ரகுவின் கார் கேரளத்து
எல்லையிலிருந்து தமிழக எல்லைக்கு செக் போஸ்டை கடந்து சென்றவுடன் ஓரம் ஒதுங்கியது. காரிலிருந்து
இறங்கிய ரகு புதர் மறைவில் போய் சிறு நீர் கழித்தான். மனமெல்லாம் ஏமாற்றம் நிரம்பி
இருந்தது.
சே..ரொம்ப அசிங்கமா போச்சு.
மஞ்சி௳அ என்னை கயும் களவுமா பிடிச்சிட்டா. குடிக்காமல் இருந்திருந்தால், அடுத்தடுத்த பொம்பளைக்கு
ஆசைப்படமால் இருந்திருந்தால்., இன்னேரம் பேரழகி மஞ்சிமா தனக்கு மனைவியாக கிடைத்திருப்பாள். இப்படி ஒரு அழகியா?ண்னு, ப்ரண்ட்ஸ்
வட்டாரமே திகைத்து போயிருக்கும். நான் தான் ஓவராக எல்லை மீறி போய்விட்டேன். வெறி வெறி தன்னை மறந்த காம வெறி., கள்ளை உண்ட வெறி.
கள்வெறி. எல்லாம் கை நழுவி விட்டது.
கைக்கு கிடைத்த புதையலை
காத்துக் கொள்ளாத துர்பாக்கியவதி விட்டேன். என்ன சொன்னாலும், மஞ்சிமா, கோபிகா, ரேணுகா
மூன்று மலையாள கட்டைகளுமே அபரிதமான அழகிகள் தான், வளைந்து நெளிந்து பரவி ஓயாமல் காம
விருந்து கொடுப்பதில் வல்லவர்கள். நான் மட்டும்
ஒழுங்காக இருந்தால் ஆயுசுக்கும் நக்கி குடித்திருக்கலாம். என்னோட அவசரம், ஆத்திரம்.,
எல்லாமே சீக்கிரம் புட்டுக் கொண்டது. ச்..சே.. கொம்பை உதறி ஜிப்பிக்குள் போட்டு காரை
சென்னை நோக்கி எடுத்தான்.
காதலியின் அம்மாவை தொட்டதால்
தனக்கு கிடைக்காது போன மஞ்சிமாவை பற்றி அவன் பெரிதாக வருத்தப்பட்டாலும், அந்த அனுபவம்
தான் பின்னாளில் அவனின் மனைவி ஷிவானியின் அம்மாவையோ, சித்தி ஷோபனாவையோ அவன் தொடும் போது , அவன் மனதில்
பெரிதாக குற்ற உணர்வு எழும்பவில்லை.
கண நேரத்தில் கிடைக்கும் காம இன்பம் அப்போதைக்கு பெரிதாக தெரிந்தாலும்., அதுவே அவனது மணவாழ்வுக்கும்
பின்னாளில் ஆப்பு வைத்தது.
இதெல்லாம் நடந்த ஒரு வாரத்தில்
கமலேஷ்- ரகு மோதல் பெரிதாக வெடித்தது. பேப்பரிலும் செய்திகள் வெளியாகின. டென்னிஸ் இரட்டையர்கள் ஈகோ மோதல் என சொலப்பட்டது. ஊடகங்களுக்கு டென்னிஸ்
பெரிய செய்தியில்லை. ஜஸ்ட் லைக் தட் என காபி பேஸ்ட் செய்தியை தான் போட்டது.
‘இனி இருவரும் இணைந்து
விளையாட மாட்டார்களா? “ டென்னிஸ் வட்டாரத்தில் பெரிய தலைகள் அவர்களைக் கூப்பிட்டு கேட்டார்கள்.
இருவரும் சமாதானமாகவில்லை.
“லுக். இப்ப வற்ர கனடா
ஓபன் நமக்கு ரொம்ப முக்கியம். இன்டியாக்கு பிரஸ்டீஜ் மேட்ச். இப்ப போய் இன்னொரு ஜோடியை
புதுசா ரெடி பண்ன முடியாது,. உங்களுக்குள்ள
ராசி ஆகிக்கங்க...இல்லன்னா கேரியரை விட்டு தொலைச்சிடுங்க.. யூ ஈகோ ராஸ்கலஸ்” டென்னிஸ்
நிர்வாகம் கத்தியது.
“தனியா பேசி பாருங்க”
அவர்களை தனி அறைக்கு விட.,
இருவரும் காட்டு கத்தலாய் கத்தினார்கள். பரஸ்பரம் வசை பாடினார்கள். தூற்றிக் கொண்டார்கள்.
“ஏன்ட்டா நீ மஞ்சிமாவை
ஏமாத்துனே?’
“ நீ எதுக்குடா தன்யாவை
தொட்டே?”
“ஏய்ய்.. தன்யா ஒரு பெய்ட்.
கிளையன்ட்.. தட்ஸ் ஆல். அவளை போயி என் உட் பீ., மஞ்சிமா கூட கம்பேர் பண்றியா?., ஸ்கவுன்டரல்ஸ்..”
“ அதெல்லாம் தெரியாது.
ஆத்துல போற தண்னி,. நீ குடி. நான் குடி...நீ தன்யாவை தொடலைன்னா,. மஞ்சிமாக்கிட்ட போயிருக்க மாட்டேன். நான் தன்யா
தர பணத்துல லைப்ல செட்டிலாயிருப்பேன்.. மஞ்சிமாவை
தொட்டேன் தான். பீகாஸ் ஐ லவ்ட் ஹர். .அவளை மேரேஜ் பண்ணிக்க தான் நினைச்சேன்..”
