மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, April 23, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 64

 

மும்பையில் டப்பிங்க் அறையில் இருந்த  மாதேஷ்க்கு சந்தியாவின் விவாகரத்து விஷயம்  சொல்லப்பட்டுவிட்டது. நல்லவேளை தனது பெயர் அடிபடவில்லை. சந்தியா மூச்சு காட்டவில்லை. காட்டி இருந்தால் ரங்கராஜு நம்மை துவம்சம் செய்திருப்பார்.

அவன் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. ஆனால், சென்னை மாமனாரின் வீட்டுக்கு போனால் மீண்டும் சந்தியாவை தொட முடியுமா? என யோசித்தான்.

"பாஸ் அகெயின் பத்மா டிக்ள்யின்ட்" என்றபடி டப்பிங்க் அறைக்கு உள்ளே வந்தான்  அசோக்.

"என்ன ஆச்சு? "

"ஆமா.அந்த பத்மா  மேனன். உங்களோட அடுத்த புராஜெக்டுக்கு போடறதா இருந்தோமுல்ல. இப்ப போய் கேட்டா., கால்ஷீட் பிசியாம்."

"பேமென்ட் டபுள்னு சொல்றது தானே?"

"ட்ரிபிள்னு கூட சொல்லியாச்சு,.. ஊம்கும்ம்'னு  சொல்லிட்டா"

"வேணுமுன்னு பண்றாளா பத்மா ? " கோபத்துடன் கேட்டான் மாதேஷ்.

மாதேஷ் எத்தனை சிரமப்பட்டும் பத்மாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க முடியவில்லை . பத்மாவின் மேனேஜர் பாலா  கூட மாதேஷின்  நம்பரை  பிளாக் லிஸ்டில் போட்டு விட்டான் போல .

" எத்தனை தடவை சொல்றது சார் ? அவங்க கால் சீட் மூணு வருஷத்துக்கு பிஸி " என்றான் .

 தன்னைவிட  ஹீரோ வேல்யூ குறைவான நடிகர்களுடன் நடிக்கிறாள் பத்மா. ஆனால் தன்னுடன் ஏன் நடிக்க மாட்டேன் என்கிறாள் .

ஒருவேளை, ஒரு வேளை நம்மைப் பற்றி கேள்விப்பட்டு, நாம் மேலே கை வைத்து விடுவோம் என பயப்படுகிறாளா?  குறைந்தபட்சம் அவளுடன் பேசுவதற்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் கூட பரவாயில்லை என அவன் நினைத்துக் கொண்டிருக்க ., அவள் தன்னுடன் மட்டுமல்லம் ஷ்யாமுடனும் நடிக்க மறுக்கிறாளாம்.

எப்படியாவது இந்த  படத்தில் பத்மாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து அவளை தூக்கிக்கொண்டு ஈசிஆர் பங்களாவிற்கு அவளை போய்விடலாம்  என கனவு கண்ட  மாதேஷ்க்கு அது பேரதிர்ச்சி.

சினிமாவில நடிச்சும் உடம்புல  கறைப்படாத  கொஞ்ச நடிகைகள்ல  பத்மாவும் ஒன்னு. பத்மா நல்ல நடிகை.  அதேசமயம் கிளாமர் ஜாஸ்தி. இன்னைக்கு தேதிக்கு தமிழ்நாட்டுல அதிக ரசிகர்களை வைத்திருக்கிற பொண்ணு அவள்தான் . அவள் கூட நடிச்சா சுமாரான படம் கூட சூப்பர் ஹிட் ஆகிடும் . அப்படிதான் பல படங்கள் ஆகி இருக்கு . இன்ஸ்டாவில் மோஸ்ட் பாப்புலர் மாடல்.

அவ அப்பாவும் அம்மாவும் ஏற்கனவே சினிமால இருந்தவங்க. விஐபி குடும்பம் என்கிறதால யாரும் அவளை ஓரம் கட்டி ஹோட்டலுக்கு கூப்பிடறது இல்ல, அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்னு சொல்றதில்ல, அவ ரொம்ப பிரஷ் ஆன பீசு பீஸ்ன்னு எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள்.,

அதனாலயே, மாதேஷ்க்கு எப்படியாவது பத்மாவை மடக்கி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தான். ஆனால் ஒவ்வொரு படத்திலும் பத்மா மாட்டாமல் மிஸ் ஆகிக் கொண்டே இருக்கிறாள். தன் மனைவி சுஷ்மிதாவுகு தோழிதான் இந்த பத்மா. அவளிடம் நன்றாக பேசுகிறாள்.  ஆனால் நம்மை கண்டால் விலகி ஓடுகிறாள். ஒரு அவார்ட் பங்க்ஷனில் என் கையால் விருது வாங்க வேண்டும் எண்ற கட்டாயத்தால் அந்த விருதையே புறக்கணித்து விட்டாள். ரொம்ப கொழுப்பு தான்.

