மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, December 3, 2025

க.க.கா பாகம் 5 : எபிசோடு : 197

அவனது முதுகையே கொஞ்ச நேரம் கோபத்துடன் பார்த்தாள் ரேகா.  இவன் மாறவே இல்லை. அதே டென்ஷன், எரிச்சல், சிடுசிடுப்பு...

ஆசையாய் அவனது தலையை கோதி முடியை வார போனால், “கையில ஏன்டி இவ்ளோ பெரிசா நகம்.. பாரு எப்பூடு கீறிடுச்சி?” என்பான்.

கல்யாண நாளன்று மெத்தையில் சாய்ந்திருந்த கணவனின் மார்பில் சாயப்போக.,

“ஸ்ஸ்ஸ் அப்பா ..ச்ச்சீ தள்ளி போடி”

“ எ..என்னங்க ஆச்சு?’

“தலையில என்ன கிளிப்பா?. இங்க பாரு. நல்லா பூறிட்டே.” மாரை காட்டினான்

அவள் கூந்தலில் இருந்த கிளிப் அவன் மார்பில் சன்னமாய் கோடு இழுத்து விட்டிருக்க., “ ஐய்யோ சாரிங்க... இருங்க.. மருந்து போடறென்”

“எதுக்கு இப்படி தொப்புன்னு மேள விழறே?” காயம் பட்ட எரிச்சலில் அவன் கத்துவான். இருவருக்கும் எல்லா பொருத்தமும் இருக்கிறது தான். ஆனால் முக்கியமான அந்த யோனி பொருத்தம் இருக்கிறதா? சரியாக பார்த்தார்களா தெரியவில்லை? கூடலுக்கென்று போனாலே அவர்களுக்குள் ஏதேனும் சண்டை? வாக்குவாதம்., வெறுப்பு. ஒரு முறை,  இருமுறை என்றால் பரவாயில்லை.. எப்பவுமா? எல்லாருக்கும் இப்படி நடக்குமா?

சிலமுறை  அவனாகவே வருவான். சினிமா பாட்டு பாடி., ரொமான்ஸாக வருவான்.. “ யப்பா சிகரெட் நாத்தம்” அவள் கத்த., அவன் மூடே மாறிவிடும். இன்னொரு முறை.

“ ஏங்க தாங்க முடிலங்க வேர்வை வாசனை. அதான் அத்தினி சென்ட் இருக்குலே? போட்டுதான் வாங்களேன் ”  இவளும் சில சமயம் பிரச்சனையானாள்.

“வாசனையை மோந்து ஆம்பளை படுக்க நீ என்ன தேவ்டியாவா?” விஷம் கக்கும் வார்த்தைகள்  அவன் தூவ, அவர்கள் படுக்கை முள்ளாக மாறும்.

கூடலுக்கான அஸ்திவாரமே நறுமணம் வாசனையும்., ஆசை வார்த்தைகளும் தான் என்பதை அவன் அறவே மறந்தான். அந்த கோபம் சாப்பாட்டில் வெளிப்படும்.

“என்னாடி மயிரு சாம்பார் வெச்சிருக்கே? உப்புமில்ல., காரமுமில்ல., த்தா.. “ எச்சில் பருக்கைகள் பறக்கும். அவர்களுக்கு எது பிரச்சனை எதுவென சரியாக தெரியாதது தான் பிரச்சனை ஆக இருந்தது.

ஒரு  ஞாயிறு மதியம் சாப்பிட்டு விட்டு  கால் நீட்டி தரையில் உட்கார்ந்திருந்த புருஷனின் மடியில் அவள் ஆசையா படுக்க.,’

“ஏய்ய்ய் எந்திருடி,வயசு வந்த பொண்ணுங்க வீட்டுல இருக்க,  நேத்து தான். தாலி கட்டு குடித்தன பண்ன வந்தா பொண்னாட்டம் மடியில விழுந்து புரள்றே?”

“ஏங்க?”

“புத்தி தெரிஞ்ச  பொம்பளை பசங்க, இருக்காங்க”

“அய்யோ நீங்க புருசன் இல்ல மாமியார்.. உங்க கிட்ட வந்து சிக்கனேன் பாருங்க”,

“ஏன்டி சொல்லமாட்டே? அங்க இங்க தினத்துக்கும் குடிச்சி வரானுங்களே அந்த மாதிரி நான் இல்லியே!  சந்தோஷப்படு”

“ அய்யோ குடிகாரனுங்களே மேலு உங்களை விட” அவள் சொல்லி முடிக்கும் முன்னே, “ ப..ளா... ஆ... ர்ர்ர்ர்” என அறை விழுந்தது. வார்த்தையில் ஜெயிக்க முடியாத போது அடி உதை தான் ஆயுதம். யார் மேல் தவறு? என பிரித்து அறியாதபடி அவர்களுக்குள் சண்டை எழுந்தது.

