மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, September 17, 2025

க.க.கா பாகம் 4 : எபிசோடு : 144

 

மதுமிதாக்கு கர்ப்பபை பலமிழந்த விஷயம் கேள்விப்பட்டதும், நளினி தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“ அப்போ உங்க கருப்பையை தான் செக் பண்ணனும்” என்றாள் சொல்லிவிட்டு டாக்டர் மேடத்திடம் அழைத்து போக, அவருக்கும் சோகம் தொற்றிக் கொண்டது. மதுமிதாவை பரிதாபமாக பார்த்தாள்.

“ இங்கே பாருங்க அதே இத சொல்லி காசு புடுங்கற ஆஸ்பத்திரி இது கிடையாது. நான் ரொம்ப நியாயமா தான் நடந்துகிட்டேன். ஆனா நான் பண்ண தப்பு உன்னோட கருப்பையை எவ்வளவு குவாலிட்டின்னு பார்த்திருக்கணும்?. பார்த்திருந்தால் இந்த மெத்தட் உங்களுக்கு சரியா வந்திருக்காது? ஏன்னா ஒரு டெஸ்ட் பேபி கருப்பையில் வைசிக்க,  கருப்பை வழக்கத்தை விட அதிகமான ஆரோக்கியமா இருக்கணும்.

“வாங்க உங்க கருப்பையை டெஸ்ட் பண்ணலாமுன்னு சொல்ல, பரிசோதித்து விட்டு, வரும்போது ஒரு உதட்டை பிதுக்கினாள்.

‘சாரி மதுமிதா ! சாரி ஷில்பா!  மதுமிதாக்கு குழந்தையை தாங்குற அளவுக்கு கருப்பை பலமாக இல்லை. 55 நாள் கருவையே அந்த கருப்பை தாங்க முடியல. தேங்க் காட் சிக்ஸ், செவன் மந்த்ல இந்த ஏடாகூடம் நடந்திருந்தா?’ ’ என சொல்ல மதுமிதா உடைந்து போய் அழுதாள்

“ இங்கே பாருங்க! ஏற்கனவே நீங்க நிறைய காசு செலவு பண்ணிட்டீங்க, ரொம்ப டைமும் ஆகி போச்சு. உங்க சைட்ல இருக்குற ஒரே ஆறுதல். உங்க கணவருக்கு இருக்கக்கூடிய ஆரோக்கியமான விந்து தான். மத்தபடி உன்னிடம் எதுமே சரியானதா, சிறப்பானதா இல்லை.

 மத்தவங்கள மாதிரி இதை மருந்து மாத்திரை குணப்படுத்த முடியும்னு நான் சொல்லி ஆசை காட்ட மாட்டேன். கண்டிப்பா குணப்படுத்தலாம். ஆனால் அதற்கு நீண்ட நாள் ஆகும். ஏன் இன்னும் மூணு வருஷம் கூட ஆகலாம். உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே. ஆனா மூணு வருஷம் கழிச்சியும் ஆரோக்கியமான முறையில் கருத்தரிக்ககூடிய சக்தி உங்களுக்கு இருக்கும்’ என்பதை என்னால சொல்ல முடியாது” என அந்த டாக்டர் சொன்னார்.

“உங்களுக்கு வாடகை தாய் மெத்தட் தான் சரியா இருக்கும்” டாக்டர் மேடம் தீர்மானமாக சொல்ல., மதுமிதா அழுது கொண்டே உட்கார,

“சரி வா வீட்டுக்கு போலாம் மீதி வீட்டில் பேசலா”ம் என சொல்ல  நளினி பின்னாடியே வந்தாள்.

‘உன் கூட பேசணும்கா” இருவரும் நிற்க,

“என்ன?’

“இங்கு பாருங்க மதுமிதா நான் சொல்றது தப்போ? சரியோ? நீ  நல்லா யோசிச்சு பார்த்து நீ முடிவு எடுத்துக்கோ. இந்த ஹாஸ்பிட்டல் ரொம்ப லீகல் ஆஸ்பிட்டல். ஆனா டெக்னாலஜி எல்லாம் ஒரு அளவுக்கு தான் இருக்கும் .

சென்னை அடையார்ல ஒரு நல்ல ஆஸ்பத்திரி இருக்கு. எல்லா வசதியும் இருக்கு. நம்ப அங்க போய் ஒரு தடவை ஒரே ரவுண்டு முன்னாடி டெஸ்ட் பண்ணிப்போம். கண்டிப்பா இன்னும் ஒரே ஒரு தடவை சான்ஸ் கொடு. அந்த கருமுட்டை தானம் ஷில்பாவோ இல்ல வேற யார்கிட்டயாச்சு நம்ம வாங்கி இருக்கலாம்.”

‘.....................”

“ ஒரே ஒரு தடவை தீனா அண்ணாவை அழைச்சிட்டு வா நம்ம லாஸ்ட்டா ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணலாம். நமக்கும் வேற வழி இல்ல’ என சொல்ல,

அதன்படி ஒரு மாதம் கழித்து அந்த பெரிய நவீன மையத்திற்குச் சென்றார்கள். அவர்கள் “இதெல்லாம் பெரிய மேட்டரே மூணு அட்டெம்ப்ட்ல உங்க வயித்துல குழந்தையை வளர  வைக்க முடியும்” என்றார்கள்.

ஆனால், அவர்கள் கேட்ட தொகை அதிகமாக இருந்தது.” 7 லட்சம்” என்றதும் வாய் பிளந்தார்கள்.

“ ஏழு லட்சம் என்றது குழந்தை செல்வத்துக்காக நீங்க செலவு பண்ண போறீங்க.”

‘ இல்ல சார் நான் ஏற்கனவே நாங்க 5 லட்சம் ரூபாய்க்கு மேல இந்த ரெண்டு வருஷத்துல பண்ணிட்டோம். இதனால் எங்க வீட்டுக்காரருக்கு கடன் ஜாஸ்தி  ஆயிடுச்சு.  ஒரு ரெண்டு லட்சம் நா முயற்சி பண்ணலாம்“

“ அய்யய்யோ! இது கத்திரிக்காய் வேபாரம் கிடையாது. ஏழு லட்சம் அப்படின்றது வெறும் டாக்டர்ஸ் எகீப்மென்ட் மெடிசனுக்கு மட்டும்தான் .ரூம் ரென்ட், ஃபுட் தனி காசு, நீங்க ஒரு ரெண்டு வாரம் தங்குறாப் போல இருக்கும்” என வெடிகுண்டு தூக்கி போட்டார்கள்.

“ஒரு வேளை மூன்று தடவையும் ஃபெயிலியர் ஆயிடுச்சு அப்படின்னா?”  நளினி துணிந்து கேட்க,

“ஒன்னும் பிரச்சனை இல்ல அதுக்கு அப்புறம் ஒரு மூணு அட்டெம்ப்ட் ட்ரை பண்ணுவோம் ஆனா அதுல உங்களுக்கு 50% ஆஃபர் இருக்கு” என்றார்கள்..

என்னது 50% ஆஃபரா? இதுல கூடவா?

“ சரி அதுவும் சரியா வரலைன்னா?”  ஷில்பா ஆத்திரமாக கேட்க

“ஒன்னும் பிரச்சனை இல்ல உங்க வீட்டுக்காரர் அவருடைய விந்தணுவை எடுத்து இன்னொரு பெண்ணோட கருப்பையில் வைச்சிடுவோம். அப்படி வைக்கும்போது எந்த பிரச்சனையும் வராது.

“வாடகைத்தாய் முறையா?”

“ ஆமா “

“இதுக்கு எவ்வளவு சார் ஆகும்?”


“இதுக்கு ஆஃபர் எல்லாம் கிடையாது மேடம்,. அகைன் நீங்க ஒரு ஏழு லட்சம் கட்றா போல இருக்கும்” என சொல்ல

 ‘அட போடா! என்றபடி மூவருமே எழுந்து வந்து விட்டார்கள்.

அடையாறு கடற்கரையில் போய் மூன்று பெண்களும் சோகமாய் உட்கார்ந்து கொண்டார்கள். தன்னுடைய  ஒரு குழந்தையை சுமக்க கூடிய வலு தனக்கு இல்லாத போனாலும் தனக்கு தோழியாய் இரு பெண்கள் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பது மதுமிதாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நீண்ட நேரம் கடலை வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்புகையில், மூவரும் கைகளை மாலையாக பிடித்துக் கொண்டு, கடல் அலைகளில் கால்களை நனைத்துக் கொண்டார்கள்.  கடல் அலை அவளது காலில் பட பட அவளது உடம்பில் ஏதோ ஒரு சிலிர்ப்பு உண்டானது.