“..சரி..அதுக்கு ஏன்டா., அவ அக்காவையும் தொட்டே?”
“.....வாட்?” ரகு திடுக்கிட்டான்.
சொல்லிட்டாளா?.. யெஸ்...
ஆனா அது வேற அக்கவுண்ட்.. இது கூட ஒன்னொரு ஜாய்ன்ட் அக்கவுன்ட் இருக்கு. ரேனுகா மேட்டர்.
அதை சொல்லலியா?.
விவாதமும் சண்டையும் தீரவில்லை.
மாலை ஆக. அவர்களது நேஷ்னல் ஹெட் வந்தார்.
அவர் வட நாட்டுக்காரர்.. தொந்தி சரிய நாற்காலி இழுத்து உட்கார்ந்தார்.
“ம்ம்.. பசங்களா.., உங்க
இஷ்யூ கேள்விப்பட்டேன் . பெரிய பெரிய டென்னிஸ்
பிளேயர்ஸ், சாதிச்ச மண்னு இது. இப்படி அல்பமா, பொம்பளைக்கு சண்டை போடாதீங்க.... நீங்க
ரென்டு பேருமே தனியா நின்னா ஜீரோ. சேந்தாத்தான் சாம்பியன் மாஸ்டர்ஸ்.. மாலும் ஹை?“
“சார் நான் டபுள்ஸ் ரேங்குல,.
5 சார்..இவன் ரேங்க் 54 ” கமலேஷ் முஷ்டியை
முறுக்கிக் கொண்டு வர.,
“ஸ்டாப் இட்.. கமலேஷ்..
வற்ர டோர்னெமென்டை நீங்க சேந்து அட்டென்ட்
பண்ணலன்னா,. உங்க ரென்டு பேரையும், ஒன் இயர்க்கு பேன் பண்றேன்..”
அவர் அப்படி கத்தி தான்
அவர்களை வழிக்கு கொண்டு வந்தார். இருவரும் வேறு வழியில்லாமல் கை குலுக்கி ரூமை விட்டு வெளியே வந்தார்கள். காரில்
ஏறிப் போனார்கள்.
அவர்கள் போவதையே கட்டத்தின்
பால்கனியில் பார்த்துக் கொண்டிருந்தார், நேஷ்னல் ஹெட் சர்மா. அவர் பக்கத்தில் ஏஜிஎம்..
குருமூர்த்தி
“என்ன குருமூர்த்தி சாப்.. நீங்க அவங்க கிட்ட பேசி இருந்தாக் கூட சால்வ் ஆகி
இருக்காது. நான் சால்வ் பண்னிட்டேண் பாருங்க..”
“ இல்ல சார் டென்னிஸ் டபுள்ஸ்ல
பிளேயர்ஸ் டீம் கெமிஸ்ட்ரி ரொம்ப முக்கியம். இது அவங்ககிட்ட பழைய மாதிரி தொடரனுமே சார்..”
“யூ ஆர் ரைட்.. பட்.. அதுக்காகத்தான்
ரெண்டு பேரையும் சௌத் சைட்ல இருந்தே டெவலப் பண்னி இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கேன்..
ஏன்னா சௌத் அன்ட் சௌத் தான் ஜோடி. அத விட்டா, நார்த் அன்ட் நார்த் தான் சரி.. ஆடுனா.,
ரகு- கமலேஷ்., இல்லன்னா,. பல்பீந்தர் – யாஷ் தான் என் சாய்ஸ்“
“ஓ ரகு- கமலேஷ்க்கு பேக்
அப் இருக்கா சார்?” குருமூர்த்தி கேட்க.,
அவர் சிரித்தார். “ உங்க
கவலை., சௌத்தை விட்டு, புதுசா நார்த் சைட்ல
ஒரு ஜோடியை ரெடி பண்னி அனுப்பி சௌத்தை இக்னோர்
பண்ணிடுவேன்னு பயந்துட்டீங்களா குரு?”
“யெஸ் சார்”
“ஒன்னு சொல்லட்டா? இன்னி
தேதிக்கு நேஷ்னல் பெஸ்ட் இந்த ரகு- கமலேஷ் ஜோடி தான்.. மத்ததெல்லாம், செகன்ட் லைன்
தான்..ஷாம்- திலீப் அப்படின்னு. ஆனா, இவங்களோட.,
தெற்கு ராஜ்ஜியம் ஒழிஞ்சிடுது,. நான் அடுத்ததா
நார்த் சைட்ல டென்னிஸ் ஸ்டார்ஸ் உருவாக்க போற்றெண்.
நிறைய புது டேலன்ட்சை கண்டுபிடிக்க போறேன் ”
“ஸார்.. அது எப்படி?”
“ நீ அடுத்த வருஷம் சௌத் ஜோன் சார்ஜ எடுத்துக்க போறே
இல்ல? அப்ப நீயும் டென்னிஸ் ஸ்டார்ஸ் உருவாக்கு. இல்ல இப்ப போறாங்களே அவங்களையே டெவலப்
பண்னு.. நானும் பண்றேன்.. பாக்கலாம் யாரு ஜெயிக்கறாங்கன்னு” சர்மா ., குருமூர்த்தியின்
வயிற்றில் செல்ல குத்து விட்டார்.
“ஆனா குருமூர்த்தி இங்க நீங்களே , நானோ, சௌத்தோ, நார்த்தோ ஜெயிக்கறது
முக்கியமில்ல நேஷன்.. யெஸ் நேஷன் ஜெயிக்கனும்.. அதான் முக்கியம்”
குருமூர்த்தி தீர்மானமாய் சொன்னான்.
No comments:
Post a Comment