் அந்த காட்சியை பார்க்க முடியவில்லை . அங்கும் எங்கும் முகத்தை திருப்பினாள். ஓசை போடாமல் பின்னோக்கி நகர்ந்தாள். கால்கள் பின்னின.  ஹாலில் உட்காரலாமா?' என யோசித்தாள்.

' ஐயோ இல்லை தன் ரூமுக்கு போய் விடுவது நல்லது .அடிப் பாவிகளா யார் வீட்டில் வந்து, யார் இப்படி  காம நாடகம் போடுகிறீர்கள்? அவளுக்கு உடலெங்கும் பற்றி கொண்டு வந்தது அய்யோ எத்தனை நாள் இது நடக்கிறது? இந்த காம நாடகம்?

 அய்யோ நல்லவன் என அந்த கிருபாவை நினைத்தேனே . பெண்களை மதிப்பவன்., கண்ணியமானவன் என நினைத்தேனே? சர்வ சாதாரணமாய்  டிரஸ்ஸை அவுருடி என்கிறானே. அவளும் அவுத்து போடுகிறாளே? கிருபாவா இப்படி செய்தான்? இது கிருபாவா? முருகேசனா?

 அந்த சந்திரா நாயை  பணிவானவள், விசுவாசமானவள் என நினைத்தால், ஒன்றும் தெரியாத அப்பாவி என்னை நினைத்தால் அட  நாசக்கார  நாயே ., கணவனை இழந்தவள், பிரிந்தவள் ஒரு அன்னியனிடம் போய்... எத்தனி விரசம்?

கிருபாவா ? முருகேசனா? யார் இந்த வேலையை செய்வது?

 நாம் சரியாகத்தான் பார்த்தோமா? அவள் கண்ணையே அவளால் நம்ப முடியவில்லை. உடல் தள்ளாடியது. நல்ல வேளை அபர்ணா இல்லை. வயதுப்பெண் இதை பார்த்திருந்தால்? சே.. காம மிருகங்கள்..

அவள் மேலே  படி ஏறி தனது அறைக்கு போவதற்கு பதில், மறுபடியும் சந்திரா அறைக்கு வந்தாள். எதுவோ அவளை மீண்டும் அங்கே தள்ளிக் கொண்டு வந்தது .

சில அங்குலமே  திறந்திருந்த அந்த கதவை இன்னும் திறந்து பார்க்க,  அய்யோ இப்போது சந்திர ஒட்டு துணி இல்லாமல் இருந்தாள். அவள் அணிந்திருந்த வெந்தயக் கலர் பாவாடை அந்த அறையின் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தது.

 உள்ளே இருந்தவன் தனது பெரிய உறுப்பை அவளின் தொப்புள் தொடையெல்லாம் தடவி அவளது  பெண்மை பொந்தில் திணித்து குத்தினான் . சந்திரா முனகி கத்தி அலறி 'ஹகெ' என ஒலி எழுப்பி, கண் மூடி  காலை தூக்கி பிடித்து விரித்து காட்டியிருந்தாள். அந்த பலமான உறுப்பினை அவளது புண்டை சதைகள் இறுக்கமாய் கவ்வி கொள்ள அவன் ஆட்டி ஆட்டி லேசாய் இடித்து மிகசில குத்துகள் மட்டுமே விட்டு அவள் மீது படர்ந்து கொள்ள., சந்திரா இரு காலையும் உயர தூக்கி அந்த ஆணின் பின் முதுகை பின்னிப்பிணைந்து கொள்ள.,அதன் பிறகு அவன் சந்திராவின் கன்னங்களையும் உதட்டும் கடித்தபடியே  முலையை நசுக்கி இடுப்பை ஆட்டி ஆட்டி வேகமாய்  குத்த ஆரம்பிக்க இருவருமே பயங்கரமாக முனகினார்கள்.

தொடர்ந்து ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்ளும் சத்தமும், வாய்க்குள் நாக்கை விட்டு துழாவி கொள்ளும் சத்தமும் கேட்க ஓராயிரம் பேய்கள் ரவுண்டு கட்டி தன்னை அடித்தது போல விக்கித்து விதிர்த்து திரும்பி நடந்தாள் சௌமியா . அவளுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

சந்திராவின் குரலும் அசைவும் தெளிவாக புரிகிறது., ஜன்னல் வெளிச்சம் வராத இடத்தில் இருந்து இயங்குபவன் யார் கிருபாவா? முருகேசனா?

இரண்டு பேரில் யாரோ ஒன்று? அவளால் நூறு சதவீதம் அனுமானிக்க முடியவில்லை. கருத்த பெரிய உறுப்பு மட்டும் உள்ளே போய் வருவதையும் பரங்கிக் காய் போல அவளின் செவ்வாழை தொடைகள் அகன்று இருப்பதையும் பார்த்தாள். இவள் தான் முனகுகிறாள்., ஆண் சத்தமே எழுப்பவில்லை.

சௌமியா தான் வாழ்நாளில் நீலப்படங்களையோ அல்லது இப்போது இருக்கும் தலைமுறை போல போர்ன் படங்களையோ பார்த்தவள் கிடையாது . கதைகள் கூட அவள் படித்ததில்லை. சினிமா பாடல்களில் நெருக்கமான காட்சிகள் வந்தாலே பதட்டப்படுபவள் அவள்.

அவளிடம் யாரும் கமாத்தை புணர்ச்சியைப் பற்றி பேசியதே கூட கிடையாது. அவளுக்கு தெரிந்த ஒரே  செக்ஸ் அனுபவம்., முதல்  நாளில் அவளது கணவன் மனோகரன் ஜட்டியுடன் அவள் மீது படுத்து புரண்டது தான் . அதையே அவளால் நெடுநாள் வரை மறக்க முடியவில்லை.

 ஆனால், இன்று பார்த்த இந்த விஷயத்தை மறக்க எத்தனை ஆண்டுகாலம் ஆகும் ? என தெரியவில்லை. உள்ளே சத்தம் பலமாக கேட்டது. அறுப்புக்கு காத்திருக்கும் பிராணி போல ஒரு வதை..  எதற்கு இத்தனி அவஸ்தை. சௌம்யா காதை பொத்திக் கொண்டாள். அறைக்கு போனாள். தள்ளாடி படுத்தாள்.

சந்திரா நல்லவள் தான் ஆனால் இப்படி செய்து விட்டாளே. இந்த நாய்களை நம்பி வீட்டில் விட்டு போனால். காமகூத்து நடக்குதே?
 கல்யாணமாகியும் கணவன் இல்லாத சந்திரா, வயசுப் பையன் கிருபாவை வளைத்துப் போட்டாளா? அல்லது சந்திர தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட கிருபா, அவளை வளைத்து போட்டு விட்டானா?' என்பது தெரியவில்லை. முதலில் இது கிருபாவா? முருகேசனா? என கூட தெரியவில்லை.

இது தான் காம் தாகமா? காம வேட்கையா? என்ன கூத்து இது? இந்தப் பெண்ணுக்கு ஏன் இந்த மனமாற்றம்?

அன்று தன் மிடுக்கான படித்த பணக்கார கணவன் மனோகரன் கை பிடித்த போது உதறி தள்ளி நின்ற கற்புக்கரசி சந்திரா இன்று ஏன் மாறி விட்டாள்?  எஜமானன் அந்தஸ்த்தில் இருப்பவன் தொட்டால் விலகி நின்றவள், டிரைவர் கூப்பிட்டதும் 'சரி' என்று படுத்து விட்டாளோ?  இல்லை தோட்டகாரனுக்கு பணிந்து விட்டாளோ?