இந்த பெரிய கடல் முன் தங்களது இருப்பு ஒன்றுமில்லாததாக தோன்றியது. கவலை லேசாக குறைந்தது போல இருந்தது.

இந்த நாட்டில் எத்தனையோ குறைகளுளுடன் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது நம்முடைய குறை எல்லாம் பெரிய குறையே இல்லை. முடிந்தால் பெத்துக்கலாம் இல்லை எனில் தத்து எடுத்துக்கலாம்’ என்பதாய் அவள் நினைத்துக் கொண்டு கரையில் கால்களை ஊண்றிக் கொண்டு, மணல் அலையில் அரித்துக் கொண்டு போவதை பார்த்தபடி  நிற்க.,

“நான் ஒரு விஷயம் சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?” என இருவரையும் பார்த்து பொதுவாக கேட்டாள் நளினி

“ஏன் என்ன ஆச்சு? சொல்லு”

“ இப்போ உங்க கணவருடைய விந்தணுவை இன்னொரு பெண்ணோட சினை மூட்ட,  இல்ல வாடைக தாய்க்கு  ஏழு லட்ச ரூபாய் வரைக்கும் பீஸ் கேக்குறாங்க சரியா?

“ ஆமா “

“அப்போ நீ உன்னுடைய கணவருடைய விந்தணு இன்னொரு சினை முட்டையில் சேக்க நீ சம்மதிக்கிற சரிதானே”

“ ஆ...ஆமா “

“மதுமிதா அக்கா நல்லா நான் சொல்றத கேளு. உனக்கு புரியும்படி சொன்னா, வேற ஒரு பொண்ணு மூலமா உன் புருஷனுக்கு ஒரு குழந்தை பெத்துக்க சொல்லலாம். அந்த டாக்டர் சொன்னத கேட்ட இல்ல? ஒவ்வொன்னுத்துக்கும் ஒரு டேரிஃப் வச்சிருக்காங்க. இவனுங்க கடைசி வரைக்கும் நமக்கு ஃபேவரா இயற்கையான முறையில குழந்தையை கருத்தரிக்க விட மாட்டாங்க. இங்க நல்லா இருக்குறவங்களுக்கு ஆயிரம் பிரச்சனை சொல்லுவாங்க. உனக்கு எக்கச்சக்கமான பிரச்சனையை இவங்க சொல்லிக்கிட்டே இருப்பாங்க. பிரச்சனை அதிகமாக, அதிகமாக அவங்களுடைய கட்டணம் அதிகமாகிட்டே இருக்கும்”

“ஆமா”

'‘நான் ஒன்னே ஒன்னு கேக்கறேன் உன்னுடைய கணவனோட விந்தணு எடுத்து இன்னொரு பெண்ணுடைய கருப்பையில் வைத்து குழந்தை பெத்துக்கறதுக்கு நீ ஓகே சொல்ற? அப்படின்னா யோசிச்சு பாரு. அதுக்கு உங்க கணவர் பேசாம அந்த பொண்ணு கூட டைரக்டா படுத்துக்கலாமே” அவள் சொல்லி நிறுத்த. அலை வேகமாய் அடிக்க

மதுவும் ஷில்பாவும் திகைக்க.,

”ஏய்ய் வாலு? என்ன சொல்றே நீ?  கேக்கவே உடம்பு கூசுது”

“நீ நல்லா யோசிச்சு பாரு! அறிவியல் முறையில, அதாவது செயற்கையா சேக்குறதுக்கு பல லட்சம் தேவைப்படுது. அதுக்கு பதிலா, கரு இயற்கை முறையில் சேர்ந்தால் தான் என்ன?”

“.......................”

“ இப்போ ஐயோ என்னால முடியாது “

“அப்படின்னா ஏழு லட்ச ரூபாய் எடுத்து வெளியே வை “

‘ஐயோ என்கிட்ட பணம் இல்லையே “

‘அப்போ வேற வழியில்ல., “

“ ஏய்ய் நளினி என்ன சொல்ற “ ஷில்பாவின் உடல் நடுங்கியது.

“ஷில்பா மேடம் நல்லா யோசிச்சு பாருங்க, இந்த இவங்க குழந்தை பெத்துக்கணும்னா நிறைய பணம் செலவு பண்ணனும், அதுக்கு பதிலா ஏன் அவ்வளவு கணவருடைய உயிரணுவை நீங்க ஏத்துக்க கூடாது”

“வாட்..? அய்யோ என்ன சொல்றீங்க?” ஷில்பா மதுமிதாவை பார்த்தாள்.

“ சரி விடுங்க. நீங்க விலகுங்க. நான் ஏத்துக்கிறேன். ."

".........................."

".ஆமா. எனக்கு பணம் தேவையா இருக்கு. உங்க கணவரை , தீனா சாரை இரண்டு தடவை தான் பார்த்தேன். அதுக்கு முன்னாடி அவர்கூட எனக்கு எந்த பழக்கமும் இல்லை. உங்க கணவரோட விந்தணுவை நான் வாங்கி கருப்பையில வச்சிக்கறேன். “

“ என்ன சொல்ற நீ ? புரிஞ்சுதாண் பேசுறியா”

“ இங்க பாரு மதுமிதாக்கா. என் உடம்பு ஆரோக்கியமான உடம்பு என் உடம்புல ஒரு நோயும் கிடையாது. கண்டிப்பா உன் புருஷன் கூட படுத்தா மூனே தடவை நான் பிள்ளை பெத்துப்பேன். ஆனா எனக்கு மூனு லட்சம் போதும். எந்தவித பிரச்சனையும் இல்லாம குழந்தை பெத்து உன் கையில கொடுத்துட்டு போயிட்டே இருக்கேன். அந்த கல்கி படத்துல வர மாதிரி.. எதுக்கு பார்ட் பார்ர்டா கருமுட்டை, கருப்பை தானம் எல்லாம்? இந்த உடம்பையே தானமா தரேன். என்ன சொல்ற?”

“ ஏய் வாய மூடு நீ பேசறது கொஞ்சம் கூட சரியில்லை.”

“ இங்க பாரு உன்னுடைய துக்கத்தையும் துயரத்தையும் தாங்கமாட்டாமாதான் சொல்றேன். நான் பணம் காசு சம்பாதிக்கிறதுக்காக இதை சொல்லல. இப்போ எங்க வீட்டுக்காரர், இந்த ஷில்பா வீட்டுக்காரர் போல வெளி யூர்ல இருக்காரு. பாம்பேல இருக்காரு,அவர் இங்க வரதுக்கு இரண்டு வருஷம் ஆகும். அதுக்குள்ள  காதும் காதும் வெச்சாப்போல இந்த புள்ளையை பெத்துட்டு நான் கைல கொடுத்துடுவேன் சொல்லு. நீ சொல்லு”

“.........................”

“ நான் கர்ப்பம் ஆகறப்ப உன் கிட்ட சொல்றேன். நீயும் கர்ப்பம்னு எல்லாருக்கும் சொல்லு. ஏழாம் மாசம் வரைக்கும் ஓட்டு. அப்புறம் நீ கூப்புடற இடத்துக்கு நான் வரேந். எனக்கு ஏலகிரில ஒரு ஆஸ்பத்திரி தெரியும். நீயும் வா. புள்ளையை தரேன்.. நீ வாங்கிட்டு வந்துடு..”

“..................”

“ அதுமட்டுமில்ல., உன் சொந்தக்காரப் பொண்ணு நான் என்றதால ., உன் கூடவே மூனு மாசம் தங்கறேன். குழந்தையை பாத்துக்கறேன். பால் குடுத்து வளக்கறேன். நீ போ’ ன்னா  நான் போய்டுவேன். என்ன ஓகேவா? அதுக்கப்பறம் என் நிழல் இந்த  வீட்டுல விழாது“

அவள் அடுக்கடுக்காய் தன் திட்டததி விவரிக்க.,

‘ அய்யய்யோ என்னால எங்க வீட்டுக்காரருக்கு உன்னை விட்டு கொடுக்க முடியாது “
“இங்க பாரு கண்டிப்பா உங்க அஞ்சு லட்சம் பணத்தை வாங்கிட்டு பிள்ளை பெத்துக்கணும் என்றதுக்காக நான் இதை சொல்லல. எனக்கு ஒரு காலத்துல உங்க குடும்பம் உதவி செஞ்சது. இப்ப  நான் செய்யறேன். ஆனா அதை  நான் சும்மா செய்ய முடியாது. “

‘..............................”

