மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, October 27, 2025

க.க.கா பாகம் 4 : எபிசோடு : 170

 

சங்கர் டீவி யைப் பார்த்து கொண்டிருக்க., தீனா கைசயைப்பில் ‘ கை துடைப்பதற்கு டவலை கேட்க,  பின்னால இருக்குது;  எனது மதுமிதா சொல்ல இவன் எழுந்து போய் டவலுக்கு பதிலாக ஷில்பாவின்  புடவை தலைப்பை பிடித்து இழுத்தான்.

இதை சங்கர் பார்க்க வாய்ப்பில்லை என நினைத்தான் தீனா. . ஆனால் சங்கர் தன் எதிர்ப்புறம் இருந்த  டிவி ஷோகேஸில் இருந்த கண்ணாடியில் இந்த காட்சியை பார்த்தான். திடுக்கிட்டான்.  கழுத்தை திருப்பி பின்னால் திரும்பி பார்க்க அவனுக்கு தைரியமே இல்லை .

அது எப்படி ரொம்ப சாதாரணமாக தீனா என் மனைவியின்  கையைத் பிடிக்கிறான் . புடவையில் கையை துடைக்கிறான்? ஷில்பாவும் தட்டி விடவில்லையே. அவள் அதை அனுமதிக்கிறாளே!

அவனுக்கு உள்ளுக்குள் நடுங்கியது. இதை மதுமிதா பார்த்தாலா? இல்லையா ? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தீனா, அடிக்கடி ஷில்பாவை பார்த்து சிரிப்பதும்., அவளும் திணறீ திணறி பேசுவதும் சங்கருக்கு சந்தேகத்தையும், குழப்பத்தையும் அதிகரித்தது.

என்ன   நடக்குது இங்கே? தம்பி மனோஜ் இருந்தால் என்ன? ஏது? என விசாரிக்கலாம்..ஆனால் இப்போது என்ன செய்வது?

 

இவர்கள் எல்லாம் போன பின்பு இரவு படுக்கையில் அது பற்றி கேட்க நினைத்தான், எப்படி  இதைக் கேட்பது ? அவள் வாய் நிறைய அவனை அண்ணா, அண்ணா  என கூப்பிடுகிறாள். அவனும்  சிஸ்டர், சீஸ்டர்  என அழைக்கிறான்.

உங்களுக்குள் ஏதேனும் தப்பான உறவு இருக்கிறதா?” என கேட்டு விட்டால் அதுவே அவளது நெஞ்சை துளைத்து விட்டால் ?

நாம் இன்னும் இரண்டு மாசத்தில் கிளம்பிவிட்டால், அதற்கு பிறகு அவர்களுக்கு இடையே  நானே தேவையற்ற ஒரு உறவை ஏற்படுத்தி விட்டால்,   என்ன செய்வது?’ என அவன் நினைத்துக் கொண்டு , அது பற்றி அவன் ஏதும் பேசாமல் இருந்தான். அதைக் கேட்க தைரியமும் வரவில்லை. கேட்பதென்றால்  ஆயிரம் இருக்கிறது.

‘கிச்சனில் தீனா பத்து நிமிஷமாய் என்னடி செஞ்சிட்டு இருந்தான்?’ என கூட கேக்காலாம். ஊரான் வீட்டு சமையல் அறையில் அடுத்த ஆம்பளைக்கு என்ன வேலை.. த்தூ.... தீனாவை உயிர் நண்பன்னு பாத்தா, இப்படி அத்து மீறுறாணே.. ராஸ்கல்..

அவன் மன நிலை கடுமையாக அப்செட் ஆக,

 இன்று , இந்த நாள் இரவு முழுக்க  தனது மனைவிடம் ஒரு சூப்பரான ஆட்டம் போட வேண்டும் என நினைத்திருந்த சங்கருக்கு ஏனோ அவனது உள்ள கிடக்கை அவனது காம வேகத்தை பெரிதும் கட்டுப்படுத்தி விட்டது.

அவன் வெறுமனே மல்லாந்து படுத்து இருந்தான்.