இந்த அன்னியோன்யமும், கொஞ்சலும் பார்த்தால் முதல் தடவை செய்வது போல இல்லையே? இந்த தெய்வீக வீட்டில் இப்படி ஒரு அபச்சாரமா?

அந்த கிருபா அக்கா., அக்கா என்று தானே கூப்பிடுவான். முருகேசன் தங்கச்சி என அழைப்பானே? சே உறவுக்கு மரியாதை தெரியாத ஜன்மங்கள்.. என்ன ஓரு ஆட்டம்?

 நான் மதுரையில் இருக்கிறேன் வரத் தாமதமாகும்' என நினைத்து இந்த ஆட்டம் போட்டிருக்கிறார்கள் .நான் ஒரு நாள் முன்பே  இன்றே வருவேன் என அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். கச்சேரி கேன்சல் ஆனது கூட இவர்களுக்கு தெரியாது. அவளுக்கு என்ன சொல்வது?'  எனத் தெரியவில்லை.

இவர்கள்  எல்லாரையும் இன்றே சீட்டு கிட்டு கிழிச்சி அனுப்பிடலாமா? அல்லது அபர்ணா வந்த பிறகு அனுப்பலாமா? என யோசனையாக இருந்தாள்.

கடவுளே! ஏன் அந்த மதுரை கச்சேரி ரத்தாக வேண்டும்? ஒரு நாள் முன்னதாக நான் ஊர் திரும்ப வேண்டும்? இந்த வண்டவாளத்தை பார்க்கவா?

அடடா என்ன நடிப்பு? இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது போல.

 சந்திரா ஆறு ஆண்டுகளாக இந்த வீட்டில் இருக்கிறாள். முருகேசனோ அப்பா காலத்திலிருந்து இருக்கிறான். ரொம்ப விசுவாசமனவன். ஆனால் கிருபா இங்கு வந்து ரெண்டு வருஷம்  தான் ஆகிறது. அதற்குள் இவர்களுக்குள் சினேகம் இந்த அளவுக்கு வந்து  நிற்கிறதா?

ம்கூம்ம் சரிபட்டு வராது...  விரைவில் அனுப்பி விட வேண்டும்..

கிருபா கை சுத்தமானவன்.. அவனை நம்பி எத்தனை லட்சம் வேன்டுமாணாலும் வாங்கி வரச் சொல்லலாம். பணம் கலெக்ஷ்னலில் கில்லி..

தோட்டக்கரான் முருகேசனும் நல்லவன். விசுவாசமான மரியாதயான ஆள். கல்யாணத்தின் போது அப்பா மீது அடி விழுந்ததும், கொதித்து போய் மாப்பிள்ளை ஆட்களிடம் சூர்சம்ஹாரம் செய்தவன், ஆனால் சந்திரா நமது தோழி., விசுவாசமான வேலைக்காரி  சந்திரா கூட தப்பு காரியம் செய்கிறானே,?. படவா ராஸ்கல்.

ஏன் இப்படி நாம் நம்புகிறவர்கள் எல்லாம் மோசம் செய்கிறார்கள் ? அவள் அதே ஏரியாவில் அதே ஊரில் வசிக்கக்கூடிய  பாடகன் பிரசன்னாவின் தோற்றத்தையும் கம்பீரத்தையும் பார்த்து மிக லேசாக அவன் பக்கம் திரும்பினாள்.  அவனது குரல் வளமும் கர்நாடக இசை அறிவும் அவளை லேசாக உள்ளுக்குள் அசைத்து பார்த்தது. வசதி, அந்தஸ்து, படிப்பு, இசை எல்லாவற்றிலும் சம தகுதியுயைடவன்.,

 ஆனால், பழக ஆரம்பித்த உடனே அவன் ஒரு சராசரி என தெரிந்து கொண்டு விலகி விட்டாள். அவள் பார்க்காத போது அவளது அங்கங்களை வெறித்து பார்ப்பது அவளுக்கு படு அச்சமாக இருந்தது.

 இன்னும் சில   நாள்கள் அவள் சாதாரணமாக அவனிடம் பேசி இருந்தால் கூட, பூங்கொத்து கொடுத்து ‘ஐ லவ் யூ’ என்று சொல்லி இருப்பான் போல. அதனாலேயே அவனை விட்டு அவசரமாக அவள் விலகி போனாள்.

அவன் இன்னும்  சில காலம் அப்படியே அவளிடம் கண்ணியம் காத்திருந்தால் ஒருவேளை இவளாகவே பிரசன்னாவுக்கு ஓகே சொல்லி இருப்பாள். அது மட்டுமல்ல, அவன் இன்னும் ஒரு பெரிய காரியம் செய்தான் .

அடிக்கடி சௌம்யா செல்லும் போது  கூட்டத்தில் அவளை அணைத்தாற் போல நடப்பது, அவளுக்கு இணையாக நடப்பது என  அவளுடன் நெருக்கமாய் இருபது போல சீன்களை கிரியேட் செய்துவிட்டு,  நானும் அவளும் லவ் பண்றோம் 'இனிமேல் அவளை கச்சேரி புக் பண்ணனும்னா என்கிட்ட தான் கேக்கணும்' என்றெல்லாம் சபா ஆட்களுக்கு ஆர்டர் போடுவதாக தகவல் கிடைக்க,

 அவள் போனில் அவனை பிடித்து கண்டுபிடி திட்டி விட்டாள். இந்த ஒரு ஆண்டு காலமாக அவள் அவள் பிரசனன்னாவிடம் பேசுவது கிடையாது..

 

கணவனுக்குப் பிறகு, பாடகன் பிரசன்னா அவளுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை தந்திருந்தான் என்றால், இந்திய அளவில் புகழ்பெற்ற பல விருதுகளை வாங்கி குவித்த இவளது தோழி  பெரிய பாடகி  ஒருத்தியும் அப்படித்தான் சௌம்யாவுக்கு  பெரிய துரோகத்தை செய்திருந்தாள். அவள் பெயர் ராஹினி. தில்லியில் இவளுக்கு வர வேண்டிய கச்சேரி  வாய்ப்புகளை இவளுக்கே தெரியாமல் தட்டி பறித்துக் கொண்டிருந்தாள். காசு கொடுத்து சௌம்யாவின் கச்சேரிகளை கடுமையாக விமர்சித்து தில்லி ஆங்கில்,ஹிந்தி பத்திரிகைகளில் எழுத சொல்லியிருந்தாள் ராகினி.

 

 இந்த உலகம் போட்டிகளாலும் பொறாமைகளும் ஆனது தான் என எண்ணி வீட்டோடு இருந்தாலும்,  வீட்டிலேயும் சந்திராவை போல., அந்த முருகேசனைப் போல., இந்த  கிருபாவைப் போல பல பிரச்சினைகள் முளைக்கின்றன .  அதிலும் இந்த கிருபா பல சமயத்தில் அவளுக்கு பாதுகாப்பாய் இருந்ததை கண்டு இனி இவன்தான் நமது நிரந்தர டிரைவராக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தாள்.

போன வாரம் கூட அந்த பிரசன்னா இவள் காரில் ஏறி ஏற முயன்ற போது வழிமறித்து நின்றான் .

"சௌமியா உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்கணும் ஒரு அஞ்சு நிமிஷம் பேசலாமா?'  என்ற போது, கிருபா தான் குறுக்கே இப்ப வந்து

"அதெல்லாம் போன்ல பேசுங்க சார்., டயமாச்சி.  இப்போ வழியே விடுங்க சார்" என்றான்.