“எனக்கு உங்க புருஷன் மூலமா பிள்ளையும் பிறக்கும். இது 100% ரிஸ்க் தான். ஆனா வேற வழி இல்லாம உனக்காகவும்  நீ தர்ற பணத்துக்காக தான் இந்த முடிவு எடுக்கிறேன். அப்படி இல்லன்னா, இன்னொரு சாய்ஸ் இந்த ஷில்பாதான் “

“ஐயோ  நானா?”

“எஸ். ஷில்பாவுக்கு ஆரோக்கியமான கருமுட்டை இருக்கு. எந்த நோய். எந்த பிரச்சனை ,உடலுக்கு குறைபாடும்  இல்லை . அவங்க நினைச்சா உங்க வீட்டுக்காரருக்கு ஒரு குழந்தை பெத்து கொடுக்க முடியும் .”

‘...........................”
“அவங்க வீட்டுக்காரரும் வெளிநாட்டில் இருக்காரு.”

“.............................”

“ஓரே அப்பார்ட்மென்ட்ல் இருக்கீங்க.  சோ., அடிக்கடி ஷில்பா இந்த வீட்டுக்கு வந்து பேபிக்கு பால் கொடுக்க, போக வர இருந்தா கூட யாருக்கும் டவுட் வராது.. நான் இல்லன்னா ஷில்பா தான் சரி. வேற வெளி ஆள் வேணாம்..என்ன சொல்றீங்க ஷில்பா? ”

“ அய்யோ என்ன இப்படி பேசுறீங்க?” ஏற்கனவே கருமுட்டை கொடுத்ததுக்கே நான் ஒவ்வொரு நாளும் பயந்துட்டு இருக்கேன். "

"ம்ம்ம்ம்"

"கருமுட்டை கொடுத்தது கூட இவங்க வீட்டுக்காரருக்கு எப்பவும் பெரிய சான்ஸ் இல்ல. எங்க வீட்டுக்கும் தெரியாது. ஆனா அவரு கூட போய் படுத்து புள்ளை பெத்துக்கோன்னு சொல்றது எப்படி சரியா இருக்கும்?” அவள் முகம் சிவந்தது.
“ அதுக்கு தான் உங்களை சொல்றதுக்கு முன்னாடி நான் அந்த வேலை செய்யறேன்னு சொல்லி கேட்டேன். எனக்கு 100% ஓகே இது தப்பு இல்லன்னு எனக்கு தோணுது. மதுமிதாக்வுகு தெரியாம அவளுக்கு துரோகம் பண்ணி, அவங்க வீட்டுக்காரர் கூட படுத்து,  உடம்புல கொழுப்பு எடுத்து  தினவெடுத்து நான் புல்ளை பெத்துக்கிட்டா அது தப்பு தான்”

‘.........................”

“ ஆனா மதுமிதாவுக்கு  நல்லது பண்ணனும். அவளுக்கு பணத்தை மிச்சம் படுத்தனும் அப்படின்னு சொன்னா, இதுதான் கரெக்டான ஐடியா. இதை உடனே செய்யணும். யோசிச்சுக்க.  நானா? இல்ல ஷில்பாவா?, நல்லா யோசிச்சு முடிவு பண்ணிக்கங்க.. இப்ப நாம கிளம்பலாம். ஒரு காரை புக் பண்ணுங்க”

காரில் மூனு பேரும் பின் சீட்டில் இருந்தாலும்,  மூன்று பேரின் மனங்களும் மூன்று திசையில் போய் நின்றன. ஒன்றுக்கு ஒன்று எட்டிப் போய் நின்று கேள்வி கேட்டுக் கொண்டன. அவர்கள் வழியில், யாருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. மூன்று பேருமே தனித்தனியாக தான் இருந்தார்கள் .

Tuesday, September 16, 2025

க.க.கா பாகம் 4 : எபிசோடு : 143

 

சென்ற வாரம் தான் அந்தக் கரு மதுமிதாவின் கருப்பையில் பத்திரமாக வைக்கப்பட்டது. நாளுக்கு ஒரு நாள் தன் உடலில்  ஏதேதோ மாற்றங்கள் உண்டாவதாக  மது, ஷில்பாவிடம் தினம் தினம் சொல்லி சந்தோஷப்பட்டாள்.

“இப்ப யார்கிட்டயும் மூச்சு விடாதே? ஒரு நாலு மாசம் போவட்டும்” ஷில்பா கூட அவளை எச்சரித்திருந்தாள். “பத்திரம்., பத்திரம்டி., வேலைக்கார அம்மாவை சீக்கிரமே வர சொல்லிடு,... தடால் படால்னு எதையுமே தூக்காதே., நடக்காதே., பறக்காதே., நோ வெய்ட்/., நோ...டிராவல்.,.” என்றெல்லாம் எத்தனை எத்தனை எச்சரிகைகள்?

ஆனால்., ஆனால்?. அந்த பத்திரமான கருப்பை தான் ,

அவர்களது உலகத்திற்கு ஒரு புதிய வரவாக வரும் என நம்பிக் கொண்டிருந்த கருப்பை தான்.,

இனி அவளுக்கு மலடி என்ற பெயர் திரும்ப வராது' என அவள் நிச்சயம் நம்பிக் கொண்டிருந்த அந்த கருப்பை தான் ,

இன்று அதிகாலை கர்ப்பபை பலமிழந்து கருக்கலைந்து வெளியேறி விட்டது.  எல்லாம் தூள் தூளாகி போயிருந்தது. அந்த சோகம் தாங்காமல் தான் மது அழுது கொண்டிருந்தாள்.  நேராக உட்கார கூட தெம்பில்லாமல் தரையில் சரிந்தவாறு படுத்திருந்தாள். வெகுவாக இடிந்து போயிருந்தாள்.

அவள் சொல்ல சொல்ல .,

“என்னடி சொல்றே? “ ஷில்பாவும் அதிர்ச்சியானாள். தன் கர்ப்பம் கலைந்தது போல் ஒரு பிரமை.

“என்னடி சொல்ற? பாவி" " அலறியபடி அவளை பிடித்து உலுக்கினாள்

“நீயும் திட்டு., இப்பதான் அவரும் என்னை அதிர்ஷ்டம் கெட்டவன்னு திட்டிட்டூ போனார்.. நீயும் திட்டு”

.”அடிப்பாவி! கவனமா இருக்க கூடாது” ஷில்பாவுக்கும் அழுகை வரும்போல இருக்க.,

“இதுக்கு மேல நான் என்ன டிரை பண்ண முடியும்? கருக்குழாய் அடைப்புன்னாங்க, அப்புறம் சினை முட்டை தரமில்லைனாங்க,. இப்போ என் கருப்பையும் சரியில்ல போல” அவள் மாய்ந்து மாய்ந்து அழுதாள்.

“எவ்ளோ டென்ஷன்? எவ்ளோ டைம்? எவ்ளோ காசு எல்லாம் போச்சு,. என்னால தாங்க முடியல ஷில்பா. ஏன்டா பொம்பளையா பொறந்தோமுன்னு ஒரு விரக்தி”

“ எனக்கு பொருளை தான் உருப்படியா செய்ய தெரியல., கிடைச்ச பொருளைக் கூட எனக்கு பத்திரமாக பாத்துகக் தெரியலடி, என் கருப்பை கூட வலுவில்ல., இனிமே எனக்கு புள்ளை பொறக்க வாய்ப்பே இல்லையா? அய்யோ இதுக்கு மேல எப்படி என்னை ஆண்டவன் சோதிப்பான். சொல்லு. யாரோட திருஷ்டி., யாரோட சாபம் தெரில”

“.........................சரி விடு... மது”

“இல்ல ஷில்பா... அய்யோ!  உன்  சினை முட்டை., கருவாகி என் கருப்பைல வளர்ந்து,  எவ்வளவு அழகான ஒரு குழந்தையா., உன்னை உரிச்சி வெச்சி எனக்கு பிறந்து இருக்கும்? நான் என்னென்ன கனவு எல்லாம் கண்டேன் தெரியுமா? எல்லாமே போச்சுடி? எவ்ளோ பெரிய தண்டனை?”