சான்ஸ் கிடைத்தால், துணியை அவிழ்த்து பார்த்துவிட வேண்டும் எங்கெல்லாம் கொழுப்பு என்று,

அவனுக்கு கண்கள் சிவந்தன.

". சோ  பத்மாவுக்கு பதில் ரேணுகா நாயரை போட்டிருக்காங்களாம் உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க "

"ரேணுகாவா?" மாதேஷின் கோபம்  ரேனுகா பேரை கேட்டதும் கொஞ்சம் குறைந்தது..

அவளும் மலையாள வரவுதான். செம்ம குட்டி. வயசுக்கு மீறிய காய்கள்., நல்ல ஷேப்பான உடம்பு. பெரிய கண்கள்.

ஒரு மலையாள படம். “ பச்ச ஓல விரிஞ்சி' என்பது டைட்டில். அதில் வயசுக்கு வந்து  பச்சை ஓலையில் அவள் குத்த வெச்சு உட்கார்ந்து கிடக்க., அந்த வீட்டின் வேலைக்காரன்., தென்னம் ஓலையை வெளியில் பின்னுகிறான். ஓலைக்குள் பாம்பு ஒன்று எட்டிபார்க்க., இவள் அலற., அவன் ஓலையை விசிறி பாம்பை துரத்தி விட்டு.,

" ஓமனா சமிக்க வேணாம்.." திரும்ப அவளை பார்க்கிறான்.

இப்படி ஒரு அழகா? மலைத்து போய் பார்க்கிறான்.

அவள் பயந்து போய் ஓலைக்கு பின்னே ஒளிகிறாள்.

கட் செய்தால் இரவு., நிலா  மேகத்தில் ஓளிகிறது. டாப் ஆங்கிளில் வேலைகாரன் கயிறு கட்டிலில் படுத்து நிலாவை பார்க்கிறான். அவன் கண்னுக்கு அந்த பெண்ணே வந்து போகிறாள்.

இரவு அவனுக்கும் தூக்கம் இல்லை. அவளுக்கும் தூக்கம் இல்லை. அவன் துணிந்து போய்  வீட்டுக்கு பின்னால் , அவள் இருக்கும் ஓலை தடுப்புக்குள் எட்டிப் பார்க்கிறான். அவள் சத்தம் போட வாய் திறக்க.,

அவன் "பாம்பு.." என்றான்...

"எ..எங்கே?" அவள் அவனை சந்தேகமாய் பார்க்கிறாள்

"படு காட்றேன்: என்றான்.

அடடா.. சேட்டன்கள் என்னமா எடுக்கிறானுகள். அந்த படுக்கை காட்சி மிக தத்ரூபமாக., விரசமில்லாமல் படமாக்கி இருந்தார்கள்.. பாவாடை கொண்டு அவன் முகத்தை மூடும் காட்சியில் ரேனுகா வெளிப்படுத்தி இருந்த நடிப்பு மிக அருமை.

அந்த மலையாள நடிகனுடன் பின்னி பிணைந்து இழைந்து நடித்திருந்தாள் ரேனுகா., அவனிடம் அவள் தன்னை இழந்து கொண்டிருக்க,

அந்த பக்கம் போவோர் ..,யாரோ,..

"ரேனுகா.. என்ன ஆச்சு? ஏதோ பேச்சு சத்தம் கேட்டுச்சே?" ‘அய்யோ வீட்டு பெரியவங்க அவன்  பயப்படுகிறான்.

‘ஆராடா அது?

வேலைக்காரன் பதறி எழ போக, அவளோ அவனை இழுத்து தன் மார்பில் போட்டு அழுத்திக் கொண்டே., பயப்படாதீங்க' என பதட்டமில்லாமல் சொல்கிறாள். அவன் வாயை விரல்களால் மூடி, ' நான் பார்த்து கொள்கிறேன்'  என்கிறாள்

"என்னம்மா ஆச்சு ஓமனா?

"ஓ ஒன்னுமில்ல பாம்பு" என சமாளிக்கிறாள்

வெளியே" அய்யோ... பாம்பா? எங்கே ஓமனா? " என கேட்கிறார்கள்.

"ம் கையில புடிச்சிகிட்டிருக்கேன்.." என்கிறாள் போதையாய் அவன் கண்களை ஊடுருவி பார்த்து..அவள் கை அவனது லுங்கிக்குள் போக காட்சி கட்....

அடே யப்பபா நேர்ல புல்லா அவுத்து காட்டி இருந்தா கூட இப்படி ஒரு கிக்கு கிடச்சிருக்காது. இந்த சீனை மட்டும்  மாதேஷ் 200 தடவை பாத்திருபபன்... ஆஹஹா  அவ முலையும் தொடையும்...கண்ணும் அப்ப்பபா..