"ஆப்டர் ஆல் டிரைவர். நீ என்னை ஸ்டாப் பண்றியா? .. என்னடா அன்னைக்கு கூட பிஏ இன்டர்வியூக்கு வந்தப்போ ., என்னை  தடுத்து நிறுத்தி அசிங்கபடுத்தினே,. இப்ப நானும் மேடமும் பேசினா உனக்கு என்னடா பிரச்சனை ?" என பாய,

" சார் தேவை இல்லாம பேசாதீங்க!  மரியாதையா வழிய விடுங்க "

"விடலன்னா என்னடா பண்ணுவ?";  அவன் சொல்லி முடிப்பதற்கு கிருபா அசால்ட்டாக அவன் சட்டையை பிடித்து இழுத்து போட்டு விட்டான் .

பிரசன்னாவால் கிருபாவை எதிர்க்கவே முடியவில்லை .

"நீங்க வாங்க மேடம்" என சொல்லி பத்திரமாக அழைத்து வந்து விட்டான் . கிருபா இருக்கும் வரை அவன் நெருங்க முடியாது என்பது சௌம்யாவுக்கு பெரிய நிம்மதி.

"எதுக்கு நீ அவர் கிட்ட இவ்ளோ இன்டீசனடா நடந்துக்கற?.. அவர் ஆளு தான் சரியில்ல. ஆனா கிரேட் சிங்கர். ஆளுக்கு மரியாதை தரலன்னா பரவாயில்ல அவரோட கர்னாடிக் மியூசிக்குக்கு ரெஸ்பெக்ட் குடு. அதுசரி உனக்கெங்க அதெல்லாம் தெரிய போவுது.. மியூசிக்லாம் தெய்வம் மாதிரி"

"இருக்கலாம் மேடம் எனக்கு நீங்க  தன் தெய்வம். யாராச்சும் உங்களை என் எதுக்க அசிங்கப்படுத்த வந்தா  நான் அப்படித்தான் நடந்துக்குவேன்..."

அட..! இவன் முரடனா இருந்தாலும் சௌம்யாவை ஒரு தெய்வம் போல  ஒதுங்கி பணிவாய்   நின்றது வினோதமாக இருந்தது.

சுற்றிலும் எதிரிகள் இருக்கும் இந்த ஊரில் கிருபா போல வீட்டில் முருகேசன் போல  தோட்டர்க்காரன் கம் செக்யூரிட்டி போல வெளியிலும் நமக்கு ஒரு செக்யூரிட்டி தேவை தான்.

ஆனால்,  இப்போது அந்த கிருபாவையே அல்லது முருகேசனையே  வேலை விட்டு அனுப்பி விடும் சூழல் வந்துவிட்டது, இதான் காலத்தின் கோலம்.

 அவன் நமக்கு நல்ல பாதுகாவலன் என்பதற்காக மோசமான ஆளை எல்லாம் வீட்டில் வைத்திருக்கு முடியாது அவள் அப்போதே முடிவெடுத்தாள்.

பத்து நிமிடம் போல ஒப்புக்கு படுத்து விட்டு எழுந்தாள். அவளுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு அந்த தலைச்சுற்றலிலிருந்து மீள வெகுநேரம் முயற்சி செய்தாள். தடுமாட்டமாய் எழுந்தாள்.

பாத்ரூமில் வாளியிலிருந்த நீரை அள்ளி முகத்தில் அறைந்து கொஞ்சம் புத்துணர்ச்சி பெற்றாள்.. குளித்து வேறு உடை அணிந்து கீழிறங்கி இறங்கி வரும் போது  ஓசை கேட்டு சந்திரா  ஓடி வந்தாள்.

அவளும் சௌம்யாவை போல தூங்கி எழுந்தவள் மாதிரியிருந்தாள். ஆனால் கண்களில் சகஜம் எதுவும் தெரியவில்லை. கூந்தல் கலைந்து சிக்கலாகி ஆடை அலங்கோலமாய்க் கசங்கிக் கிடந்தது. சேலையும் பாவாடையும் அவசரத்தில் வாரிச் செருகிக்கொண்டு வந்ததுபோல் தோன்றியது.கலவியின் மிச்சம் அவள் முகத்தில் படிந்திருந்தது. கலவரத்துடன் அவள் சௌம்யாவை பார்க்க அவள் முகத்தில் வழக்கமான புன்முறுவல் இல்லை.

‘...வ... வ... ந்துடீங்களா?.....எ,, எப்ப வந்தீங்க..?’

அவளது கலவரம் வெளிப்படையாகவே தெரிந்தது. வழக்கமான அமைதி, சிரிப்பு மிஸ்ஸிங்.

‘இப்பதான்... வந்தேன்..சரி உன் ரூம்ல உள்ள யாரு..?’   சௌம்யா முறைப்பாக கேட்டாள்.

‘ஏ...ஏன்.....யா.. யாருமில்லையே !  நான்தாம்மா’ சந்திராவின் கண்களில் திகில் பரவியது. தொண்டை அடைத்தது.

" இல்லியே.,  நான் வரப்ப..உள்ள ‘ஏதோ சத்தம் கேட்டதே.." சௌம்யா , சந்திராவை ஊடுருவிப் பார்க்க.,

"இ..இருக்காதேம்மா"

அவளின்  முகத்தில் இருந்த பதட்டம் பயமும் அவள் செய்த தப்பு காரியத்தை சௌமியாவுக்கு சொன்னது.  அவள் அறையை எட்டி பார்க்க அந்த காதலன் அறையில் இல்லை.  நைசாக நழுவி ஓடிவிட்டான் போல ., சந்திராவுடன் அவன் கூடின போது அணிந்திருந்த உடையை தான் அவள் இப்போதும் அணிந்திருந்தாள்.

 புடவையின் கீழே அந்த வெந்தைய கலர் பாவாடை  சேலையின் விளிம்பிலிருந்து நீட்டிக் கொண்டிருந்தது. படுபாவி இந்தப் பாவடையை தானே அவுத்து போட்டு இவளை துணி இல்லாமல் மலர்த்தி போட்டு புணர்ந்திருந்தான். அவளுக்குள் ஏதோ எண்ணம் ஓடியது. 

சௌம்யா பூஜையறை பக்கம் திரும்ப,.

"இருங்கம்மா வரேன்"  பூக்கூடையை எடுக்கப் போன சந்திராவை

"ஏய்ய்ய்ய்  சீ"  தள்ளிப் போ.. பூவை தொடாதே " என்றாள்  சௌமியா கோபத்துடன்.


Friday, March 27, 2026

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 10

 

அப்ரணா, அதே சந்தோஷத்துடன் ஊருக்கு போய் அப்பாவிடம் விஷயத்தை சொல்ல அப்பாவும் ஆச்சரியப்பட்டு போனார்.

" பரவாயில்லையே, கர்நாடக மியூசிக்கும் உன்னுடைய கார்ப்பரேட் செகரட்டரி படிப்பும் சேர்ந்து உனக்கு நல்ல சம்பளத்தை வாங்கி தந்திருக்கு." அவர் மகிழ

" ஆனா ஒன்னு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் சரி. இன்னும் மூணு வருஷம் தான் உனக்கு டைம் . அப்புறம் இங்க வந்து சேர்ந்திடனும். " அம்மா கண்டிப்பாக சொல்ல.,

" அப்பா பாருங்கப்பா"

"ஆமாம் அபர்ணா., உனக்கு 26 ஆகுறப்போ கல்யாணம் செஞ்சு பார்த்துடனும்லே., "அதெல்லாம் அப்புறம்மா.  முதல்ல நான் இந்த மார்த்தாண்டம்  வேலையில ஜாயின் பண்ணனும்"

அவள் .,அடுத்த இரண்டு நாட்கள் தனக்கு தேவையான புதிய உடைகள் அணிகலன்கள் எல்லாம் வாங்கினாள். அம்மா மிளகாய் பொடி, ஊறுகாய் எல்லாம் பேக்கிங் செய்து கொடுத்தாள்.