 “சரி.. ரிலாக்ஸ் மது.. நம்ம கையில ஒன்னுமில்ல”

“சே.  ப்ரண்டுங்கிற முறையில் நீ கருமுட்டை தந்தே? யாருமே இந்த தியாகத்தை பண்ண மாட்டாங்க., ஆனா நீ இந்த தியாகத்தை பண்ணே., அதுக்கு கூட ஒரு மரியாதை இல்லாம ஒரு அர்த்தமில்லாம போயிடுச்சு. ஒரு பொம்பளை எத்தனை தடவை தான் இதுக்கு ஒத்துகுவா? எங்க வீட்டுக்காரர் நல்லா பொலிகாளையாட்டம்  இருக்காரு. ஆனா நான்தான் அவருடைய விந்து வாங்கி கருப்பையில் வைச்சி குழந்தையாக கொடுக்கறதுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கேண்..”

‘...........................”

“அய்யோ இப்படிபட்ட புருஷன பார்க்க முடியுமா? எத்தனை தடவ அபார்ஷன் ஆனாலும் கருத்தரிப்பு தோல்வி அடைஞ்சாலும், அவர் கொஞ்சம் கூட கவலைப்படல ஷில்பா., “பரவால்ல விடு பாத்துக்கலாம்., கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்ற ஒரு நல்ல புருஷனுக்கு என்னால ஒரு குழந்தையை பெற்றுக் கொடுக்க முடியலையே”

‘............................”

“ அவரும் எத்தனை வருஷம் தான் என் கூட பொறுமையா குடும்பம் நடத்துவார் சொலு.   நான் சொல்றதெல்லாம் அவர் செய்றார்.  அவரு சொல்றதை நான் கேக்குறேன். அவர் கூப்ட்டபல்லாம் கட்டிலுக்கு போறேன். ஆனா,குழந்தை மட்டும் என்னால் பெத்து கொடுக்க முடியல.  போதும் போதும்கிற வரைக்கும். கட்டில்ல அசர அடிக்கிற ஆம்பளை அவரு. எத்தினி பொம்பள வந்தாலும் வரிசையா புள்ளை கொடுப்பார்,”

ஷில்பா இதைக் கேட்டு தலைகுனிய,

“ஆனா அவரை ஆம்பளையா?ண்னு இந்த ஜனங்க பாக்குற பார்வை இருக்கே? இந்த அப்பார்ட்மெண்ட்ல குழந்தை இல்லாம என்னால வெளிய வர முடியல “

“சரிடி விடு. கவலைப்படாத “

‘ஐயோ அந்த சங்கீதா மேடத்தோட பொண்ணு இருக்காளே பார்கவி,. அவ கூட கல்யாணம் ஆகி ஒரு வருஷம் இரண்டு வருஷம் குழந்தை இல்லைன்னு சொன்னாங்க. அவ கூட இப்போ எதுவும் உண்டாகி இருக்கான்னு கேள்விப்பட்டேன். என்ன விட சின்னப் பெண் அவ இப்போ வயித்த சாய்ச்சு வந்து நிக்க போறா? எனக்கு பகீர்னு இருக்கு,,.”

“..............................”

“எனக்கு ஏன்டி ஒரு குழந்தை உருவாகல? கூச்சபடாம சொல்றேன். ஐயோ அந்த ஆளு என்னன்னா கட்டில் போட்டு நல்லா சாய்க்கிறான்.  திணற திணற என்கூட படுக்கிறான். காட்டு சிங்கம் மாதிரி சிலுத்துகிட்டு  நிற்கிறான். வள்ளல்டி அவன். ஆனா அவன்கிட்ட குழந்தை வாங்க துப்பில்லாமல் நிற்கிறேன் “

“சரி சரி விடு மதுமிதா.. எல்லாம் சரியா போகும், இன்னும் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு”

“ இனிமேல் நான் ரெஸ்ட் எடுக்குறதுக்கு என்ன ஆக போவுது? இனிமேல் எனக்கு குழந்தையே பிறக்காது. அந்த ஆள் வேற கல்யாணம் பண்ணிக்கிறது தான் நல்லது.”

“ஏய்ய்ய் வாயை மூடு”

“இல்ல ஷில்பா! நான் பேசாமல் அவரை டைவர்ஸ் பண்ணலாம்னு நினைக்கிறேன்”

“ வாய மூடு என்ன இப்படி எல்லாம் பேசுற?”

“ ஆமாண்டி ஒரு பொம்பளைன்னா புருஷன் கூட பறந்து புள்ள பெத்து தரணும். எனக்கு அந்த யோக்கிதை இல்லையடி”

“ வாயை மூடு என்ன பேசுற?  பொம்பளைன்னா புள்ள பெத்து தர மெஷினா? அதை தாண்டி அவளூக்கு சாதிக்க தெரியாதா? எவ்வளவோ விஷயம் இருக்கு ? நீ ஏன் அப்படி உன்ன தாழ்த்துகிறே லூசு? “

“எவ்வளவோ விஷயம் இருக்கு தாண்டி, ஆனால் கல்யாணம் கட்டி புருஷன் கூட குடும்பம் நடத்துற பொம்பள பண்ணக்கூடிய அதிகபட்ச சாதனை என்ன? புள்ள பெத்துக்கறது தானே? அதுக்கு ஏத்தா போல ஆரோக்கியமா தானே நான் உடம்ப வச்சுக்கணும்? என் உடம்பு ஏன் இப்படி மாறி போச்சுன்னு தெரியலையே?

என்னை கல்யாணம் கட்டிக் கொடுக்கற வரைக்கும், நான் ஆரோக்கியமான உணவு தான் சாப்பிட்டேன். இந்த சிட்டில வந்து தான் நான் கிடைச்சதை சாப்பிட்டு அய்ய்யய்யோ.. பாழாய் போனா மைனூஸ், சிக்கன் ப்ரைட் ரைஸ் அய்ய்யய்யோ எப்ப பாத்தாலும் தப்பானதே சாப்பிட்டு, உடம்பே தப்பா போச்சு “

‘..........................”

“அய்யோ அப்படி சாப்பிட்டு சாப்பிட்டு தான் என் உடம்பு இப்படி ஆயிருக்குமோ? ஐயோ அடிக்கடி அந்த பானிபூரி, மைநூஸ் பிரஞ்ச் பிங்கர்ஸ் ,கிரில் சிக்கன் பத்தாதுக்கு சவர்மா.. அய்யோ கடவுளே! உன் தப்பு எதுவுமில்ல, எல்லாம் என் தப்புதான் “ அவள் அரற்றினாள்

“நான் தான் என் உடம்ப கெடுத்துக்கிட்டேன். ஷில்பா இனிமே எனக்கு குழந்தையே பொறக்காதா? என் உடம்ப நானே நாசம் பண்ணிட்டேனா?”

“ஏய்ய் போதும் ,.நீ கண்டதையும் போட்டு குழப்பிக்காத.  நீ தான் அதையெல்லாம் இப்ப  சாப்பிடறது எல்லாம் விட்டுட்டல்ல?  இனிமேல் உன் உடம்பு நல்லபடியா மாறும்” இன்னும் என்ன சொல்லி, அவளை தேற்றுவது?’ என தெரியவில்லை.

“நான் எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா? இனிமேல் என் பிரச்சனை எல்லாம் தீர்ந்துடுச்சு. என் வயித்துல ஒரு குழந்தையை பெத்து எடுக்க போறேன்., அப்படின்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்னு தெரியுமா? இப்ப  நான் என்னுடைய குழந்தையை பறிகொடுத்து நிற்கிறேன்.”

