அந்த குருமூர்த்தி வீட்டில் , ஷோபனா நுழைந்தாள். அவனது அப்பா அம்மாவை நமஸ்காரம் செய்தாள்.
‘நேத்து பாரீஸ் போயிருந்தோம். வெட்டிங் கார்ட்ஸ் எல்லாம் பாத்தோம் .அந்த டிசைனை எல்லாம் உங்களுக்கு காட்டலாம்’னு தான் வந்தேன்.”
“ நீ செலக்ட் பண்ணா சூப்பராதாம்மா இருக்கும். குருவின் அப்பா சொன்னார்.
“ நீங்க பாருங்கப்பா .ப்ளீஸ்ஸ்..” ஷோபனா இருவருக்கும் காட்டினாள்.
குருமூர்த்தி உள் ரூமிலிருந்து வந்தான். அவனும் இரண்டு மூன்று கார்டை செலக்ட் செய்தான்.
“ சாரி ஷோபனா! மேரேஜை ரெண்டு வாரத்துல வெச்சிட்டு, நீ
ரொம்ப சிரமப்படறே? இதெல்லாம் நான் உன் கூட வந்து வாங்கணும். எனக்கு டைம் இல்ல. அதனால இந்த வேலை எல்லாம் நீ செய்ய வேண்டியதா இருக்கு”
‘ பரவால்லங்க ., இங்க விஜி இருந்த வீட்டுல தான் அப்பா, அம்மா டெம்ப்ரரியா எல்லாம் தங்கி
இருக்கோம். பாரீஸ் போறது ஒன்னும் சிரமமில்ல “
“சரி எத்தனை கார்ட்ஸ் ?”
“50 காசு போதுமில்ல., ரொம்ப அதிகமான ஜனம் வேண்டாம் .வடபழனி கல்யாணம் 50 பேருக்கு மேல் வந்தா தாங்காது “என்றாள்.
“கண்டிப்பாக இன்னும் ரெண்டு வாரம் இருக்கு இல்ல. உங்க அக்கா எல்லாம் டெல்லியில இருந்து வருவாங்க இல்ல ஷோபனா?”
“ம் கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவாங்க. அவங்க வராம? எங்க அக்காவும் மாமன் தான் என் லைஃப் இப்படி ஆகிப்போச்சுன்னு, டெய்லியும் பீல் பண்னிகிட்டே இருப்பாங்க. பை தி பை நான் நாளைக்கு பட்டுசாரீஸ் எடுக்க போறேன். அதான் அப்பா அம்மாவை கூட்டிட்டு போறதுக்கு சொல்ல வந்தேன்”
“ ஏய் அப்ப நான் வரக்கூடாதா ?”
“ஐயோ நீங்க எதுக்கு? உங்களுக்கு தான் வேலை இருக்கு,”
‘சே..சே... என்ன ஷோபனா? அதை விட வேற என்ன வேலை இருக்கு எனக்கு? முகூர்த்த பட்டு எடுக்கறது எவ்வளவு முக்கியமான விஷயம்? நான் கண்டிப்பா வருவேன். டி நகர் ல போய் எடுக்கலாம். நீ நேரா உங்க அம்மாவை அழைச்சிட்டு வந்துடு.”
‘...ம்”
“இங்க இருந்து கிளம்பி போலாம் “
‘ சரிங்க” என்றவள், குருமூர்த்திக்கு கண்ணை காட்டி தனியே ரூமுக்கு கூப்பிட்டாள்.
உள்ளே நுழைந்தவனிடம், “ என்னங்க ஆச்சு? அந்த ராஸ்கல் ரகு மேட்டர்? அழுதானா?
கேமரா வெச்சானா? தினம் தினம் சாகறானா? அந்த சண்டாளன்? என ஆத்திரமாக கேட்டாள்.
“ ம்ம் நீ சொன்னபடியே சொல்லிட்டேன். அழுதான். காலை
புடிச்சி அழுதான்.. கெஞ்சினான்.. நான்
மசியவே இல்ல”
‘சமத்து,,. அவன் ரொம்ப பயந்துட்டானா?”
“ பயப்படாம என்ன பண்ணுவான்? எல்லா இடத்துலயும் கேமரா வச்சுட்டு, ‘கேமரா ஃபிக்ஸட்’ அப்படின்னு மெசேஜ் பண்னான்.