அப்பாவும் மகளும் கிளம்பி மார்த்தாண்டம் வந்து சேர்ந்தார்கள். அப்பா தன்னுடைய மகள் தங்கும் வீட்டையும் சௌமியாவையும் பார்த்து பேசி விட்டு ஞாயிறு மதியம் கிளம்பி போனார்.

அவளைப் பார்த்ததும் சந்திரா," வணக்கம் மேடம். என் பேரு சந்திரா.. கண்டிப்பா நீங்க செலக்ட் ஆவிங்கன்னு நான் முதலில் நினைச்சேன்....”

“தாங்க்க் யூ”

“ எந்த ஹெல்ப்னாலும் என்னை கூப்பிடுங்க..."

என சொன்னபடி காப்பி கொடுத்துவிட்டு போனாள்.

அபர்ணா அந்த வீட்டைச் சுற்றி வர அவுட் ஹவுஸில்  தங்கி இருந்த கிருபாகரன் பணியனில் இருந்தபடியே வந்தான்

அவளை பார்த்ததும் சிரித்தான்.

" ஹலோ கிருபாகரன் எப்படி இருக்கீங்க?

" நல்லா இருக்கேன் மேடம்., நீங்க எப்படி இருக்கீங்க?"

"இங்க ஜாய்ன்ட் பண்ணிட்டேனே?"

" தெரியும். நெனச்சபடியே நீங்க வேலையில சேர்ந்துட்டீங்க மேடம்.. நீங்க தான் எங்க மேடத்துக்கு சரியான் பிஏ"

" அட! அதென்ன எல்லாமே அதையே சொல்றீங்க?"

" அப்படி இல்ல., உங்கள பார்த்த உடனே நீங்க இங்க வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். மத்தவங்க கிட்ட இருந்த பந்தா, அலட்சியம்லாம் உங்க கிட்ட இல்ல. ஆனா நீங்க எங்க மத்தவங்க மாதிரியே  ரிஜெக்ட் ஆகிடூவிங்களோன்னு  பயந்தோம். அதான் நானும் சந்திராவும் சேந்து அந்த கொஸ்டின் பேப்பரை உங்களுக்கு கொடுத்தோம்"

" கொஸ்டின் பேப்பரா?"

"ஆமா"

" என்ன சொல்றீங்க?"

" என்னங்க தெரியாத மாறீ கேட்கிறீங்க? எங்க மேடம்  என்ன எதிர்பாக்குறாங்க, நீங்க எப்படி நடந்துக்கணும்னு சொன்னேணே., மறந்துட்டீங்களா ?"

சௌமியாவுக்கு சுளீரென உரைத்தது.  அப்படி என்றால் இவன் உதவி இல்லையென்றால் இங்கு வந்திருக்க முடியாதா? யோசித்துப் பார்த்தாள். ஆம் அப்படித்தான் நடந்திருக்கும்.

இன்டர்வியூவில்  யார் என்ன  தப்பாய் செய்கிறார்கள் சொல்கிறார்கள்? என தெரியாமலேயே நான் பாட்டுக்கு உள்ளே போய் தத்துப்பித்து என ஏதோ உளறி, கர்னாடிகா  பாட்டு  எல்லாம் பாடி சௌமியை பார்த்து கும்பிடு போட்டு ,செல்பி எடுத்து, ஒரே நாரசாரமாக போயிருக்கும் .

இன்டர்வியூவில் அத்தனை பதவிசா நான் நடந்து கொண்டதால் தான் இந்த வேலையே கிடைத்தது.

 அப்படி என்றால் இந்த வேலைக்கு காரணம் இவனாக கூட இருக்கலாம். இருக்கலாம்  என்ன?  கண்டிப்பாக  இவன் தான்.  அதை எடுத்த எடுப்பிலேயே சொல்லி கொஞ்சம்  நம்மிடம் கெத்து காட்டுகிறான்.

 முதலில் இவனை பகைத்துக் கொள்ளக் கூடாது. விட்டு தான் பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு அவள் மெல்ல சிரித்தாள்.

"மே பீ  கிருபாகரன் நீங்க கொடுத்த டிப்ஸ் தான் உதவியா இருந்தது.  அது மட்டும் இல்லாம மேடம்  எனக்கு நல்ல ஒரு சம்பளம் ஆஃபர் பண்ணாங்க. அதான் உடனே ஒத்துக்கிட்டேன் ..சரி நீங்க எல்லாம் இங்க தான் தங்குகிறீங்களா? " என ஒரு அதிகாரி போல கேட்டாள்.

 தோட்டத்தை அவுட்டர்  பில்டிங்கை பார்வையிட்டாள்.

 உள்ளே சௌம்யாவிடம்  வர.,

"அபர்ணா இன்னிக்கி எதுவும் நீ ஒர்க் பண்ண வேனாம்.  உன் ரூம் மட்டும் நீ ரெடி பண்ணிக்க., சந்திரா ஹெல்ப் பண்ணுவா"  என சொல்லிவிட்டு சௌமியா சென்று விட்டாள்.

 சந்திர மாலை 5 மணிக்கு மேல் தான் வந்தான் அவள் அறையை சுத்தம் செய்ய உதவி செய்தாள்.  பழகிய கொஞ்ச நேரத்திலேயே சந்திராவை பற்றி நன்றாக தெரிந்து கொண்டால்.

சந்திராவுக்கும் கிட்டத்தட்ட சௌமியா வயது தான்.  ஆனால்  10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த வீட்டில் வேலை செய்கிறாள்.  சௌமியாவின் அப்பா காலத்தில் இருந்து அவளுக்கு இந்த வீடு கூடவே வைத்திருக்கிறது .

அவளை கட்டிய கணவன் மும்பையில் வேலைக்குச் செல்ல அங்கேயே இன்னொரு பெண்ணை பார்த்து செட்டில் ஆகிவிட்டதாக கேள்வி .

வேலைக்காரியாக இருந்தாலும் அவளுடைய  பேச்சும் உடையும் பளிச்சென சுத்தமாக இருந்தது.  வீட்டின் பின்புறத்தில் இருக்கும் அவுட் அவுசில் சில ஆண்கள் தங்கிக் கொள்கிறார்கள். அதனால் சந்திரா அந்த வீட்டுக்குள்ளேயே இருக்கக்கூடிய ஒரு தனி ரூமில் தங்கிக் கொள்கிறாள்.

கொஞ்ச நாளிலேயே அபர்ணா அந்த வீட்டின் முழு பின்னணியும் தெரிந்து கொண்டாள் .

சௌமியாவுக்கு ஏற்பட்ட தோல்வியில் முடிந்த மண வாழ்க்கையும் அவள் புரிந்து கொண்டாள்.