ரேகாவை போலவே திருச்சி தான் சேகருக்கும் சொந்த ஊர்.  ஆனால் வேலை நிமித்தமாக எப்போதோ அவர்கள்  சென்னைக்கு குடும்பத்தோடு வந்து விட்டார்கள்.  தூரத்து சொந்தம் என்பதால் இந்த வரன் கிடைத்தது. சேகருக்கு சொந்த பிசினஸ் என்றார்கள் . ஆனால் இவள் வந்த சில ஆண்டுகளிலேயே பிளாஸ்டிக் டப்பா தயாரித்து விற்கும் பிசினஸ்  நொடித்துப் போய் விட்டது./ சேகர் அவ்வளவுதான் என எல்லோரும் நினைத்தபோது அவன்  மார்பிள் ஷீட் டீலர்ஷிப் எடுத்தான்.  நிறைய சம்பாதித்தான். ஆனால் போட்டி கம்பெனிகள் நிறைய  உருவாக அவனால் தாக்குபிடிக்க முடியவில்லை. எல்லா தொழில்களையும் செய்து பார்த்து கடைசியாக இந்த ஆடிட்டர் ஆபீஸில் வேலைக்கு சேர்ந்தான்.

 கொஞ்ச நாளிலேயே தலைமை ஆடிட்டர்க்கு வலது கரமாக மாற அவனுக்கும் உயர்வு வந்தது.  சென்னையில் சொந்த பிளாட் வாங்கும் அளவிற்கு அந்த குடும்பத்திற்கும் வலு இருந்தது.

ஆனால் ஆபீஸ், குடும்பம், சொந்த வீடு, என்று இருந்த சேகருக்கு மனைவியிடம் பேசுவதற்கு தான் நேரம் கிடைப்பதில்லை.

எப்போது பார்த்தாலும் அவசரம், அவசரம், அவசரம், வேகம், வேகம் தான். எல்லாமே சீக்கிரம் முடிந்து விட வேண்டும் அவனுக்கு . பொறுமையும் இல்லை எதற்கும் காத்திருக்க வேண்டும் என்பதும் தோன்றவில்லை.

ஒருமுறை திருப்பதி போக திடீரென முடிவெடுத்து குடும்பத்துடன் சென்டிரல் போனான். திருப்பதி ரயில் வரவே இல்லை. 10 நிமிடம் லேட்., 20 நிமிடம் லேட் என சொல்லிக் கொண்டே போக., அவன் பொறுமை இழந்து., திருவள்ளூர் வரையே போகும் எல்க்ட்ரிக் ரெயிலில் ஏறச்சொன்னான்.

“ஏங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணலாங்க”

“தேவையில்ல. எதுக்கு வெயிட் பண்ணனும்? மூவ் ஆகிட்டே இருக்கனும்.  வாங்க” என்றான். திருவள்ளூரில் இறங்கி அரக்கோணம் டிரெயினை பிடித்தான். பின் அங்கிருந்து பஸ்ஸில் ஆந்திரா, புத்தூரில் இறங்கி.,  பயங்கர அலுப்புடன் பின் ரேனிகுன்டாவுக்கு பஸ்., அங்கிருந்து திருப்பதிக்கு இன்னொரு பஸ். பிடித்து செல்லும் போது., இவர்கள் போக வேண்டிய ரெயில் திருப்பதி போய் திரும்ப ரிடர்ன் சென்னைக்கு போய்க் கொண்டிருந்தது. ரேகாவுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது. இன்னும் பத்து நிமிடம் காத்திருந்தால், இன்னேரம் அதே ரெயிலில் போய் இறங்கி, மேல் திருப்பதிக்கே போய் இருக்கலாம். அவசரம் எதற்கெடுத்தாலும் அவசரம், அதனால் உண்டாகும் வீண் தாமதம். அறிவு கெட்டவன்.

எல்லா ஆண்களுமே இப்படியா? இவன் தான் இப்படியா?

இவன் பண்ண லீலையை சென்னை வந்த பிறகு இவள் அப்பார்ட்மென்டில் யாரிடமோ சொல்ல, எல்லாரும் சிரிக்க.,  சேகர் கடும் கோபம் கொண்டான். விளைவு ஒரு வாரம் இவளிடம் பேசவில்லை. வீட்டில் சாப்பிடக்கூட இல்ல.