போனா போவுது. இன்னிக்கு ஒருராத்திரி இவனை கையை வைக்க விடலாம்’ என நினைத்து  நைட்டியுடன் அவன் பக்கத்தில் படுத்து ஷில்பா,  அவனது மார்பில் சாய்ந்து முத்தம் கொடுத்தாள்.

ஆனால், சங்கர் பெரிதாக இன்ட்ரஸ்ட் காட்டவில்லை .

ப்ச். ஐ ஹாவ் சம் அர்ஜென்ட் ஒர்க்..” அவன் எழுந்தான். அவன் வேண்டுமென்றெ லேப்டாப்பில் ரொம்ப நேரம் வேலை பார்த்தான். இது ஆச்சரியம் தான் .

சங்கர் அவளுடையை மனதை புரிந்து கொண்டு கட்டிலில் பிடித்தபடி செக்ஸ்  செய்வதில்லையே தவிர, ஆண்மையில் அவனும் ஒரு அசுரன் தான். அதுவும் இத்தனை நாள் கழித்து லட்டு போல ஒரு பொண்டாட்டி இருக்கும் போது அவளின் இன்ப சுரங்கத்தை  இரண்டாக கிழித்து பார்க்க துடிக்காமல் இருப்பது அவளுக்கு ஒரு யோசனையாக இருந்தது . என்ன ஆச்சு இவனுக்கு? டவுட் வந்துடுச்சா?

அவனுக்காக வெய்ட் செய்து பார்த்து அவள் படுத்தவுடன்,  அவனும் படுத்தான். கொஞ்ச நேரத்திலேயே அவன் தூங்க ஆரம்பித்து விட்டான் .

 

மறுநாளும்,  அவர்களுக்குள் புதிதாக ஏதும் நடக்கவில்லை . இருவரும் வெளியே ஷாபிங்க் போய்விட்டு வந்தார்கள்.

“உங்க அக்கா வீட்டுக்கு போய்ட்டு வரீங்களா? குழந்தையை கூட்டி வரீங்களா?”

“இ.. இல்ல அப்புறம் போலாம்” அவனுக்கு ஏனோ ஷில்பாவை தனியே விட்டு போக மனமில்லை. ரென்டும் கெட்டானாக இருந்தான்.

மாலை ஆக, சங்கர் அந்த அப்பார்ட்மெண்ட் வாசிகள் அனைவரையும்  போய் பார்த்து சகஜமாக பேசினான், ரேகாவின் பெரிய மகள் வயதுக்கு வந்ததை கேள்விபட்டு போய் வாழ்த்து சொன்னான்.

அங்க இங்கே உலவினான். மனதில் ஒரு சந்தேக கிலி பிடித்து வாட்ட, மொட்டை மாடியில் ஒளிந்திருந்து தனது வீட்டை நானே உளவு பார்த்தான் . எப்பொழுது பார்த்தாலும்  ஷில்பா அடிக்கடி கதவை திறந்து கொண்டு எதிர் ஃபிளாட்டை பார்ப்பதை  பார்த்தாண். அவள் ஏதோ சைகை காட்டுவதும், உதட்டை சுழிப்பதையும் பார்த்து திடுக்கிட்டான்.

திடீரென அவன் மொட்டைமாடி சுற்றிக்கொண்டு  வந்து எதிர் பிளாட்டை பார்க்க சந்தேகமே இல்லை. தீனா தான்.  வெறும் மார்பில் நின்று கொண்டு இவன் ஃபிளாட்டை பார்த்து சிரிக்கிறான். சே.. மோசம் போய்விட்டோம்.

தீனாவுக்கும் ஷில்பாவுக்கும் இடையே ஏதோ ஒன்னு இருக்கு’  என அவன் உறுதியாக நம்பினான். படி இறங்கி வீட்டுக்கு வந்தான். ஷில்பாவின் ஃபோனை எடுத்தான்.  போன் லாக் செய்யப்பட்டிருந்தது . ஷில்பா எப்பொழுதும் போனை எல்லாம் லாக் செய்யக் கூடியவள் இல்லை .

இதெல்லாம் ரொம்பவும் புதிதாக அவனுக்கு இருந்தது .