சௌம்யா  சொன்ன, சொல்லாத எல்லா வேலைகளையும் செய்ய பழகிக் கொண்டாள்.  சௌம்யா உடன் கச்சேரிக்கு போவது, அப்பாயிண்ட்மெண்ட் செட் செய்வது ப்ராபர்ட்டி மேனேஜ்மென்ட், யூட்யூப் வீடியோ போஸ்டிங் என எல்லா வேலையும் செய்தது போக மீதி இருக்கும் நேரத்தில் சௌம்யாவின்  படுக்கை அறையையும் நன்றாக  இனிடிரியர் செய்து அலங்கரித்தாள்.

'பரவாயில்லையே கையில நிறைய வித்த வச்சிருக்கியே வெரி குட்" என சௌமியாவின் பாரட்டை பெற்றாள்.

கார் பயணங்ககளின் போது கிருபாகரன் வண்டியை ஓட்ட, பின் சீட்டில் உட்கார்ந்து சௌம்யாவுடன் மணிக்கணக்கில் அரட்டை அடித்தாள்.  தனக்கு பிடித்த ஒரு விஐபி பாடகியுடன் கூட இருப்பதே பெரிய விஷயம் என்றால் அதற்கு சம்பளமும் கிடைக்கிறது ‘ என்றுதான் அந்த வேலையை அவள் முழு துடிப்புடன் செய்தாள்.

 

 நாட்கள் ஓட, அவ்வப்போது கார் பயணம், ரயில் பயணம், விமான பயணம் என  மாறி மாறி சௌமியாவின் உயிர் துணையாக , நிழலாக அபர்ணா மாறிப் போனாள். அவளுக்கு மார்த்தாண்டம் வீடும் பிடித்திருந்தது, சௌம்யாவும் பிடித்திருந்தது . அங்கு பணிபுரியும் சக ஊழியர்களின் அணுகுமுறையும் அவளுக்கு ரொம்பவே பிடித்து போனது .

இப்படி ஒரு வேலை எல்லோருக்கும் கிடைக்குமா?’  என அவள் மகிழ்ந்திருக்க அதே போல் நமக்கு வாய்த்த மூன்று வேலைக்காரர்களும் அற்புதமானவர்கள். இப்படி விசுவாசமும் திறனும் இருக்க கூடிய ஊழியர்கள் இருந்தால் எப்படிப்பட்ட முதலாளியும் எல்லா கவலைகளையும் மறந்து சந்தோசமாக இருக்கலாம் என நினைத்தால் சௌமியா .

ஆனால் இந்த வாழ்க்கையும் சரி .கால பயணம் சரி .நமக்கு எல்லா நேரமும் நமக்கு பிடித்தாற் போல இருப்பதில்லை. அதுதான் பிரச்சனையே.

 அபர்ணா அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்த ஆறாவது மாதம் தான் அந்த சம்பவம் நடந்தது.

 

மதுரையில் ஒரு முக்கிய ரெண்டு கச்சேரியில் கலந்து கொள்ல சௌமியாவும் அபரணாவும் ரெயிலில் சென்றார்கள் , முதல்  நாள் கச்சேரி முடிந்தவுடன்  ரென்டாவது  நாள் கச்சேரி ரத்தாகி விட்டது'  நிகழ்ச்சி ஏற்பாட்டாளரில் ஒருவருக்கு நெஞ்சுவலி. கவலைக்கிடம்'  என சொன்னார்கள்.  ஆனால் அபர்ணாவிடம் முழுப் பேமென்டும் வழங்கப்பட்டது, அவர்கள் முன்னதாகவே ஊர் திரும்பினார்கள்.

சௌமியா அபர்ணாவுக்கு லீவு கொடுத்து  மதுரையில் அவள் வீட்டிற்கு அனுப்பி விட்டு, அவள் தன்னந்தனியாக ரயிலில்.,

தான்  திட்டமிட்டதைவிட ஒரு நாள் முன்னதாக திரும்பினாள்.

வீட்டுக்கு அருகே ஆட்டோவில் வந்து மாலை அஞ்சு மணிக்கு  மழைத்தூறலில் இறங்கினாள்.  அந்த நேரத்துக்கே வானம் இருட்டிவிட்டது.

மாளிகை முழுக்க கிட்டத்தட்ட இருளாக இருந்தது.  வீட்டில் ஆள் இல்லை என்றால் யாருமே வேலையை சரிவர செய்வதில்லை என குறைபட்டுக் கொண்டாள்.

லக்கேஜுடன் நேராக தன் அறைக்குப் போக இருந்தவள் சமையலறையின் பின்னால் வரும் சத்தத்தை கேட்டு திகைத்து நின்றாள் .

இது என்ன பேச்சு குரலா?  ஏதேனும் சதிக் குரலா?  யாரேனும்  ரகசிய திட்டம் போடுகிறார்களா ? எதற்கு இத்தனை மர்மம்?  ஏய்ய்ய்ய் என குரல் கொடுக்கலாமா? என நினைத்தாள்.

குரல் சத்தமாகி அது முனகலாக., இது சல்லாப சத்தம்?. ஆம்...

பரபரப்பாகி.,  குரல் வந்த அறைய நோக்கி சென்றாள். அது சந்திராவின் அறை.  மூடி இருந்தது. உள்ளேயிருந்து ஆணின் பேச்சு சத்தம்.

சந்திரா ஏதாச்சும் கிளினிங் செய்கிறாளா என்ன?

"ஏய்ய் எரும.... அய்யோ..ச்சீ'

சௌம்யாவுக்கு உடல் வெலவெலத்தது.

போலாமா? வேணாமா? யாரது குரல் கொடுக்கலாமா?

 நம் வீட்டு ஆட்களா? இல்லை வேரு யாரவதா?

ஏனோ அவளுக்கு தன் தாலி கட்டிய கணவன் மனோகரன் ஞாபகம் வந்தது. அய்யோ அவனாக இருந்தால்? அவன் ஏன் இங்கு வரப்போகிறான்?

அவள் தயக்கத்துடன் அறை ஜன்னலை திறக்க. அறை முழுக்க இருள் தான், பேச்சு சத்தம் இல்லை .மூச்சு சத்தம்.

சந்திராவின் அருகில் ஒரு ஆணா?  ஐயோ அது யார்?  அவள் ஜன்னலை இன்னும் திறந்து பார்க்க உள்ளே இருந்தது ..

டிரைவர் கிருபாவா? இல்லை முருகேசனா?

அய்யோ யார்

 அடப்பாவி கிருபா போல இருக்கிறதே ?

 சௌம்யாவுக்கு தலை சுற்றியது. நெஞ்சடைத்தது.

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 9

 அன்றைய நாள் இரவில் நடு ராத்திரியில் எழுந்த சௌமியா தண்ணீர்  கூஜா  காலியாக இருக்க, கூஜாவை ஏந்தியபடி இறங்கி கீழே வந்தாள்.

 கீழே வந்து பார்த்தால், அவளது கணவன் மனோகரன் சந்திராவின் கைபிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.

' வாடி ஒரே தடவை வாடி"  வெறும் ஜட்டியில் இருந்த அவன் சந்திராவின் புடவையை முழுவதுமாக அவிழ்த்து விட்டிருந்தான். அவள் காட்டன் ரவிக்கை கிழிந்து வெள்ளை பிரா தொங்கிக் கொண்டிருந்தது. மனோகரன் அவளை சேர்த்து கட்டிபிடித்து முத்தம் கொடுக்க முயல .,

'ஐயோ ஐயா என்ன விட்டுடுங்க .,அய்யோ வேணாம்யா.. தயவு செஞ்சி விட்டுடுங்க சார் " என சந்திரா சொல்லிக் கொண்டிருக்க , காட்சியை பார்த்த சௌம்யா பதறி கையில் இருந்த கண்ணாடி டம்ளரை கண்ணாடி தூக்கி அடித்தாள்.