“ஏன் அப்படி எல்லாம் சொல்ற? இது ஒரு அபார்ஷன் தானே மது... விடு”

 

“என்ன சொல்ற ஷில்பா ? குழந்தை பிறந்து எடுத்து வெளியே வந்தாதான் அது என்னுடைய குழந்தையா? அப்போ தான் அது ஒரு உயிரா? என் வயித்துக்குள்ள இருந்தா அது உயிர் இல்லையா? அந்த உயிரை நானே இப்போ விட்டுட்டேன்? என்ணோட கருப்பை சரி இல்லையா?  நான் தப்பு தானா?  அப்ப என்னால தானே ஒரு உயிர் போச்சு?”  என அவள் உருக்கமாக பேசியழ, ஷிள்பா அவளை தன்னுடைய வயற்றோடு சேர்த்து அமர்த்தி பிடித்துக் கொண்டாள்

“ அழாத. மது! விடேன்.,  எனக்கும் கஷ்டம் தான்.. விடு பரவாயில்ல”

“மனசு கேக்கல ஷில்பா”

“ப்ச்.. அழாத மதுமிதா! சொன்னா கேளு! உடம்ப இன்னும் கெடுத்துக்காதே, நீ முதல்ல ரெஸ்ட் எடு. சாயந்திரமா நம்ம அந்த ஹாஸ்பிடல் போலாம்.  சொல்றது கேளு .நீ படு “

“ஐயோ என்னால மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு போய் பெட்ல படுக்க முடியாது .உன்னையும் என்னால அழைச்சிட்டு போக முடியாது. உன்ன கூட கூட்டிட்டு போகலாம். ஆனால் என் புருஷனை கூட்டிட்டு போய்..திரும்ப..... ஐயோ ...ஷில்பா! அந்த செமனை எடுக்க நாங்கள் பட்ட பாடு இருக்கே., ஐயோ என்னால மறுபடியும் முதல்ல இருந்து செய்ய முடியாது.,” அவள் கண்டபடி பேசி அழ, அதை பார்ப்பதற்கு ஷில்ஃபாவிற்கு பரிதாபமாக இருந்தது.

“ஈவ்னிங்க் போய் பாப்போம்.. ஏதாச்சும் சாப்பிட்டியா?”

அவள் ‘இல்லை’ என்றாள்

ஷில்பா வீட்டுக்கு போய் டிபன் எடுத்து வந்து கொடுத்து அவள் தலையை தடவி விட்டாள்.

“நீ சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு.  நாம  போயி நளினி கிட்ட போய் என்ன ஏதுன்னு கேட்கலாம். “

“நான் மறுபடியும் எங்க வீட்டுக்காரரை அங்க அழைச்சிட்டு வரமாட்டேன். ஏன்னா லாஸ்ட் டைம் அவருடைய சம்மதம் நான் வாங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். அவரை மறுபடியும் ஹாஸ்பிடலுக்கு கூப்பிட முடியாது”

“ மது முதல்ல போய் பார்ப்போம்,. அவங்க என்ன சொல்றாங்கன்னு கேப்போம். முதல்ல நீ தூங்கு”

அப்போதைக்கு மது தூங்கினாள். மாலை வந்ததும் ஷில்பா மதுமிதாவை கிளினிக் அழைத்து போனாள்.

 

Monday, September 15, 2025

க.க.கா பாகம் 4 : எபிசோடு : 142

ஏய்ய்ய்ய்” தீனா திகைக்க

“ சொல்லு! வேணும்னா உங்களுடைய ஆசை சிஸ்டர் ஷில்பாவை  இதை புடிக்க சொல்லட்டுமா?” அவள் ரொம்ப பேரை சொன்னதுமே அவன் ஆண்மை சடாரென மேல் நோக்கி எழுச்சி அடைந்ததை கண்டு மதுமிதா திகைத்துப் போனாள்.

“ஓஓ உனக்கு., ஷில்பா  வேணுமா மாமா?”

“ஷில்பா. ஷில்பா ஆ“  அவன் பின்னால் சுவரில் சாய்ந்தான்.

“உனக்கு ஷில்பாவை ரொம்ப பிடிக்குமா மாமா ? அவளை இப்படி முட்டி போட்டு சப்ப சொல்லட்டுமா? ஏய்ய்ய் “

“.....................வேணாம்.... ஷில்பா”

“ அட இவ தானா உன் கனவு கன்னி ? நான் அப்பவே நினைச்சேன் மாமா . அவ காயெல்லாம் செமையா இருக்கும். இன்னும் பால் குடுத்துகிட்டுருக்கா இல்ல? அவ வீட்டுக்காரர் கூட இல்ல., காயெல்லாம் வீங்கி போய்., ஆப்ப சட்டியெல்லாம் கொதிச்சு போய்  உனக்கு ரொம்ப புடிக்கும்”

“ஏய்ய்ய்ய்ய்” அவன் உறுப்பு புதிய பரிமாணத்தில் பருத்து வீங்கி வெடிக்க தயராக ., அவள் வேகமாக உருவி விட்டாள் . அப்பப்போ தண்டினை நக்கி விட்டாள்.

“ஏய்ய் சுண்ணி பையா? உனக்கு என் புன்டை வேனாமா? ஷில்பா புண்டை தான் வேனுமா.. அவளை ஓக்கனுமுன்னு துடிக்கிறியா., நன்றி கெட்ட நாயே” அவள்  அத்னைடம் பேசினாள். அதை தன் தொண்டை வரை முட்ட விட்டு எச்சில் துப்பி சப்ப. அது பூம் பம்ப் காங்க்டீர்ட் மெஷின் போல இஷஷ்டத்துக்கும் நீள.,

 “ அவளை இங்க வந்து குனிஞ்சு காட்டுடின்னா கட்டப் போறா? அவ புண்டைய நல்லா விரிச்சி பாத்து ஓத்துடு மாமா ஆஆஅ ., அவளை மடக்கு மாமா.  உன் சுன்னிக்கெல்லாம் அவ மாட்டுனா போதும்., சக்களத்தி நம்ம வூட்லயே குடித்தனம் பண்னிடுவா. நாச கார பாவி...ஆஆஆஆ மாமா அவ கிட்ட சொன்னா போது., எப்போடா நீ சுன்னிய வச்சு ஓப்பேன்னு காத்துட்டு இருப்பா”

“ஆஆஆஆ. ஷில்பா”

“ அவ உன் சிஸ்டர் இல்லடா., அவ பார்வை எப்பவும் உன் ஷோல்டர்,. செஸ்ட்ல இருக்கும் மாமா. நீ உடம்பெல்லாம் எண்ணெய் தேச்சு வராண்டால நின்னா எட்டி எட்டிப் பாப்பா., அந்த ஷில்பா சிறுக்கி., “

“ஆஆஆஆஆ”

“பிரா போடாமா முலையை ஆட்டிகிட்டு அலைவா ஓடுகாலி...ஆஆஆஆஆ  நீ அவ இரண்டு முலையும் பிடிச்சு கசக்கி பால் குடிச்சுகிட்டே.  நல்லா அவளை ஓக்கலாம் மாமா!  புருஷன் இல்லாம காஞ்சி கிடக்குறவ அவ,  உன்ன கட்டி புடிச்சு கடிச்சு ஓத்துக்கடின்ன என்ன கசக்காவா போவுது ஆஅ  மாமா என்ன சொல்லு மாமா”

“ஆஆஆஆ ஷில்பா”

“வெக்கப்படாம சொல்லு ஷில்பா மை டார்லிங்க்”

“ஷில்பா மை டார்லிங்க்”

“ஆஅ யெஸ்.. இப்ப அவ தான் மாமா! உன்னை ஓத்துட்டு இருக்கா. உன்னதை புடிச்சி ஆடிட்டு இருக்கா.. நீ  அவ கூட படுத்து புள்ளை பெத்துக்கறியா மாமா? என்ன சொல்லு சொல்லு? “

“ஆஆஆஆஆ ஷில்பா.” அவன் மதுமிதாவின் முலையை குனிந்து பிசைய., அவள் அவனது ஆண்மையை வெறி கொண்டு  கடிக்க

“ஏஏஏஏய்ய்ய் .” அவன் கத்த ., அவள் வெடுக்கென வாய்லிருந்து பிடுங்கி அவனது உறுப்புக்கு நேராக பாட்டிலை பிடிக்க.,

‘கொத்.,’ கொத்’’ என ஸ்பீடாக அவனது உயிர் திரவம் பீச்சி அடிக்க..

“தலையெழுத்து..” என்றபடி அந்த தைல பாட்டிலில் முக்காவாசி பிடித்து மூடியால் முடினாள்.

“ஆஆ ஸ்ஸ் ஷில்பா மை டார்லிங்க்”

“போதும் ஜொள்ளு விட்டது,. அவ என் ஃபிரண்ட். ஞாப்கமிருக்கட்டும். “

“மது” அவன் கண்ணை திறக்க.,

“பேண்ட் ஜிப்பை போடுறா நாயே!” என சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

லேப்பில் டாக்டர், நளினி ரெடியாக இருக்க., செமன் புட்டியை கொடுத்தாள்.

அந்த உயிரணுக்கள் கவனமாக பகுக்கப்பட்டு., பத்திரப்படுத்தி இருந்த  ஷில்பாவின் கருமுட்டையோடு செலுத்தப்பட்டு விட்டது.

