மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, August 13, 2025

க.க.கா பாகம் 3 : எபிசோடு : 123

மொட்டை மாடியில் சங்கீதாவின் துணி  நிறை யஎதுவும் இல்லை . ஒரே ஒரு சேலையும் பாவடையும்தான் இருந்தது. அதை அப்படியே சுருட்டிக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டாள். ஐயோ நான் என்ன காரியம் செய்து விட்டேன். எவனை பொறுக்கி என சொன்னமோ,  எவன் ஒரு தீண்ட தகாதவன் என காரி துப்பினோமோ, எவனை சட்டையை பிடித்து ஒழிக்கணுமோ செருப்பால் அடிப்பேன் என சொன்னமோ, கன்னத்தில் மாறி மாறி அறைந்தோமோ அவனையே வீட்டுக்கு கூட்டி வந்து என் பெண்ணிடம் விட்டு விட்டேனே.

 ஐயோ இது சரியா? தப்பா? இந்த பஞ்சும் நெருப்பும் பத்திக்குமா? பத்திக்காதா? அர்ஜுன் என்னை என்னவென நினைப்பான்?  பார்கவியை பார்த்தால் இது எதேச்சையானது என நினைப்பானா? தெரியலையே?

இவர்கள் என்னதான் வயசு கோளாறில் தப்பு செய்து, அனுபவிக்க நினைத்தாலும், இந்த இருவரும் எப்போதோ இணைந்திருக்க வேண்டும். நான் தன இடையில் புகுந்து தத்துவ மயிறு சொல்லி பிரித்துவிட்டேண். அவள் வாழ்வே பாழாய் போனது.

இவர்கள் இணைவது தான் சரி. சே . இத வுட்டு ஜாக்கியென ஒருவனே நம்பி மோசம் போனோமே. என்ன கொடுமை ?

நான்தான் மோசம் போனோம், நமது பெண்ணையும் அவனிடம் போய் கொடுக்க பார்த்தோமே, எவ்வளவு  பெரிய அநாகரிகம்? எவ்வளவு பெரிய அசிங்கம் எது? என்னுடன் படுத்த ஒரு ஆடவனை, எனது மகளுக்கும் கொடுத்து, அவளுக்கு பிள்ளை கொடு’ என  அவள் சுயலாபத்துகாக நாடகம் ஆடி கேட்க வைத்து விட்டாளே’ அந்த மரியா?

 நல்ல வேளை சவுண்ட் பார் ரிப்பேராய் போக, இவனது கடைக்கு தற்செயலாக போய்,  இவனை போய் பார்க்க கடைசியில் இவனே சவுண்ட் பார் எடுத்து, வீட்டுக்கு வந்து விட்டான். அதுவும் பார்கவி இருக்கும் போது.,

இவனது  “பார்” தான் பார்கவியின் ஹோம் தியேட்டருக்கு மேட்ச் ஆகும்.

 இவர்கள் விட்ட உறவை தொடர்பார்களா? விட்ட காதலை காமத்தை தொடர்வார்களா?  ஒருவருடன் ஒருவர் இணைவர்களா? என்பதெல்லாம் எனக்கு அக்கறை இல்லை . பார்கவிக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகிவிட்டது இவனை கைவிட்டு மூனு வருடம் ஆகிறது. இந்த மூனு வருடமாகவே அர்ஜுனை மறக்காமல் இருக்கிறாள். அவர்களது காதலுக்கு ஒரு முடிவு தெரியும் வரை,  இவளது கட்டை வேகவே வேகாது.

 இவள் ஒரு முறையாவது அர்ஜுனையை பார்க்க வேண்டும். அவள் மொட்டை மாடியில் எதிர் திசையின் ஒரம் நின்று தனது வீட்டின் வாசலை எட்டிப் பார்த்தாள். அர்ஜுன் காலிங்க் பெல் அடிப்பது நன்றாகவே தெரிந்தது.

 

 

வாசலில் காலிங் பெல் அடிக்க, ‘ அட இவ்வளவு அவசரமா மாடிக்கு போன மம்மி, அவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துட்டாளே ‘ என யோசனையாய் சுடி டாப்ஸில் மார்புகள் குலுங்க குலுங்க ஓடி வந்து, கதவை திறக்க பார்கவிக்கு பேரதிர்ச்சி. வாழ்னாளில் இது போல ஒரு அதிர்ச்சியா? கடவுளே? இவனா? உண்மையா? அவள் மார்புகள் துடித்தன. கண்கள் சுழன்றன.