அது சரியாக  அவன்  தலை மீது பட்டது.

"ஏய்ய்ய் சௌம்யா" அவன் திரும்பினாண். தள்ளாடினான்.

அவள் முன்னைவிட அருவருப்புடன் அவனைப் பார்த்தாள். அவளின் அழகு முகம் அளவு கடந்த எரிச்சலால் கன்றிச் சிவந்தது. கண்கள் கோபமாய் குறுகின. உடம்பு கொதித்தது. ஜீவ நாடிகள் அறுந்தாற்போல நரம்புகள் துடித்துக் கொண்டிருந்தன. இப்படி ஒரு ஜென்மமா?   அவன் வலி தாளாமல் கத்தினான்.

"அய்யோ...."  அவன் விழ., ஹாலெல்லாம் பயங்கர ரத்தம். அவன் மட்டையாக கீழே விழுந்து முனகிக் கொண்டிருந்தான். சௌம்யா உடல் நடுங்க.,

" என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க ? தலையில அடிபட்டுச்சேம்மா?" சந்திரா பதைபதைக்க.,

" சாவட்டும் விடு,. "என்றாள்.

 சந்திரா ஓடிப் போய் அவளின் அப்பாவை எழுப்பி கூட்டி வந்தார் .

ஹாலில் விழுந்து கிடந்த மாப்பிள்ளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டார்.

'மாமா டேய்ய்ய் மாமா.." அவன் முனக.,

" என்ன ஆச்சுன்னு தெரியலடி இந்த வீட்டுக்கு ? எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம் எவ்வளவு மங்களகரமா இருந்த வீடு?  இப்படி ஒரு அயோக்கியன் உள்ள புகுந்து இப்படி பண்ணிட்டானே! அடப்பாவி! இனிமேல் இவன வீட்டிலேயே வச்சுக்க கூடாது"

 அவர் தனக்கு தெரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அழைத்தார்.

சௌமியாவை செய்த வேலையை,  தான் செய்ததாக சொல்லி பழியை தன் மீது  போட்டுக் கொண்டார் . கூஜாவை காட்டினார்.

"எங்க வீட்டுக்கு வேலைக்காரிகிட்ட தப்பா நடக்கப்போன மாப்பிள்ளையை நான் தான் அடிச்சிட்டேன் " என்றார்.

குற்றுயிரும் கொலையுருமாய் கிடந்த அவனை , அந்த இன்ஸ்பெக்டர் அவனை  தெரிந்த ஆஸ்பத்திரியில்  சேர்த்து விட்டு வழக்கு ஏதும் போடாமல் அவனை எச்சரித்து விட்டு அனுப்பினார் .

‘டைவர்ஸ் பண்ணிடறேன்பா...இவன் மனுஷனே இல்ல” சௌம்யா கூற, அப்பா  தலையசைத்தார்.

சௌம்யாவின் கன்னிப்பூ மலராமலயே அடுத்த ஆறு மாதத்தில் விவாகரத்தும் வந்துவிட்டது .

அந்த திருமணம் என்கிற கறை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் சௌமியாவை போல பரிசுத்தமானவள் யாருமே கிடையாது .

இந்த திருமணம் ஏன் நடந்தது?. எதற்கு நடந்தது? எதற்கு தான் நடந்து தொலைந்தது? ஏன் இந்த அச்சாணியம்?  கல்யாணமாகியும்  கன்னியாக தான் நாம் இருக்கிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? சௌம்யா  நொடிந்து போனாள்.

பரீட்சை எழுதவில்லை ., என்றால் பரவாயில்லை. ஆனால் பரிட்சை எழுதி  பெயிலாகி போனது போல தானே இந்த திருமணம் எனக்கு நடந்து விட்டது?' சௌமியா அந்த பேரழிவு சிதைவிலிருந்து மீள ஆறு மாதமானது . அதற்கு துணையாக அவளின் இசை இருந்தது.

ஆனால் அவரது அப்பாவிற்கு அப்படியில்லை..

நாளாக நாளாக அவர் நலிந்தார் .மெலிந்தார் . மகளுக்காய் வருந்தினார்.

 தனது மகளை அவள் இஷ்டப்படியே விட்டிருந்தால் அவள் ராஜாத்தியாக, ராணியாக இருந்திருப்பாளே? என்றெல்லாம் வருந்தி வருந்தி அவர் சோர்ந்தார்.

அவரது கவலையே  அவரது உடலை அரித்தது.

அவளுக்காக கவலைப்பட்டே அதற்கு அடுத்த ஆண்டில் அவர் இறைவனடி போய் சேர, சௌமியா தனி ஆனாள். அவள் உலகம் ஒற்றைப்புள்ளி ஆனது,

 சோகம் ,சோகம், அடுத்தடுத்த சோகம் என்றாலும் இசை அவளுக்கு ஆதரவாக இருந்தது .

அவள் விரும்பிய இசையில் மட்டுமே முழு கவனம் செலுத்தினாள். நிறைய புத்தகங்கள் எழுதினாள்.  நிறைய கச்சேரிகளை ஒத்துக் கொண்டாள். பலருக்கும் பாட்டு சொல்லி தந்தாள்.  கோயிலில் அழைத்தால், இலவசமாக போய் பாடினாள். ஆல்பம் போட்டாள்., யூட்யூப் சேனல் துவங்கினாள். புத்தகம் எழுதினாள்.

இன்னும் இன்னும் புகழ்பெற்றாள்.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கசப்பான விஷயங்களையும் மறந்துவிட, கடவுளை வேண்டினாள். வலிமையான ஆன்மபலம் அவளுக்குள் திடமாக வளர்ந்து வந்தது கவலைகளை புறந்தள்ளினாள். அவள் முகம் மீண்டும் மிகப் பொலிவோடு துலங்கியது. சருமத்தில் சந்தனத்தைக் குழைத்துப் பூசினாற் போன்ற ஒரு மெருகும் மெதுமெதுப்பும் தென்பட்டது.  அர்ப்பணிப்போடு பாடுவதால் அவள் முகம் தெளிந்ததால் சாந்தம் தவழும் அந்த முகம் அருகில் பார்ப்பதற்கு வசீகரமாகவே இருந்தது.

 தன்னுடைய கடந்த கால வேதனைச் சுவடு எதுவும் தெரியாமல் பார்த்துக் கொள்ள அவளுக்கு கர்நாடக இசை ஒரு பக்கம் உறுதுணையாக இருக்க., சந்திராவும் அவளுக்கு துணையாக இருந்தாள்.

சௌம்யா youtube  சேனல் பயங்கர ஹிட் ஆனது. இன்ஸ்டாகிராமிலும் அவள்  இருந்தாள். ஃபாலோயர்ஸ் பல மில்லியன்களை தாண்ட., ஒரு பிரைவேட் ஆப் எங்கள் சந்தாரார்களை தேர்ந்தெடுத்து  வாரம் ஒரு மணி நேரம் நேரலையில் சேர்ந்து பாட அழைத்தது. அதற்கு நல்ல சன்மானமும் கொடுக்கப்பட்டது. பல டிவி சேனல்களுக்கு அடிக்கடி நடுவராக போனாள். பணம் பல வழிகளில் வந்த வண்ணம் இருந்தது.