“ நான் என்ன முட்டா புண்டயாடி?” என கெட்டவார்த்தை பேசினான்.

 ஆனால், அவனிடம்  இந்த அவசரம் மட்டும் தான் குறையே தவிரஅவன் ஒரு நல்ல குடும்ப பாதுகாவலன். தனது குழந்தைகளையும் மனைவியையும் குடும்பத்தையும்  சரிவர பார்த்துக் கொள்ளும் ஒரு சராசரி நடுத்தர அவனுக்குரிய ஆணுக்குரிய எல்லா அம்சங்களும் அவனுக்கு இருந்தது.

புகையில்லாமல் சத்தமும் இல்லாமல் அவனது இவி வண்டி  சீறிப் போவதையே பார்த்தாள் ரேகா.

‘இங்கிருந்து அடையார் எப்படி போக., இன்னும் அரை மணி நேரம் ஆகும் ? எவ்வளவு டிராபிக்? எவ்வளவு வண்டிகள்?  திருப்பங்கள்? கடவுளே இவன் பத்திரமாக போய், பத்திரமாக வர வேண்டும்” ஒரு ஐந்து வினாடி அவனைப் பற்றி அவள் பிரார்த்தித்து விட்டு திரும்பி ராதா மெடிக்கல்ஸ் படிக்கட்டு ஏறினாள் ரேகா..


  



கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  240 எபிசோடுகளையும் படிக்க.. 

Tuesday, December 2, 2025

க.க.கா பாகம் 5 : எபிசோடு : 196

 

“”என்னங்க ஆபீஸ் போறப்ப என்னை கே கே நகர்ல டிராப் பண்ணிடறீங்களா?”  வாரி சுருட்டி போட்டிருந்த  கொண்டையை அவிழ்த்து அவசர அவசரமாக கூந்தலை ஜடையாக பின்னிக் கொண்டிருந்த ரேகா தன் கணவரை பார்த்து கேட்டாள்.

 கணவன் சேகர் முறைத்துப் பார்த்தான்.  அவனுக்கு வேலை அடையாறு ஆடிட்டர் ஆபீஸில்.. “ நான் எதுக்கு கேகே நகர் போகணும்? நுங்கம்பாக்கம் வழியா டி நகர் போயி அடையாறு போயிடுவேன்”  என்றான்.

சரி ! எனக்காக கேகே நகர்  ரூட்ல தான் போங்களேன் . அங்க ராதா மெடிக்கல்ஸ்ல மருந்து மாத்திரை வாங்கணும்என்றாள்.

அதுக்கென்னடி?  நான் ஆபிஸ்லருந்து ரிட்டர்ன் வரும்போது வாங்கிட்டு வரேன். மருந்து சீட்டு கொடுஎன்றாள்.

நல்லா வாங்குவீங்களே? எத்தனை நாள் உங்களுக்கு டேப்லட்ஸ் வாங்க சொல்லி , டெய்லியும் மறந்துட்டு வரிங்க?”

அப்படி என்ன முக்கியமான மருந்து மாத்திரை நீ வாங்கணும்?”

எனக்கு இல்லைங்க. உங்களுக்கு தான் ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் .ஏகப்பட்ட மாத்திரைங்க. அதுல ரொம்ப முக்கியம் பிரஷருக்கு நீங்க போடுற மாத்திரை .அது சுத்தமா இல்ல தீர்ந்து போச்சு. எனக்கும் ஒன்னு ரெண்டு வாங்கனும் “

அதுக்கு ராதா  மெடிக்கல்ஸா? கேகே நகர் வரைக்கும் ஏண் போவனும்? இங்கேயே  மெயின் ரோட், வடபழனி இருக்கே”

“அட போங்க!  இங்க ஒன்னு இருந்தா ஒன்னு இல்ல,  ராதா மெடிக்கல்ஸ்லதான்  எல்லா மெடிசனும் இருக்குமாம்.  உங்களால டிராப் பண்ண முடியுமா முடியாதா? வறப்ப வேணா நான் பஸ்ல, இல்ல ஆட்டோவில் வந்துக்கறேன்”

சரி நான் போய் பார்க்கிங்கில் போய் வண்டியை துடச்சி வைக்கிறேன். அதுக்குள்ள நீ வந்தா கூட்டிட்டு போறேன். இல்ல நான் பாட்டுக்கு போயிடுவேன்” அவன் அரசு வங்கி ஊழியர் போல கண்டிப்பாக  சொன்னான் .