அய்யோ இது என்ன கனவா? நினவா? இப்பதான் நான் அர்ஜுன் அர்ஜுன் என நூறு தடவை எழுதினேன். 101-வது தடவை எழுதுவதற்குள் அம்மா கூப்பிட்டு கிச்சனில் வேலை கொடுத்தாள். இதோ வந்து விட்டானே?

உண்மையா? பொய்யா? தோற்ற மயக்கமா? இது யாரோவா? எனக்கு வண்காமத்தை அறிமுகப்படுத்திய உடம்புக்கு சொந்தக்காரனா? செல்ல பொறுக்கியா?

அட அவன் தான் இந்த அர்ஜுன் வந்து விட்டானே? யாரைஇனி பார்க்க போவதில்லை என நினைத்தோமோ அவனே  இவன் ..

அவளுக்கு கால்கள் நடுங்கியது.

“ஏய்ய்ய்ழே.. அர்ஜுன் “

“பார்கவி...நீயா “ அவனுக்கும் நம்ப முடியாத அதிர்ச்சி.,

‘..............................”

“..பார்க்வி.... நான்..”

“நீ என்ன பண்ற இங்க ?’

:”நீயா இங்க? மை காட்... அம்மா வீட்டுக்கு வந்திருக்கியா ?”

“ஐயோ அம்மா இப்பதான் வெளியே போனாங்க “

“பார்கவி நல்லா இருக்கியா.. ஓ மை காட் நம்பவே முடில”

‘அய்யோ மம்மி பாத்தா கத்த போறாங்க..”

“இல்ல ஆன்டி தான்  ஹோம் தியேட்டர் ஆர்டர் கொடுத்தாங்க”

“மை காட். நீங்க தான் சவுண்ட் பார் சப்ளையரா?’

“ஆமா எங்க கடை தான் .  ஆன்டி எங்க  கடையில வாங்கி இருக்கீங்க .”

“ நீங்க ஹோம் தியேட்டர் கடையா வைத்திருக்க?” அவள் புரியாமல் கேட்டாள்.

“ ஆமா நேத்து வந்தாங்க.,  ஆர்டர் கொடுத்தாங்க . உனக்காகதான் எடுத்து வந்தேன். “ உ..உள்ள வாங்க” அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தனது எக்ஸ் காதலியை இப்படி அவளது வீட்டிலேயே பார்ப்போம்’ என அவனும் நினைக்கவில்லை .தன்னுடைய எக்ஸ் காதலன் தனக்கான சவுண்ட் பாரை  கொண்டு வருவான் என அவளும் நினைக்கவில்லை .அவர்கள் வேறு ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

எது பேசினாலும் தப்பாக விடும் என நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

“நல்ல இருக்கியா?”

“...ம்.. நீ?’

“ அதான் பார்க்கிறீயே?” கைகளை நீட்டி காட்டினான்

 

அவள் முன்னைவிட நன்றாக  செழுமையாக இருந்தாள். அவன் தொட்டு பார்த்து பிசைந்த  முலையும், பிருஷ்டமும் நன்றாக பூரித்து உப்பி இருந்தன. முக பொலிவும்., கருங்கூந்தலும் அவளை முன்னை விட பல மடங்கு அழகாக்கி காட்ட “ ரொம்ப அழகாயிட்டே” என்றான்.

“நீயும் தான். “ அவளுக்கு சந்தோஷத்தில் அழுகை வரும் போல இருந்தது.

“ கொத்தவரங்கா போல பையன் போல இருப்பே., இப்ப நல்லா சத போட்ட பெரிய ஆம்பளையாயிட்டே? மேரேஜ் ஆகிடுச்சில்லே”

‘ இல்ல?” அவள் அதிர்ந்தாள்

“ஏன்....?”

“ஏன்னு உனக்கு தெரியாதா?” அவன் சொல்லிவிட்டு மௌனமாக இருக்க,.

கடவுளே இதென்ன தண்டனை? அவனுக்கா? எனக்கா? இன்னிக்கு நான் தூங்கினா போலத் தான்..

‘ டீ சாப்பிடுறியா? காபி சாப்பிடுறியா” என அவள் கேட்டு ஒளிந்தாள் எதுவும் “வேண்டாம்” என்றான்

“ ஹோம் தியேட்டர் எங்க இருக்கு சொல்லு? என்றான். அவள் சொல்ல அவன் உள்ளே போய் சவுன்ட் பார் மாட்டி,

“ இப்ப ஹோம் தியேட்டர் ஏன் கரெக்டா ஒர்க் ஆகுது பாரு” என்றான் .