“ சோ. அவன் வீடு முழுக்க காமிரா வெச்சி.,இப்ப நீங்க அவ பொண்டாட்டியை அதான்
என் அக்கா பொண்னை நிர்வானமா ரசிச்சிட்டிருக்கிங்கன்னு அழுதுகிட்டு இருக்கானா?”
“ஆமா”
“ஹஹஹஹா...அவ கூட படுத்து இருக்கறதை
கூட, நீங்க பாக்கறீங்கனு நினைக்கறதால, இனி
அவன் பொண்டாட்டிய கூட, அவன் தொட மாட்டான்னு சொல்லுங்க”
“ஆமா’
‘சரியான தண்டனைங்க.. நாம ஜெயிச்சிட்டோம்.. இனி நான் சந்தோஷமா தாலி
கட்டிக்குவேன்.. பலசாலியை திருப்பி அடிக்க பலம் வேணாங்க. புத்தி போதும்..”
‘....ம் சரிதான்.
“ அவன் நினைச்சா சிரிபாவும், கொஞ்சம் பாவமா இருக்குங்க.”
“ ஏன் ?”
‘இல்ல . உண்மையிலேயே இது பெரிய கொடுமையான தண்டனைங்க. தன்னோட மனைவி குளிக்கிறதை, தன்னோடு இருக்கிறத அவளுக்கு தெரியாம இன்னொருத்தனுக்கு கண்டிப்பாக காட்டணும் .அதுவும் வாழ்நாள் முழுக்க காட்டிக்கிட்டு இருக்கணும் என்ற அப்படி என்ற தண்டனை ரொம்ப கொடுமையானதுங்க. எனக்கு தெரிஞ்சி இவனுக்கு இப்படி ஒரு தண்டனையை அவனுக்கு கொடுத்திருக்க முடியாது.. யூ ஆர் வெரி பிரில்லியன்ட் “
‘ஆமா , ஆனா . அந்த கேமராக்கள் எல்லாமே டம்மி கேமரா. அதுல எந்த காட்சியும் எனக்கு தெரியாது. வெறும் சிக்னல் மட்டும் தான் எனக்கு வரும் அப்படிங்கிறது அவனுக்கு தெரியாமயே அவன்
அழுதுகிட்டிருப்பான்ல?”
என குரு மூர்த்தி சொன்னதும் ஷோபனா சத்தமாக சிரித்து விட்டாள்.
“பின்ன? நான் தூக்கி வளர்த்த அக்கா மகளோட மானத்தை சித்திக்காரி நான் ஏலம் போட்டு தூக்கி போட்டுட முடியுமா?”
அவளுக்கு கண்ணீர் கண்களில் நிறைந்தது.
“ ஷோபனா ம்ம் நீ தான் பிரியல்லன்ட். ஒரே சமயத்துல தன்னுடைய சொந்த அக்கா மகளோட கற்பையும் காப்பாத்தணும். அதே சமயத்துல ரகுவையும் எப்படி பழி வாங்கணும்னு நினைச்சி பிளான்
போட்டே இல்ல? நீ தான் பிரியலன்ட். யெஸ் யூ ஆர் சோ பிரில்லியண்ட்” குருமூர்த்தி அவனை அணைத்துக் கொண்டான்,
நல்லவேளை நாம் ஆத்திரம்
தாங்காமல், அவள் அக்காவையும், அக்கா பெண்ணையும் கமலேஷ் என்னும் ஏவலாளியை விட்டு
வெறி தீர்த்துக் கொண்டோம் என்னும் படுபயங்கரமான உண்மை ஒரு போதும் தெரிய
வாய்ப்பில்லை என நினைத்துக் கொண்டான்.
“ அவன் மனசு ஃபுல்லா , அய்யோ.. பொண்டாட்டியும் தன்னையும் யாரோ பார்த்துட்டு இருக்காங்க’ன்னு நினைச்சுக்கிட்டே இருக்கணும்.
கேமராக்கள் எப்படி போலியானதோ,., அதே போல அவன் வாழ்க்கையும் இனி போலிதான். ஆனா.. இந்த
தண்டனை அவனுக்கு குறைவா? அதிகமா?“ அவள் கேட்டாள்.