“ஏய் ஷில்பா.. போன் பண்ணனும். உன் போன்ல இருந்து அம்மாக்கு போன் போடுஎன் போன்ல அவுட் கோயிங் ப்ராப்ளம்”  என்றாள்.

 அவள் போன் நம்பர் எடுத்துக் கொடுத்து மாமியார் நம்பரை போட்டு  கொடுக்க இவன் பேசினான்,. அம்மாவை நலம் விசாரித்தான். திரும்ப தனது போனை வாங்க, வெகு நேரம் இவனுக்கு வெய்ட் செய்து பார்த்து., இவன் போனை கொடுக்காமல் போக., இவள் பாத்ரூம் நகர.,

அவள் போனதும் போனை கட் செய்து, அவளுடைய வாட்ஸ் அப்பை பார்த்தான்.

டி லவ்’  என்ற ஒரு பெயர்.  அந்த டி . தீனா தான்,. அந்த எண்ணிடம் நிறைய மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால் எதுவுமே ஊதிக்க முடியாத பொதுவான மெசேஜ்கள்.

ஹாய்’  என்ன பண்ற?

இருக்காஇன்னிக்கு மட்டுமா

சாப்டியா ?” டி சி”

“நீ ஓகே தானே ?”

ஒன்னும் பயப்படாதே.  நல்லதே நடக்கும்”
நான் காத்துட்டு இருக்கேன் ஓகே”

இல்லை ., ஆமாஎன்று வெற்று வார்த்தைகளின் பரிமாற்றங்கள் இரண்டு எண்களுக்கும் இடையே  நடந்திருந்தன. அந்த எண்ணை குறித்துக் கொண்டு தன்டி போனில் போட்டு பார்த்தான்.  அந்த தீனா  நம்பர் தான்.

கடைசி மெசேஜினை படித்தான்.

இன்றைக்கு இருக்கா?”

கண்டிப்பா இருந்து தான் ஆகணும் ., நளினி சொல்லி இருக்கா. இல்லன்ன வேஸ்ட் ஆகிடும்.. ”  அட யார் இந்த நளினி?

என்ன டைம் ., ?”

“பத்தரை...

“ம்ம்  ஐ ட்ரை .. வெயிட் பண்ணுங்க”

வெயிட் பண்றேன் ரொம்ப இம்பார்ட்டெண்ட். டோன்ட் பேனிக்’

தெரியும். ஐ டிரை.. டிரை.. கடவுளே !”

மற்றபடி உரையாடல்களில் வேறு சுவாரசியம் இல்லை.  லவ் மேக்கிங்க், ஹாட் ஏதும் இல்லை. எல்லா மெசேஜ்களும் 5 மணி நேரம் கழித்து டெலிட் ஆகும்படியான செட்டிங்க் வேறு.

ஆனால், என்னவோ ஒன்று நடக்கிறது.  இந்த நளினி என்பது யார்? என்று தெரியவில்லை . இன்று  பத்தரைக்கு ஏதோ ஒரு பெரிய தப்பு  நடக்க போவுதா? நாம் பொறுமையாக காத்திருந்து வலை வீசி இவளை பிடிக்க வேண்டும் . போனை தூர வைத்தான். ரூமுக்கு போனான்.

 

அன்று இரவு

இன்னிக்கு நைட் ஷோ ஏதாச்சும் போலாமா?’ அவன் ஷில்பாவிடம்  தூண்டில் போட,

“ நோ...” அவள் பதறினாள். அப்படி சொல்லுடி என் செல்லம்...

“ஏன்டி இவ்ளோ பதட்டம்? “

“ இ..இல்ல. இன்னிக்கு வேனாம்”

“அதான் ஏன்..?”

“இ..இல்ல.... தலைவலி..”