அவள் அப்பாவிற்கு இந்த வீடு மட்டுமல்ல , நாகர்கோவில், கன்னியாகுமரியில் எல்லாம் பல பங்களாக்கள் இருக்கின்றன ,கொடைக்கானல் ஊட்டி கொடைக்கானலில் ஏகப்பட்ட சுற்றுலா பங்களாக்கள் சொந்தமாக இருக்கின்றன, அதில் இருந்து வரக்கூடிய வருமானமே  மாதம் 10 லட்சத்திற்கு மேல் இருக்கும். இதில்லாமல் டவுனில் ரெண்டு பெட்ரோல் பங்கு ஏஜென்சியும் உண்டு.

 இதுபோக அவருக்கு இருந்த விவசாயப் பண்ணை மூலம் பல லட்சம் வருமானம் வந்தது. அது இல்லாமல் சௌம்யாவின் youtube மற்றும் கச்சேரிகளில் வருமானம் ஆண்டிற்கு 30 லட்சத்தை தாண்டியது .

ஆனால், கழுத்தில்  மனோகரன் கட்டிய தாலிச்சரடு புழுவைப்போல் நெளிந்து அருவருப்பு மூட்டியது. கழட்டி போடவும் மனமில்லை. வயது என்னமோ 28, 29  தான். ஆனாலும் தனித்திருப்பது அவளுக்கு சுகமாயிருந்தது. தந்தை இறந்தபிறகு எல்லா வேலைக்காரர்களையும் நீக்கிவிட்டு அவசியத்துக்கு ஒரு வேலைக்காரியையும் கார் வயசாளி டிரைவரையும் மட்டும் வைத்துக்கொண்டாள். 

அவளின் உறவினர்களுக்கும், சொத்துக்களின்மேல் ஒரு கண் இருந்தது. அதை மேற்பார்வை செய்கிறோம் என்று நெருங்கிவர முயன்றவர்களை சௌமியா அண்டவே விடவில்லை. எல்லோரையும் தூரவே நிறுத்தினாள். நிலபுலன்களை குத்தகைக்கு விட்டாள். மார்த்தண்டம் தவிர  மற்ற ஊர்களிலிருந்த பெட்ரோல் பங்குகளையும் விற்று பணத்தை வங்கியில் வைத்துவிட்டாள்.

கணக்கில்லாத சொத்து  குவிந்திருக்க., மணமாகியும் கன்னி கழியாத பெண்  இப்படி இருந்தால் யார் தான் அவளை விட்டு வைக்க நினைப்பார்கள்?

 அவளது சொந்தங்களே நாக்கை துருத்திக் கொண்டு சுற்றி சுற்றி  உதவுவது போல ஓடி வந்தன

" ஒண்டி ஆளு. நீ? தனியா என்ன செய்வ?  நாங்க பார்த்துக்கிறோம்" என உரிமை எடுத்து தங்க வந்தார்கள்.

 அத்தனை பேரையும் சௌமியா இரக்கிமில்லாமல் விரட்டி விட்டாள்

"டவுன்லையே உங்கப்பனுக்கு ஏழு காம்ப்ளக்ஸ் இருக்கு . அதெல்லாம் போய்  பொம்பளை நீ போய் வாடகை வாங்கணும் ., ஆறு ஊர்ல  பெட்ரோல் ஏஜென்சி போய் பொம்பள நீயா நடத்த முடியும்?  ஊட்டிக்கு,  கொடைக்கானலுக்கும் கன்னியாகுமரிக்கும் நீயா போக முடியும் சொன்னா கேளு"  எத்தனையோ உறவுகள் அவளை ஏய்க்க பார்த்தார்கள்

" எங்க வீடு எங்க சம்பாத்தியம் எங்க கஷ்டம் நாங்க பாத்துக்குறோம் யாரும் வரக்கூடாது"  என சௌமியா தீர்மானமாய் சொல்லிவிட்டாள்.

" நான் போன அப்புறமா என் பொண்ண நீ தான் பார்த்துக்கணும்னு சொன்னாரு எத்தனை தடவை அழுது இருப்பார் தெரியுமா உங்க அப்பா ?" மூக்கை சிந்திய சென்னை சித்திக்காரிகளையும் மார்த்தாண்டத்தின் அத்தைகாரிகளையும் அவள் அறவே புறந்தள்ளினாள்.

அவள் யாரையுமே கிட்ட சேர்க்கவில்லை.  பணம் என்பது ஒரு பிரச்சினை அல்ல பணத்தை பங்கு போட வந்து, அவளை பங்கு போட்டு விட்டால் என்ன செய்வது?’ என்கிற பயம் அவளுக்கு எப்போதும் இருந்தது.  எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியமும் அவளுக்கு இருந்தது.

 கொஞ்சம் கொஞ்சமாக அவள் புகழ் பெற்ற விஐபி ஆகிவிட்டதால் அவளிடம் யாரும் வாலாட்ட நினைக்கவில்லை. அவ்வப்போது உள்ளூரில் வெளியூரில் ஒன்றிரண்டு தள்ளு முள்ளுகள் நடக்கத்தான் செய்யும்.

 அப்படித்தான் அவளின் வயசா பழைய கார் டிரைவரை சிலர் அடித்து விட்டார்கள். தஞ்சையில் அவளை பார்க்க கூட்டம் சூழ டிரைவர் அவளை பாதுகாத்து உள்ளே ஏற்றினார் .அதில் யாரோ ஒரு வஸ்தாதுவை டிரவைர் கண்ணுசாமி தள்ளி விட்டதால் ,அவன் கோபமாகி சௌமியா வெளியே வரும்போது ஆள் படையுடன் வந்து நின்று விட்டான்.

அவள் கண் எதிரிலேயே அவளின் வயசான டிரைவர் அடி வாங்கினார். சௌம்யாவை பாதுகாத்த சந்திராவின் மீது அடி விழுந்தது. வலியுடன் அவளை காரில் இழுத்து போட்டு கதவை மூடினாள் சந்திரா. கதவை 'டப...டப' என அடித்தார்கள். போலீஸ் அந்த இடத்திற்கு வந்து சேரும் வரை அவளுக்கு பாதுகாப்பே இல்லை . சௌமியா விதிர்த்துப் போய்விட்டாள். எவ்ளோ பயங்கரம்?

 வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அந்த வயசாளி டிரைவருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு,  ஆஜானுபாகுவா, நல்ல உரம் ஏறிய, தைரியமான ஒரு டிரைவர் வேணும்’ என தேட அவளுக்கு தெரிந்த ஒரு டிராவல்ஸ் ஏஜென்சிகாரர்,  வைத்தியனாதன் என்பவர் முலமாக அவர் அறிந்த ஒரு சென்னை டிரைவிங்க் ஸ்கூல் மூலமாக ஒரு டிரைவரை கூப்பிட்டார்கள்.

'ஒரு நல்ல பையன் இருக்கான்மா. பணிவாய் இருப்பான்.,  உங்களுக்கு பாடி கார்டாகவும் இருப்பான்' என சொல்லி  கிருபாவை அனுப்பி வைத்தார்.

கிருபா  வந்த பிறகு எந்த பெரிய பிரச்சினையும் அல்ல, அவன் சௌமியாவின் முன்னால் தான் மட்டையாக மடங்குவானே  தவிர வெளி ஆட்கள் யாராவது அத்து மீறினால் ஒரே போடாக போட்டு விடுவான் . ஒரு பக்கம் பணிவு, இன்னொரு பக்கம் முரடு . இது தான் கிருபா. அவனது உருவத்தையும் ஆக்ருதியையும் பார்த்தவர்கள்.