அட இவ்வளவு சொன்னாணே! அது போதாதா?’ என்றபடி அவள் முகம் கழுவி துடைத்து அவசர அவசரமாக லேசாக பவுடர் டச்சப் செய்தாள். ரவிக்கையும் பாவடையும் மாற்ற வேண்டுமா ?’ என ஒரு கணம் யோசித்தாள். அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. ரவிக்கை மாற்றினால், பிராவை மாற்ற வேண்டும் எனத் தோன்றும் . புடவை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்;’ என காட்டன் சேலையை உருவி போட்டு ஷிபான்  சேலையை கையில் எடுத்தாள்.

 சேலை அணியும்போது ஒரு நிமிடம் கண்ணாடி முன் நின்று ரவிக்கையில் தன் அழகை பார்த்தாள் ரேகாவுகு இந்த டிசம்பர் வந்தால்  37 முடிந்து 38 ஆரம்பம். ஆனால் இன்னமும் அவளது செழித்த முலைகள் மிகத் திண்மையாக பிராவையும், ஜாக்கெட்டையும் முட்டிக்கொண்டு தான் இருந்தன.

கையை தூக்கி பார்த்தால்  அக்குள் வட்டத்திலும்., ஜாக்கெட் கப்பிலும் ஒன்று இரண்டு தையல்கள் பிரிந்து போயிருக்கும்  அளவிற்கு அவரது  முலை கோபுரங்கள் வீங்கி கும்மென்று பூரித்து இருந்தன . அவளுக்கு இரு பெண்கள் . அதில் பெரியவள் போன வாரம் தான் பெரிய மனுஷி ஆகியிருந்தாள். ஆனால் ரேகாவைப்  பார்த்தால் வயதுக்கு வந்த பின் பெண்ணுக்கு தாயென சொல்ல முடியாது.

அது என்னவோ அவள் சிறு வயதில் உட்கொண்ட ஊட்டமோ அல்லது அவள் இந்த வீட்டிற்க்காக குடும்பத்திற்காக அடிக்கடி இருக்க கூடிய விரதமோ? தெரியவில்லை அவளது அளவான உணவும் தூக்கமும் அவளது உடலை இன்னும் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது.

அடிக்கடி பெண்களுக்கு வரும் பல  உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏதும் அவளுக்கு இல்லாமல் இருந்தது மிகப்பெரிய பாக்கியம். ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து தான் அவரது கணவனுக்கு நாளுக்கொன்று வியாதி வந்து கொண்டே இருக்கிறது. 17 வயசுல பிடிச்ச சிகெரட்டை இந்த 45 வயதிலும் விடமுடியாம போக சீக்கிரமே ஆஸ்துமா, சளி, இருமல், மூச்சு தீணறல் எல்லாமே   வந்துவிட்டது. ரேகாவும் என்னென்னவோ போராடி பார்த்தாள்.  மைத்துனன் ஜாக்கியும் சொல்லி பார்த்தான்.

“மாமா! ஆல்கஹாலை விட சிகரெட் ரொம்ப சீரியஸ். என்னை பாருங்க.. அப்பப்ப தண்ணி அடிப்பேன்தான்.. ஆனால் சிகரெட்? நோ.. நெவர்..ப்ளீஸ் அதை விட்டாதான்.. உங்களால நார்மலா ஆகமுடியும்.. ”

“போடா.. ‘

“நீங்க ஜிம்முக்கு வாங்க. உடம்பை ஸ்டடி பண்ணலாம்” சேகரும் ஜிமுக்கு போவான். ஆனால் ரெண்டு மூனு நாள் தான்.. திரும்ப சிகரெட், புகை..

ஒரு நாளைக்கு 3 பாக்கெட் என்பதை 1 பாக்கெட் என மாற்றத்தான் அவளால் முடிந்தது.

அவளது கணவனுக்கு நல்ல வருமானம் இல்லை, என்றாலும் பெரிய கடன் ஏதும் இல்லை.  இந்த வீட்டை வாங்கிய கடன் கூட முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த மருந்து செலவை தவிர்த்தாலே 4 ஆயிரம் மிச்சமாகும்.

இரு பெண்களுக்கான ஸ்கூல் பீஸ் இத்யாதி செலவெல்லாம் ரொம்ப கூடி விட்டது.  வருமானம்  பெரிதாக இல்லை . அதே சமயம செலவு எகிறிக் கொண்டிருக்கிறது. ரேகாவும் ஏதாவது வேலை பார்க்கலாம்’ என நினைத்தாள்.ஜாக்கி 20 ஆயிரம் தருகிறான்,. அவனுக்கே 15 ஆயிரம் செலவாகிறது.