“ம்ம் சரி சரி தூங்கு..எனக்கும் தூக்கம் வருது ”

இன்னிக்கு கண்டுபிடிக்கறேன்டி உன் திருட்டு தனம்? அவன் ஏதும்  பிடி கொடுக்காமல் அவளிடம் பேசி விட்டு,  தூங்கப் போக மணி பத்தினை தாண்ட, கொஞ்ச நேரத்திலேயே ஷில்பா

என்னங்க என்னங்க?’ என்று அவனை தொட்டு உலுக்கினாள் . அவன் அசந்து தூங்குவதை பார்த்ததும் மெல்ல ஓசைப்படாமல் வெளியே வந்தாள். கொஞ்ச நேரத்தில் அவள் உடைகளை கழட்டி வேறு உடை அணிவதை ஓரக்கண்னால் பார்த்தான்.  கண்டிப்பாக இவள் தப்பு செய்கிறாள். ஆனால் தீனாவுடன் எப்படி? அது உண்மயென்றாலும் நான் வீட்டில் இருக்கும் போது எப்படி ரிஸ்க் எடுப்பாள்? தீனா வீட்டில் மதுமிதா இல்லையா? அவளுக்கு தெரிந்தால்?’

‘ஏய் எங்கடி போறே மினுக்கிட்டு?”  முடியை பிடித்து உலுக்கலாமா? வேணாம்.  இப்போது கேட்டால் ஏதாவது ஒன்று சொல்லி சமாளிப்பாள்.

விட்டு தான் பிடிக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். அவன் தூங்குவதை போலவே நடித்துக் கொண்டிருந்தான் .

கொஞ்ச நேரத்தில்  ஷில்பா  புதிய சேலையைக் கட்டிக் கொண்டு , தலையில் மல்லி பூவை சூடிக் கொண்டு பவுடர், சென்ட் அடித்து வாசனையாக அவன் அருகே வந்தாள். மறுபடியும்என்னங்க என்னங்க’  என்று எழுப்பி அவனது தூக்கத்தின் அளவை பரிசோதித்தாள்.

அவன்  விடாப்படியாக தூங்க, அவள் ஓசைபடாமல் வெளியே போனாள். அவன் சுக்கு நூறாய் உடைந்தான். ‘அடிப்பாவி எவ்ளோ நாளா இப்டி பண்ற?  எவ்ளோ  நல்லவன்னு உன்னை  நினைச்சேன் .,. உனக்காகத்தானே போய் ஓடி உழைக்கிறேன். உனக்கு ஆம்பள சுகம் தான் முக்கியம்னாம், நான் ஃபாரினுக்கே போயிருக்க மாட்டேன்டி... எல்லாம் கை மீறி போச்சேடி.., அந்த தீனா உன்ன கவுத்துட்டானேடி.... வீட்டுக்கு காவல் இல்லாததை தெரிஞ்ச அவன் உன்னை ரைட் கொடுத்திட்டானேடி... அய்யோ....’அவன் துடித்தான்.. வெறும் ஷார்ட்சில் பெட்டை விட்டு  எழுந்தான். மனது படபடத்தது.

எங்க பஜனை நடக்குது? அவன் வீட்டிலா? இங்க மாதிரி அவனும் அவன் பொண்டாடியை தூங்க வெச்சிட்டு ., இவ கூட ஆட்டம் போடறாளா? எத்தினி நாளா இது நடக்குது? டேய்ய்ய் தீனா.....ஏய்ய் ஷில்பா.  அவன் கோபமாய் எழுந்தான். கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான்.  அவன் முகம் அவனுக்கே கேவலமாக இருந்தது.

வெளிநாட்டில் அவன் எத்தனையோ குட்டிகளை  போட்டிருக்கிறான். ஹஸ்பேண்ட் இருக்கும் போதே ‘  டாய்லெட்டில் குனிந்து காட்டி., பத்து நிமிஷத்தில் ஓல் வாங்கி சென்ற நிறை பாரீன்  குட்டிகள் அவனது ஆண்மைகு தீனி போட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவனுக்கு இனித்தது.

ஆனால்., ஆனால்.. நம்ம வீட்டு ஹோம்லி மான்குட்டி,  வேலி தாண்டி போவதை அவனால் ஏற்கமுடியவில்லை. அவனுக்கு கசந்தது.

 இந்த ஷில்பாவை சும்மா விடக்கூடாது.  அவன் வெறும் ஷார்ட்டுடன்  திரிந்தான். வெளிப்பக்கம் மூடிய கதவை அவன் இன்னொரு சாவி கொண்டு திறந்தான்.

No comments:

Post a Comment