தோட்டக்காரன் முருகேசன் போன்ற உயரம், உருவம். விசுவாசம் எல்லாம் அச்சு அடித்தாற் போல இருந்தது. ஆனால் முருகேசன் படிக்காதவன். கிருபா ஓரளவு படித்தவன். முருகேசனுக்கு நாற்பது வயது., கிருபாவுக்கு முப்பதிரண்டு வயது.   முருகேசன் மணமாணவன். ஆனால் மனைவி இழந்தவன். தனிக்கட்டை, கிருபாவோ மணமாகாதாவன். சென்னையில் தாய் தந்தையர்கள் உண்டு,

இந்த இருவரே போதும். போதாததற்கு சந்திரா வேறு நிழலாக இருந்தாள். சம்பளத்துக்கு வேலை செய்கிறவர்கள் தான். ஆனால், படு விசுவாசமாக இருந்தார்கள். வீட்டிலும் வெளியில் சௌம்யா படு பாதுகாப்பாக இருந்தாள். உறவினர்கள் கூட.,

 சௌமியாவை நெருங்க வேண்டும் என்று கூட நினைக்க மாட்டார்கள் .

முருகேசன் கூட  அந்த பத்து மணி நேரமும் தோட்டமே கதி என இருப்பான். ஆனால், கிருபா இல்லாமல்., சௌம்யாவை பார்க்க முடியாது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்.

இவன் டிரைவரா பாடிகாடா?' என்று தான் பார்க்கும் பலரும் குழம்பினார்கள். அவன் வந்த பிறகு வெளியூர் பயணமில்லாம்  சௌம்யாவுக்கு ஒரு பொருட்டுமில்லை. எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், லேட் நைட்டாக இருந்தாலும், அவன் சௌமியவை யார் கை படாமலும் கூட்டி வந்தான். பத்திரமாக பார்த்துக் கொண்டான்,. அவன் சௌம்யாவை கோயில் தெய்வத்தை பூஜிக்கும் பக்தன் போல நடந்து கொண்டான்.

கேரளாவில் ஒரு கல்லூரி இளவட்ட கும்பல் ஒன்று  சௌம்யாகூட செல்பி எடுப்பது போல அவளைத் தொட போக., அந்த நான்கு பேரையும்  துவைத்து எடுத்தான்.

" என்ட அம்மே.." என அலறிக் கொண்டு ஒடினார்கள்.

"என் நாலேஜ் இல்லாம  நீ யாரையும் அடிச்சிண்னா சீட்டை கிழிச்சிடுவேண்" சௌம்யா அவன் அடித்த அடியை பார்த்து கத்தினாள். கதி கலங்கி போனான்.

"சொல்றவங்க., நீ அடிச்சேன்னா சொல்வாங்க.. நான் தான் அடிச்சேன்னு நியூஸ் போடமாட்டானா மட சாம்பிராணி?".,

"மன்னிச்சிக்கங்கம்மா?" அவன் பவ்யமாய் தலை குனிந்தான். கொஞ்ச நேரம் முன்னால் ஆள்களை பந்தாடியவனா இவன்? என்பது போல வாய் மீது விரல் வைத்து அப்படி ஒரு பவ்யம். அவளின் முகத்தை, கண்ணை பார்த்து பேசாத  மரியாதை.. பாசாங்கில்லாத  நிஜ மரியாதை..

அவளுக்கு கச்சேரி இல்லாத போது ரென்ட் கலெக்ஷன் எல்லாம் அவன் தான் பார்த்துக் கொள்வான். பணிவு துணிவுள்ள விசுவாச வேலைக்கரானாக அவன் காரோட்டியாக இருந்தது சௌம்யாவின் கரத்தை இன்னும் வலுப்படுத்த தான் செய்தது.

அவன் சென்னைக்கரன் தான். ஆனால் பேச்சில் சென்னை பாஷையே இல்லாமல் இருந்தது. அவன் சேர்ந்த  அந்த மாதமே அவள் ரூ.5000 சேர்த்து கொடுத்தாள்.

"எனக்கேன்மா முப்பத்தஞ்சாயிரம்.. முப்பதே போதும்மா" தலை குனிந்து பேசினான்.

"ஊர்ல அப்பா, அம்மா இல்ல??. காசு அனுப்பு"

"இல்லம்மா., அவங்களுக்கு அஞ்சாயிரமே பெரிசு..."

"சரி காசை சேத்து  வெச்சி கல்யாணம் பண்ணிக்க"

அவன் தலை சொறிந்தபடியே போவான். சந்திரா போல., கிருபா போல வேலைக்காரர்கள் அமைவது பெரிய வரம் என நினைத்தாள் சௌம்யா.

வீடு, கச்சேரி, புகழ், விருது என அவள் கொஞ்சம் கொஞ்சமாக தன் வாழ்க்கை, தன் இளமை இதெல்லாம் மறக்க ஆரம்பித்திருந்தாள்.

 

செல்வத்திற்கு குறைவில்லை என்றாலும் அவளது வாழ்க்கை ஒரு திறக்கப்படாத கோட்டையாக, சாவி போட்டு திறக்காத  பொக்கிஷ பெட்டகமாவே இருந்தது.

அந்த வீட்டின் எல்லா நிர்வாகமும் சந்திரா தான் பார்த்தாள்.

 சந்திராவுக்கு ஏற்ற தோழியாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் அவளை அழைத்துப் போவது சரியாக இல்லை.

 கொஞ்சம்  டெக்னாலஜி , வீடியோ எடிட்டிங்க்., காமிரா., ஆங்கிலம், இதெல்லாம் விட,  நாசுக்கு தெரிந்த, ஆங்கிலம் பேச  ஒரு பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என சௌமியா நினைத்தாள். வெளி ஆட்களிடம் அப்பாய்ன்மென்ட் போடுவது., சம்பளம் பேசுவது, கறாராய் வாங்குவது  இதெல்லாம் செய்ய கண்டிப்பாக ஒரு லேடி அஸிஸ்டென்ட் அல்லது மேனஜர் தேவை.

கிருபா இதில் பாதி செய்தாலும், அவனுக்கு  டாக்ஸ் விவகாரம் தெரியவில்லை. ஆடிட்டர் கூட பேச தெரியவில்லை. இனி அபர்ணா இதெல்லாம் பார்த்து கொள்வாள்..

அது மட்டுமில்லை. மும்பை, பெங்களூர், சென்னை, டில்லி என இந்தியா முழுக்க சுற்றுவதற்கும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு அடிக்கடி டூர் போவதற்கும் கூடவே ஒரு படித்த பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாள்.

சந்திராதான் ‘கண்டிப்பா உங்களுக்கு ஒரு லேடி மேனஜர் வெச்சுக்கனும் ‘என சொல்லி வந்தாள். ஆமா 'எல்லா பிராப்பர்டி, இன் - கம் வரவு செலவும் கவனிச்சுக்கனும்.

அதற்காகத்தான்  சௌம்யா இந்த அபர்ணாவை தேடினாள். பரவாயில்லை அபர்ணா சூட்டிகையாக தான் இருக்கிறாள். ஏழ்மை வாசம், குறுக்கு வழி தெரியாதவள், நடுத்தர வர்க்கம்., நல்ல மொழி அறிவு, பேச்சறிவு. இனி என்ன வேண்டும்?

இனி வரும் தன்னுடைய எதிர்காலத்தில் இந்த பெண் உறுதுணையாக இருப்பாள் என சௌமியா  யோசித்தபடியே, உற்சாகமாய் ஊருக்கு போகும் அபர்ணாவை பார்த்தபடி இருந்தாள்.