ஆனால், வேலைக்கு போகவும் அச்சமாக இருக்கிறது . ஆபீஸ் என்றால் சுடி போட சொல்வார்கள். அவளுக்கு அது பழக்கமில்லை. சங்கீதா போடுகிறாள்., நம்மால் முடியாது. இந்த  அபார்ட்மென்டில்  உள்ள குடும்பங்களில் எந்த இல்லத்தரசியும் ஆபீசுக்கு பையைத் தூக்கிக்கொண்டு சென்றதில்லை .

காலம் இப்படியே வைத்திருக்குமா அல்லது நம்மையும் பையை தூக்கி கொண்டு ஆபீஸ் போக வைக்குமா?”  என்பதெல்லாம் தெரியவில்லை.  எது நடக்க வேண்டுமோ அதை நடக்கட்டும்?’ என நினைத்துக் கொண்டே அவள் பூ போட்ட மஞ்சள் சேலையை அணிந்து கொண்டு கண்ணாடியை பார்த்தாள்.

‘ஏதோ ஒன்று குறையாக இருக்கிறது’  பிரிஜ்ஜை பிறந்து அதில் கவரில் வைத்திருந்த மல்லிச்சரத்தில் பாதியை  எடுத்து வைத்துக்கொண்டாள்.  மீதியை மகள் வைத்துக் கொள்வாள்.

கீழே ஸ்கூட்டர் ஸ்டார்ட் செய்யப்படும் சத்தம் கேட்டதும், அவசரமாக ஜன்னல் சென்று பார்த்தாள். சேகர் ஸ்கூட்டர் உதைத்துவிட்டு ரெடியாக இருக்கிறான் .

ஏங்க இருங்க வந்துட்டேன்என்று சொன்னபடி லிப்ட்டுக்கு கூட காத்திராமல் படியில்  இறங்கி மூச்சு வாங்க ஓடினாள்.

 காலங்காத்தாலே மார்புகள் விம்ம முலைகள் மேலும் கீழ இறங்க தப் தப்பான ஓடி வரும் ரேகாவை ஓரிரு ஆண்கள் கள்ளத்தனமாக பார்க்கத்தான் செய்தார்கள் .

ஜிம்மிலிருந்து  ஜாக்கி கூட, வெளிய வந்து பார்த்தான் . “என்னக்கா இவ்வளவு வேகமா ஓடுற?’ என்ன அர்ஜென்ட்

மெ... மெடிக்கல்ஸ் ஷாப்  போகணும்.  உங்க மாமா என்ன டிராப் பண்றேன்னு சொல்லி இருக்காரு

“அதுக்கா இவ்ளோ ஓட்டம்?  நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன். ஏன் மெடிக்கல்ஸ் போயி நான் வாங்க மாட்டேனா?”

ஆமா உன் கிட்ட கூடதான் ரெண்டு மூணு நாள் சொல்லிட்டேன்.  போய் வாங்கி கிழிச்சிட்டே.. போடா வேலைய பாத்துட்டு . “
“சரிக்கா. ரிடர்ன் எப்படி வருவே?
“ பஸ் தான்...”

“ஒன்னு பண்ணு நீ ,மெடிசன் வாங்கிட்டு வடபழினி சிக்னல் வந்துடு. முடிஞ்சா அங்க வரேன்”  

“ம்ம் பாக்கலாம்.. ஏங்க நீங்க வண்டிய எடுங்க”  என்றாள்.

சேகரின் ஈவி  வண்டி அடுத்த 15 நிமிடத்தில்  கேகே நகரில் நுழைந்து., இரண்டு மூன்று தெருக்கள் போய் இன்னொரு பிரதான வீதியில் ராதா மெடிக்கல் முன் நின்றது.

சீக்கிரம் இறங்குடி. ரொம்ப டைம் ஆயிடுச்சுஅவள் முகத்தைக் கூட பார்க்காமல், விடைபெறாமல் சர்ரெனெ ஸ்கூட்டரை சீறிக் கிளப்பிக் கொண்டு போனான்.

அவனது முதுகையே கொஞ்ச நேரம் கோபத்துடன் பார்த்தாள் ரேகா.  இவன் மாறவே இல்லை. அதே டென்ஷன், எரிச்சல், சிடுசிடுப்பு...