அவள் வந்தாள். ஹோம் தியேட்டர் சவுண்ட் என்னமோ நன்றாக கேட்டது. ஆனால் எந்த ஒலியும் அவள் மண்டையில் ஏறவில்லை . மூன்று  ஆண்டுகளுக்கு  பின் அவளது ஆசை காதலன் அருகே நிற்கிறான்.

 தனிமை., இருட்டு, ஆனால் மனம் துடித்துக் கொண்டிருந்தது. எத்தனை தடவை அந்த புதரில் போட்டு உலுக்கி எடுத்து இருக்கிறான். புரட்டி பார்த்திருக்கிறான்.  ‘ஒரே ஒரு தடவை கையை உள்ளே விட்டு நான் தொட்டுப் பார்க்கிறேன் என  கெஞ்சினான். அவனுக்கு நான் கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லையே’ தியேட்டரில் போட்டு எப்படி எல்லாம் தன்னை அனுபவித்தான்.  இப்போது ஆளே மாறிவிட்டான். எவ்வளவு தள்ளி கண்ணியமாக நிற்கிறான்?’ எனது அர்ஜுன் மாறிவிட்டானா? அல்லது நான் மாறிவிட்டேனா?”

ஐயோ இன்னிக்கு கூட உன் பேரு தாண்டா எழுதிதிட்டு இருந்தேன் என்று சொன்னால் இவன் நம்புவானா? நம்ப மாட்டானா?’

அம்மாவுடன் சேர்ந்து இவனை வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிந்து விட்டோமே? இந்த கன்னிபையனை தூக்கி எறிந்த பாவத்தால் தான் எனக்கு தாம்பத்தியம் சிறக்கவில்லையா? இன்னும்  எனக்கு பிள்ளை உண்டாகவில்லையா?

அவளுக்கு பதில் என்ன பேசுவது?’  என தெரியவில்லை.

அவள் ஷால் இல்லாமல் தான் இன்னும்  நின்று கொண்டிருந்தாள். அவளது பக்கவாட்டு மார்பு கூம்புகள் நடுவே, தான் தொட்டு திருகிய காம்புகளை தேடி தோற்றான்.

“எ..எத்தனை பசங்க?’ வயிற்றை ஆராய்ந்தான்.

‘இ..இன்னும் இல்ல “ அவளுகு கண்ணீர்க் கட்ட., அவன் திடுக்கிட்டான்.

“ஹஸ்பேன்ட் என்ன பண்றாரு?” அவன் கேட்க.,

ஒன்னும் பண்ணல’ என சொல்ல அவள் வாயெடுத்தாள்..

“இங்க  பிரிட்டிஷ் கவுன்சிலர்ல வி.பி”

‘வேளச்சேரிலதான்  கட்டி கொடுத்திருக்காங்க இல்ல”

“..............ம்’

“பார்கவி ..”

‘ம்ம்ம்”

“பார்கவி., “

“சொல்லு”

“அ அயாம் சாரி...”

“எ..எதுக்கு?”

“எல்லாத்துக்கும் தான்.. “

“......................>”

“உங்கிட்ட காண்டம் கொடுத்ததுக்கு.,எங்க வீட்டுல உங்கிட்ட தப்பா நடந்ததுல்கு.”

‘...................”

“அன்னிக்கு ஆன்ட்டி வெளிய வெயிட் பண்றாங்கன்னு எனக்கு தெரியாது.  நீ காண்டமை தூக்கி எறிஞ்சதால நான் டென்ஷன் ஆகிட்டேன். “

“.........................”

“எங்க  நீ எனக்கு கிடைக்காம போய்டுவியோன்னு தான் அன்னிக்கு உங்கிட்ட நான்............. அயாம் சாரி பார்கவி” அவன் அவளை நெருங்க.,

“அம்மா இங்க மாடிக்கு தான் போயிருக்காங்க... அவங்க வர நேரம் இது” அவள்   பின் வாங்கினாள்.

“ஸ..சாரி...” அவன் தன் டூல்சை எடுத்து கொண்டான்.

‘அவன் போகும் போது வாசலில் நின்று , தன் போனை அவளிடம் கொடுத்தான். “ “உன் நம்பர் போட்டு கொடு”

அவள் பின்னால் நகர்ந்தாள். “வேண்டாம்” என தலை ஆட்டினாள்.

சரி . உன் இஷ்டம்,.. இத்தனை நாள் தனியா இல்லையா நான்? அப்படியே இருந்துக்கறேன்” அவன் போக

“ஒரு நிமிஷம் “ கூப்பிட்டாள்.

“போன் தாங்க” போனை வாங்கி நம்பர் போட்டாள். கதவை படாரென மூடினாள்.

 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க.. 

No comments:

Post a Comment