“நீங்க போகலாம்., நாளைக்கு ஈவ்னிங்க் ரிசல்ட் சொல்றோம்”

அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவனுக்கு தெரியாமல் ஷில்பாவை அவளது வீட்டில் விட்டு பின் தன் வீட்டுக்கு போனாள் மதுமிதா.

வீட்டுக்கு வந்த மதுமிதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பாவி நம்ம வாயாலேயே நம்ம தோழியை அவனுக்கு படுக்க வெச்சிட்டானே. தீனாவின் மனதை கெடுத்து விட்டோமே, விஷம் போல திரித்து விட்டோமே. இனி எப்பவும் ஷில்பாவை பார்த்தால் மனதில் என நினைப்பான்’ என்கிற ஒரு தலைவலி அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது.

தீனாவுக்கும் தனது மனைவியின் முகத்தை பார்க்க  கூச்சப்பட்டு கொண்டே இருந்தான்.

அன்று இரவு, “சாரி மாமா வேற வழியில்லாம நான் ஷில்பா பெயரை சொல்லிட்டேன் என்ன சொல்ல”

“விடு பரவாயில்லை. செமன் வரலை எனக்கு. அதான் நீயும் சொன்னே. எனக்கு ஏதோ ஒரு பாயிண்ட்ல டெம்ப்ட்டேஷன் வந்தா தான், செமன் வெளிய வரும். நானும் தவிச்சிட்டு இருந்தேன். நீ ஷில்பாவோட அனாடமியை விவரிச்ச உடனே, அவ டிரஸ், அவ கண்னு, அழகு, ஸ்ட்ரக்சர், அது இது எல்லாம் எனக்கு மைன்ட்ல கோர்வையா வந்து ஒரு ஜியன்ட் செக்ஸ் மூடா செம்மையா ஃபீலிங் ஆயிடுச்சு, மத்தபடி நீயும் என்னை தப்பா நினைக்காதே., இது தான் விர்ச்சுவல் செக்ஸ் போல, “

‘..........................”

“ சரி மது!  இது சக்சஸ் ஆயிடுமா? “

“கண்டிப்பா ஆகிடும்ங்க. கரெக்டா சிக்ஸ் வீக்ஸ் கழிச்சி  நம்ம குழந்தை நம்ம வயித்துல“

மூவருமே நம்பினார்கள்.

தீனாவின் விந்தனுவோடு சேர்த்து செயற்கை முறையில் கருவை உருவாக்கினார்கள்.

தீனாவிடம் கூட மதுமிதா., அது ஷில்பாவின் கருமுட்டை என சொல்லவே இல்லை. நாளை தெரிந்தால் ‘ஷில்பாவோட கருமுட்டையா?” என ஷாக் ஆகலாம். சிஸ்டர்., அண்ணா என அழைக்கப்படும் அந்த கண்ணிய உறவினை நாமே சேதப்படுத்தும் படி ஆகலாம். யாரோ ஒரு காலேஜ் படிக்கிற பெண்’ என சொல்லி சமாளித்தாள்.

குறிப்பிட்ட நாட்கள் வரை டெஸ்ட் ட்யூப்பில் கருவை வளர்த்து, பிறகு மதுமதியை கூப்பிட்டு, மறுபடியும் அவளின் கருப்பையில் அந்த செயற்கை கருவை வைத்து வளர வைத்தார்கள். மதுமிதாவின் கணவனின் பணம் பெரிய அளவில் செலவழிந்தது.

ஆறு வாரம் போன் பின்., ஷில்பாவுக்கும் மதுமிதாவுக்கும் வாட்ஸ அப்பில்., அந்த கருவினை படம் பிடித்து அனுப்பினார்கள். சிவந்த நிறத்தில் ஒரு குட்டி மீனின் சினைப்பை போல வளைந்து இருக்கும் மிகச்சிறிய சதை துனுக்கு.

‘அட இதுதான் கருவா? என் குழந்தையா?” ஷில்பாவால் அதை நம்ப முடியவில்லை தான் வயிற்றிலிருந்து வந்த சினை மூட்டையில் , ஆணின் விந்தணு சேர்ந்தால் இப்படித்தான் கரு உண்டாகுமா? என்ன ஒரு விந்தை இது?

எப்படிப்பட்ட அறிவியல்? நான் இங்கே இருக்கிறேன். இதற்கு உயிர் கொடுத்த ஆண் இதே பிளாட்டில் வேறு எங்கோ இருக்கிறான். எங்கள் இருவரின் குழந்தை எங்கோ ஒரு டெஸ்ட்  ட்யூபில் சத்தமில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது

இன்னும் கொஞ்ச நாளில் அது மதுமிதாவின் கருப்பையில் செலுத்தப்பட்டு விடும் . அடடா... விஞ்ஞானம் சுருங்கி விட்டதா? அல்லது தொழில்நுட்பம் விரிந்து விட்டதா?’  என்பது தெரியவில்லை.

அதை பார்க்க பார்க்க ஷில்பாவுக்கு பயம் கலந்த  கண்மண் தெரியாத சந்தோஷம் அவளுக்குள் ஓடியது. அவள் இதற்கு முன் எப்போதும் இந்த உணர்வினை அனுபவித்ததில்லை.  துள்ளி குதிக்காத குறையாக அலைந்தாள்.

‘இது என் குழந்தை தான். ஆனால் என் குழந்தை அல்ல, இதை இன்னொரு தாயின் கர்ப்பப்பையில் வளர போகிறது, இதற்கு யார் அம்மா? நானா? இல்லை மதுமிதாவா? அது எப்படி ஒரு குழந்தைக்கு இரண்டு அம்மாக்கள் இருக்க முடியும்? எப்படிப்பட்ட அதிசயம் இது?  ஆரம்பத்தில் எவ்வளவு எல்லாம் பயந்தேன்.

ஆனால் எத்தனை சிம்பிளாக இந்த விஞ்ஞானம் மாறிவிட்டது. கலவியே இல்லாமல் கர்ப்பம்? ஆஹா!

அவள் அடிக்கடி அந்த படத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள். ஜூம் செய்து ஜூம் செய்து பார்த்துக்கொண்டே இருந்தாள். இதில் எந்த பாகம் எனது சினை முட்டை? எது தீனாவின் விந்து அணு? புரியாமல் திரும்பத் திரும்ப பார்த்து அதிசயத்தாள். எட்ட நின்று தன் குழந்தையின் வளர்ச்சியை அனுதினமும் பார்க்கிற ஒரு தாயாக அவள் இருந்தாள்.

அவள் தாயாகி கரு சுமந்து பிரசவித்து மூன்று ஆண்டுகள் ஆகி இருந்ததால், தானே கருத்தரித்தது போல் ஒரு சுகமான பிரமை! அவள் அடிக்கடி அந்த கிளினிக் புகைப்படத்தில், தன்னை இழந்து விட்டிருந்தாள்.

‘இன்னும் ஒன் வீக்டி,. அப்புறம் அந்த கருவை உன் வோம்பில வெச்சிடுவாங்க இல்ல?

தோழிகள் இருவரும் அந்த நாளுக்காக ஆசையாக காத்திருந்தார்கள்.

ஆனால், காலம் மிகவும் பெரியது விதி அதைவிட மிகவும் வலிது கணக்குகள் வேறு விதமாக எழுதப்பட்டன.


 

 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  240 எபிசோடுகளையும் படிக்க.. 

Sunday, September 14, 2025

க.க.கா பாகம் 4 : எபிசோடு : 141

 “ வேற ஏதோ ஒரு பெண்ணிடம் போய் கருமுட்டையை கேட்கிறதுக்கு பதிலா, ஏன் நீங்க உங்க தோழிக்காக கருமுட்டை கொடுத்து உதவ கூடாது?” திடீரென நளினி அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“ நானா?” என்று ஷில்பா பயந்து விலக,

“இதுல தப்பு என்ன இருக்கு ரத்தம் டொனேட் பண்றோம் இல்ல? அது போல தான். இந்த கருமுட்டை தானம்? பார்க்க நீங்களும் ரொம்ப ஆரோக்கியமா இருக்கீங்க. உங்களுக்கு ரெகுலர் பீரியட் தாணே?”

“.......ம்”

“... ஏன் உங்க பிரண்டுக்காக கருமுட்டையை நீங்க கொடுக்கக் கூடாது?”  என சொல்ல

“ ஐயையோ எங்க .. எங்க வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா?”

“ நீங்க இப்ப ரென்டாவது பேபிக்கு பிளான் பண்றீங்களா?”