“அட்லீஸ்ட் அவனுக்கு இந்த தண்டனையை கூட கொடுக்காம விட்டு நாம தியாகியா
இருந்தா,. இந்த மாதிரி ரகுக்கள் நிறைய பேர் உருவாகுவாங்க ” என்றான் குருமூர்த்தி. ரகுக்கள் உருவாவது ஒரு பக்கம் இருக்கட்டும்.
கமலேஷ், ஷாம் போன்ற ஆட்களை நாம் அல்லவா உருவாக்குகிறோம்?. இனி , ஷிவானியுடன்
குறுக்கிடக் கூடாது என கமலேஷிடம் ஸ்டிரிக்டாக சொல்லி விடவேண்டும். ரகுவுக்கு தண்டனை சரி. அவனை பழிவாங்குவதாக நினைத்து
ஷிவானியையும், ஷோபனாவின் அக்காவையும் கமலேஷை விட்டு சீரழித்த எனக்கு என்ன
தண்டனை ? இந்த விஷயம் ஷோபனாவுக்கு தெரிந்தால் மன்னிக்க மாட்டாள் என அவன் மனது நினைத்தது.
இவள் அக்காவை ஷாமும், கமலேஷும், ஒன்றாக அனுபவித்து மகிழ்ந்த அந்த நெருக்கமான புகைப்படங்களை உடனே போனில் இருந்து
அழித்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டான். உடல் பதட்டப்ப்பட
“எ..என்னங்க திடீர் ஷிவரிங்க்” ஷோபனா கேட்க.,
“இ.. இல்ல கொஞ்ச நாளே , கெட்டவனா ரக்கட் பாயா இருந்ததுக்கே மைன்ட் இவ்ளோ
டிஸ்டர்ப் ஆகுதே? ரகு மாதிரி ஆளுங்க எப்படி காலம் முழுக்க இதே வேலையா
திரியறானுங்கன்னு நினைச்சேன்..”
“அடேயப்பா நீங்க எப்ப., ரக்கட்
பாயா ஆகினிங்களாம்?”
“ஏன்”
“இல்ல கொழுக்கு மொழுக்குன்னும் ஒரு பொண்னு ., தனியே வந்து உங்க ரூமில பேசிகிட்டு
இருக்கே.. அப்பா, அம்மா தான் ஹால்ல இருக்கறாங்களே.. அப்படியே நிக்க வெச்சு
பேசிகிட்டு இருக்கீங்களே நீங்க ரக்கட் பாயா?”
“ஏய்ய்.. அவளை இழுத்து அணைத்து அவள் உதடுகளை தேட.,
“என்ன?” அவள் ஏக்கமாய் கேட்டாள்.
“தா?”
“எதை?”
“எல்லாம்”
”ஏன்”
“இந்த ரக்கட் பாய் இப்ப காதல் கொண்டேன்”
“அப்புறம்?”
“.. காமம் கொண்டேன்”
“அப்புறம்?”
“கொண்டேன்., கொண்டேன் கள்வெறி கொண்டேன்”
அவனது நாக்கு அவள் உதடுகளை பிளந்து உள்ளே நுழையை உள்ளே அவளது நாவும் அதனை
கட்டித் தழுவ தயாராக காத்திருந்தது.
( கள்வெறி கொண்டேன் முற்றும்)
அடுத்ததாக, ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மையப்படுத்தி ஆறு ஏழு முக்கிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு சூப்பர் பேன்டஸி நாவல் நமது பிளாக்கரில் வெளியாகும்.
அந்த நாவலின் பெயர் :
அதன் பின் "காமப் பெருநதி"
இணையதளத்தில் காசு கொடுத்து வாங்க இயலாதவர்கள் நமது பிளாக்கில் மேற்கண்ட நாவல்களை இலவசமாக படித்துக் கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு ஓரிரு பாகங்கள் பதிவாகும்.
-------------------------------------------------
இது தவிர இன்சூரன்ஸ், டிடெக்டிவ், குடும்ப சமூகவியல், ஹிஸ்டரிக்கல் ஜானர்களில் , வித்தியாசமான திரக்கதைகளில் கதை கோர்வையாக உள்ளது. போதுமான நேரம் தான் கதையை எழுத , தட்டச்சு செய்ய உதவ வேண்டும்.
நன்றி!
என்.வி
No comments:
Post a Comment