“ அப்படி எல்லாம் இல்லை என் வீட்டுக்காரர் ஊர்ல இருக்காரு “

“ஓகே அப்புறம் வேற என்ன பிரச்சனை? ஒரே ஒரு மாதம் வீணா போற கருமுட்டைய எங்களுக்கு கொடுக்கலாம்ல? ஒரு உயிர் பிழைக்கும். ஒரு குடும்பமே சிறப்பா இருக்குமே. நல்லா.,  யோசிச்சி சொல்லுங்க ..நீங்க மனசு வச்சா உங்க பிரண்டுக்கு உதவலாம் இல்ல என   நளினி சொல்ல,

ஷில்பா மதுமிதாவையும்  நளினியையும் மாறி மாறி பார்த்தாள்.

 இதற்கு என்ன பதில் சொல்வது?’ என தெரியவில்லை. அன்று இரவு முழுக்க அவளுக்கு தூக்கம் வரவில்லை. அடுத்த மூன்று நாட்கள் ஷில்பா மதுமிதாவையே பார்க்காமல் கடந்தாள்.

தன்னுடைய அந்தரங்க உறுப்பில் இருந்து வரக்கூடிய ஒரு விஷயத்தை அவரது கணவனுக்கு எப்படி கொடுப்பது?’ என்று தெரியவில்லையே, முன்ன பின்ன தெரியாதவனுக்கு என்றால் கூட ஓரவாயில்லை. மதுவின் கணவன் முகத்தில் எப்படி கண் விழிப்பது?’ ஒரே அப்பர்ட்மென்ட்டில் இருந்து கொண்டு, இதை எப்படி செய்வது? என்றாவது ஒருநாள் தெரிந்தால், உன்னுடைய சினை முட்டையில் தான் எனது  விந்து செலுத்தப்பட்டதா?” என்பது போல அந்த தீனா அண்ணனைப் பார்த்தால்?

அதுவும் இல்லாமல், அந்த தீனா அண்ணன் மிகவும் கண்ணியமானவர், மரியாதையானவர், வார்த்தைக்கு வார்த்தைக்கு சிஸ்டர் சிஸ்டர், என கூப்பிடுவார். அவருக்கு போய் நம்முடைய கருமுட்டையை எப்படி கொடுப்பது? அவருக்கு எப்படி புள்ளை பெத்துக் குடுப்பது?

இது நம் வீட்டுக்கு தெரிந்தால்? மாமனார் மாமியாருக்கு தெரிந்தால்? கணவனும் மச்சினனுக்கும் தெரிந்தால் என்ன ஆவது? என்றெல்லாம் அவள் பயந்தாள்.

ஆனால், மூன்று நாள் கழித்து மதுமிதாவே தான் அவளை தேடி வந்தாள்.

“என்ன ஷில்பா? எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டியா?’ என கேட்டாள்.

“ இல்ல மதுமிதா இந்த விஷயத்தை நான் எப்படி பண்றதுன்னு தெரியல?” என சொன்னவுடன் மதுமிதா ஷில்பா கையை பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

“எனக்கு வேற வழி தெரியல ஷில்பா.  எனக்கு தான் குழந்தை பெத்துக்க துப்பில்லாமல் இருக்கு.  நீ கருமுட்டை தானத்தை நீ கொடுத்தா என் வயித்துல ஒரு உசுரு உருவாகும்.”

“......................”

“உங்க வீட்டுக்கு ஒரு நாளும் இது தெரியாமல் நான் பாத்துக்குறேன், வேற யாருக்கும் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.. ப்ளீஸ்” என்றாள். ஷில்பா வேறு வழி இல்லாமல் “சரி”  என்று ஒத்துக் கொண்டு கிளீனிக்கு போக, அந்த பெண் நளினி,

“பை தி பை மதுமிதா உங்க கணவருக்கு சினை முட்டை ஷில்பா கொடுத்த விஷயத்தை உங்க ஹப்பிக்கு சொல்லாதீங்க “

“ இல்ல சொல்லமாட்டேன்"
“ ஏண்னா, ஒரே அபார்ட்மெண்ட்ல இருக்கறதுனால பிற்காலத்தில் ஏதாச்சும் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கு” என அவள் சூசகமாக சொன்னாள்.

“ கண்டிப்பாக அவருக்கு தெரியாம, நான் பாத்துக்குறேன்” என்றாள் மதுமிதா

“ஆனா எனக்கு தான் ஒரே நெர்வஸா இருக்கு., கில்டியா இருக்கு”

“ஒய் கில்டி? இது என்ன கணவருக்கு செய்யற பிட்ராயா? மதுமிதா  அக்கா நீங்க  சொல்லுங்க”

“ஷில்பா ! டோன்ட் கில்டி...! இதை  ஏன் உங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லணும்? இந்த விஷயம் நம்ம மூணு பேருக்குள்ளே இருக்கட்டும்”

அவளுக்கு என்ன பேசுவது என தெரியவில்லை

“ என்னங்க இந்த காலத்துல அவங்கவங்க இதயம், கல்லீரல், சிறுநீரகம்னு எல்லாம் பண்றாங்க. கருமுட்டைல எந்த பிரச்சனையும் இல்ல., இது ஒரு சர்பிளஸ் அர்கான் தாணே மேடம்?”
““அதில்ல.. எங்க மாமனாரு, மாமியார் ரொம்ப கன்சர்வேடிவ், .,அய்யோ எங்க ஹஸ்பேன்டுக்கு தெரிஞ்சா?”

“ப்ச்.. யாருக்கும் தெரியாது,. ப்ளட் டொனேட் பண்றா மாதிரி தான் இது”

அவளை கன்விண்ஸ் செய்து,. ஃபாரங்களில் கையெழுத்து வாங்கினார்கள்.

“நீங்க கருமுட்டைகொடுக்க வந்ததற்கு சந்தோஷம். ஆனா, உங்களுடைய கருமுட்டை ஆரோகியமானதா?ண்னு பார்க்க பல டெஸ்ட்கள் செய்யணும்’ என சொல்லி, ஷில்பாவை படுக்க வைத்து  நீரிழிவு சோதனை, தைராய்டு சோதனை, இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சர்க்கரை என எல்லா டெஸ்டும் செய்து வெற்றி பெற்ற பிறகு அவளுடைய கருமுட்டையின் தரத்தையும் ஆராய்ந்தார்கள்.

“ரொம்ப நல்லா இருக்கு. இந்த பீரியட் முடிஞ்ச்சபறம் வாங்க.”

சட்டப்படி அங்கீகாரத்திற்குள் கொண்டு வந்து பதிவு செய்து , தகவல் சொன்னார்கள்.

குறிப்பிட்ட காலை நேரத்தில் ஷில்பா, மதமிதாவுடன் மருத்துவமனைக்கு வந்தாள். அவளிடமிருந்து கருமுட்டை பத்திரமாக எடுக்கப்பட்டு பத்திரமாக காப்பகத்தில் வைக்கப்பட்டது. ஷில்பாவை அங்கே ஓரமாய் படுக்க வைத்தார்கள்.

“உங்க ஹஸ்பேன்டை கூட்டி வாங்க.. செமன் எடுக்கனும்”

“ அப்ப ஷில்பா?”

‘அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்.. உள்ள பெட்டுல இருக்கட்டும்...அவங்க இருக்கறதை அவர்கிட்ட சொல்லாதீங்க”

அவள் போக., கணவனை போன் போட்டு அழைத்தாள் மதுமிதா. “என்னங்க ரெடியா?  சீக்கிரம் வாங்க .. செமனை எடுத்து கொடுங்க”
"என்னது?”

‘வாங்க.. உயிரெணு எடுத்து குடுங்க”

“ என்னடி ரோதனை இது? ஏண்டி இப்படி என்ன போட்டு படுத்துற? என திட்டினான் .

“இதுக்குதான் என்னௌ மூனு நாளா பட்டினி போட்டியா?”
“ஏற்கெனவே சொன்னேன்ல?., இங்க ஒரு லேடிகிட்ட இருந்து கருமுட்டை எடுத்தாச்சு.. நிங்க சீக்கிரம் கிளம்பி வாங்க ..”

அந்த கருத்தரிப்பு மையத்துக்கு அருகே தான் வீடு என்பதால் அவன் பத்து நிமிடத்தில் வந்து விட்டான் ..

“இங்க வந்து நிக்கறிங்களே? டாய்லெட் போங்க” அவன் கையில் தைல பாட்டில் போல ஒரு சிறு புட்டியை கொடுக்க,

“ஏண்டி எனக்கு இங்கல்லாம் வராதுடி. அன்னிக்கும் மாதிரி வீட்டுக்கு வாடி”

“ப்ச்ச்ச்.. அதுக்கெல்லாம் டைம் இல்லங்க., சொன்னா கேளுங்க.. நீங்களே புடிச்சி வாங்க”

‘விளையாடாதே மது.. எனக்கெல்லாம் வராது.. நீயும் வா”

“ப்ச்.. வந்து தொலைங்க”., அவனை அழைத்து கொண்டு  கழிவறைக்கு போனாள்.

அவனை நிற்க வைத்து ஜிப் அவிழ்த்து உள்ளாடை இறக்கி அவள் தடவ தடவ எந்த ரியாக்ஷனையும் காணோம்.

“என்னடா இது சோதனை? அவள் ஒரு கையில் பாட்டிலில் வைத்துக்கொண்டு உருவ உருவ அவனது கருத்த உறுப்பு ஏனோ எழுச்சி ஆகவில்லை. சாதாரணமாகவே கை வைத்தால் படார் என்று சீறி எழுந்து விரைத்து கொள்ளும் உறுப்பு அன்று என்ன 'தகிட தத்தத்தம்' போட்டும் எழுந்து கொள்ளவில்லை .

“கிஸ் கொடு.. முறுக்கு....ம்ம் வாய்ல வெச்சி செய்”

மதுமிதாவும் அவனுக்கு உதவி செய்தாள். ம்கூம்ம்..ஆனால் ஒன்றும் வந்த பாடில்லை

“ என்னடா இது? சும்மா சும்மா வந்து முட்டும். ஓட்டை போடறா போல வந்து  நீட்டிகிட்டு குத்தும். இன்னிக்கும் என்ன ஆச்சு?..” அவள் அலுத்து கொள்ள.,

. “பேசாம போயிட்டு இன்னொரு நாள் வரலாம்” என்றான்.

“ஐயோ சொன்ன கேளுங்க. இங்கே சினை முட்டை தயாரா  எடுத்து வெச்சிருக்கு. நீங்க விந்தணு கொடுத்தா போதும்”
“ கரெக்ட்டி. ஆனா நான் என்னடி பண்றது?”

“ ஐயோ கதை புத்தகம் படிக்க மாட்டீங்களா?  ஏதாச்சும் பிட்டு படம் பார்த்து தொலைங்க”

“எல்லாத்தையும் பண்ணி பாத்துட்டேன். எனக்கு எதுவும் வரலடி.”

“என்னங்க., நீங்க இப்படி சொல்றீங்க?”

“ஏய்ய் இதெல்லாம் தானா வர்ரதுடி.,  இந்த டைமுக்கு வா ன்னா எப்படி வரும்?” என அவன் அலுப்பாய் சொல்ல.,அவனின் நிலை அவளுக்கு நன்றாக புரிந்தது. வீட்டுக்கு போய் வரலாமா? வேணாம் உள்ளே ஷில்பா ஆகாரமில்லாமல் தனக்காக படுத்திருக்கிறாள்..  நாம் தான் இவளை கார் பிடித்து வீட்டுக்கு அழைத்து போகவேண்டும்.

இவனிடம் சீக்கிரம் செமன் வாங்கி கொண்டு அனுப்பி விட வேண்டும் அதன் பின் தான் ஷில்பாவை  வீட்டுக்கு கூட்டி போகவேண்டும்.

“ சரி கண்ண மூடுங்க ., இங்க பாருங்க.... என்னை விடுங்க.. வேற யாராச்சும் நினைச்சிகிட்டு உருவுங்க”

“ உன்னை விட்டு நான் யாரைடி நினைக்கறது?”

“ இந்த  நாடக மயிரெல்லாம் போட்டா சாவடிச்சிடுவேன்.. எவளையாச்சும் நினச்சிக்க. செமன் எடுத்து தா..”

“என்னடி சொல்ற?”

“ ஆமா உங்களுக்கு யாரு பிடிக்கும்.,யாரை நினைச்சா டெம்ப்ட் ஆகும்”

“  யாரு?”

“ உங்க சொந்தக்காரங்கல்ல?”

“எவளும் இல்லடி”

“ சரி நம்ம அப்பார்ட்மெண்ட்ல ?”
“அய்யோ நம்ம அப்பார்ட்மெண்ட்ல எல்லாமே எனக்கு சிஸ்டர்ஸ்டி”

“ஆமாம்மா ரொம்ப நம்பிட்டேன். உங்க ஆம்பளை பத்தி எனக்கு தெரியாதா? கண்ணு மூடிட்டு நெனச்சுக்குங்க., இங்க பாருங்க இப்போ இது... ரேகா?  என்றபடி அவள் அவனது உறுப்பை எடுத்து முத்தமிட்டாள்.
“ அய்யோ  ரேகா எல்லாம் வேணாம்டி அவங்க என் சிஸ்டர்.. “

‘சரி நான் தான் அந்த சங்கீதா  மேடம்.." மறுபடியும் ஒருகவ்வு  கவ்வினாள்.

“ஏய்ய் லூசு. அவங்க மேல ரொம்ப மரியாதை வச்சி இருக்கேன்டி “

“சரி மேல ஒருத்தி இருக்கா இல்ல இந்து.,அவன் அதற்கும் சம்மதிக்கவில்லை.

கண்ணை திறக்காமலேயே ‘ஐயோ ரொம்ப சின்ன பொண்ணுடி பாவம்டி’

“ சரி நான் தான் அந்த ரம்யா. ஒகேவா?’ என்றபடி அவள் அவனது உறுப்பை பிடித்து உருவி விட, அவனது உறுப்பு எழுச்சி ஆனது.

‘ அடப்பாவி அந்த ரம்யா மேல இவ்வளவு கிரேசா?’  அவள் அந்த உறுப்பை தொட்டு நீவ, நன்றாக அது விரைப்பானது அவன் ரம்யாவை நினைத்துக் கொண்டே தான் இந்த எழுச்சியை பெற்றுக் கொண்டிருக்கிறான் என நினைத்தாள்.

‘அந்த ரம்யாவுக்கு சூப்பர் காய் இல்ல மாமா?’

‘ஏய்ய் தப்புடி இது?”

“ பேக் லாம் சூப்பரா இருக்கும்ல?’  பொடவை கட்டுனா ரொம்ப லோ ஹிப் கட்டிட்டு வருவா இல்லே., நம்ம அபார்ட்மென்ட்லயே கலரும் அவ தான். செம்ம கட்டையும் அவ தான்..”

“ஏய்ய் ரம்யா ஹஸ்பேன்ட் என் பிரண்டுடி”

“ அட போ   மாமா. இப்ப வந்து ரம்யா உன் கூட படுக்கறன்னா., நீ சும்மா விடுவியா? ஆஹா கல்யாணம் இரண்டு குழந்தை பெத்தாலும் தளதளன்னு இருக்கா இல்ல? கொப்பும் கொலையுமா இருக்கா இல்ல?

“..................ரம்யா வேணாம் அவ என் தங்கச்சி சாயல்..ப்ளீஸ்.......”

“ அந்த ரம்யா உனக்கு கிடைச்சா நீ என்ன பண்ணுவ மாமா?’ என்றாள். அவள் திரும்பத் திரும்ப ரம்யா பற்றியே பேசிக்கொண்டே இருந்தால் அவனது ஒரு எழுச்சி அடைந்ததே தவிர விந்து பொத்துக்கொண்டு வருவது போல் இல்லை.

அவனோ திரும்பத் திரும்ப ‘ரம்யா வேணாம்” என சொல்ல.,

“சரிடா உனக்கு வேற யாரை  ரொம்ப பிடிக்கும்., ஏதாச்சும் ஆக்டர சொல்லட்டுமா? வேற எவ்ளை பிடிக்கும்? வேற எவ கூட உனக்கு படுக்க பிடிக்கும்? வேற எவ இதை கைல புடிச்சு ஆட்டனும் உனக்கு” அவள் கசக்கினாள்.

“வேணும்னா அந்த அந்த ஷில்பாவ பிடிக்க சொல்லட்டுமா?” திடீரென எதிர்பாராத காம அம்பை ஷில்பா பெயரில் நனைத்து எய்தாள் மதுமிதா.


 



கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  240 எபிசோடுகளையும் படிக்க..