பத்மாவோட பணியாரம் கிடைக்கலன்னா என்ன? ரேனுகாவோட மலையாள ஆப்பம் கிடைச்சா கூட போதும்..

மாதேஷ் உடனே ரேனுகாவை  நினைத்து  கணவு காண,.

"பாஸ்..உங்க மிஸஸ் சுஸ்மிதா மேடத்துக்கு பத்மா மேனன் மேடம் நல்லா பழக்கமுன்னு சொல்றாங்க.."

"ஆமா. சுஷ்மிதா,வும் அவளும் வாரா வாரம் மீட் பண்னிகிறாங்க. பேசுவாங்க.. அதுக்கென்ன?"

" இல்ல பாஸ்,, சுஷ்மிதா மேடம் மூலமா பத்மாவை மூவ் பண்ணி பாக்கலாமா? ஓகே சொல்வாங்க இல்ல?"

"சே சே.அது அசிங்கம்..நம்ம கெத்து என்ன ஆகறது...? எதுவுமில்லாம ஏற்கெனவே ஸ்வேதா மேட்டர்ல சுஸ்மிதா டெயிலி என்னை கரிச்சி கொட்டறா... விடு இப்போதைக்கு ரேனுகா தான் டார்கெட்...அவ நம்பரை வாங்கி கொடு"

"ம்ம்ம்ம்.. ஆனா பத்மா நடிச்சாங்கன்னா?" அசோக் இழுக்க

"உண்மை ததான்...பத்மா தான் கோலிவுட்டி ஹாட் க்யூன்.. எத்தனை அழகாய் இருக்கிறா?  என்ன ஒரு சிவந்த நிறம்?  கேரளத்து பெண்களுக்கே உரிய உடல் வனப்பு?  அற்புதமான கவர்ச்சியை ஒவ்வொரு படத்திலும்  எப்படியெல்லாம் காட்டுகிறாள்? தலைமுடி, புருவம் கண்ணு..கழுத்து .. முலைங்க,.. இடுப்பு எல்லாமே சூப்பர்.. ஆனா ரொம்ப ஸ்டிரிக்ட். அவ பின்னாடி யாரோ தட்டுனாங்கறதுக்காகவே ஒரு தெலுங்கு படத்தையே கேன்சல் பண்ணிடாளாம்.

ஆனால், இவள் எலலாம் கிடைத்தால் வாழ்நாள் முழுக்க அவளது தொடையில் விழுந்து கிடப்பேன் .

இந்த பத்மாஇளம் ஹீரோக்களுடன் மட்டும் நடிக்கிறாள்.  அதுவும் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் நடிக்கிறாள்.  எத்தனை கவர்ச்சி வேண்டுமானாலும் காட்டுகிறேன். ஆனால் இடுப்பை காட்டுவது தொப்புளை காட்டுவது முத்தக்காட்சியில் நடிப்பது இதெல்லாம் முடியாது ' என்கிறாள்.

அப்படியும் பல இயக்குனர்கள் அவளது அழகிற்காக, நடிப்புக்காக முற்றுகை எடுக்கிறார்கள் .

அந்த அன்பு கூட , ஷ்யாம் கூட, என் கூட  மட்டும் நடிக்க கூப்பிட்டால் அவள்  'முடியவே முடியாது 'என மறுக்கிறாள். ஏன் இந்த மும்முர்த்திகளை மட்டும் வெறுத்து ஒதுக்குகிறாள்?.

 முன்பின் தெரியாத நடிகர்கள் தங்களை கட்டித்தழுவ அவள் விரும்பவில்லை யென்றால், ஏன் அவள் சினிமாவுக்கு வருகிறாள்?

காசும் வேணும் , யாரும் தொடவும் கூடாது என்றால் எப்படி?  அந்த அன்பு எப்படியாவது இவளை தான் படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு தலைகீழாக நின்று போராடுகிறான் .

ஆனால்,  அவள் அசைந்து கொடுக்க வில்லை . நம்முடைய படங்களிலும் நடிக்க மறுக்கிறாள்.  ஒரே ஒருமுறை ஒரு படத்தில் நடித்து விட்டால் அவளை ஈஸியாக வழிக்கு கொண்டு வந்து விடலாம். சரி அவளை பிறகு பார்த்து கொள்வோம்.

அவன் இப்போது ரேணுகாவை யோசித்தான்.

"சரி அவளை விடு.. இப்ப அந்த ரேணுகா எங்க இருக்கா.,? கேரளாவிலயா?" தமிழ்ல நம்ம கூட தானே அவளுக்கு பர்ஸ்ட் படம்? வேற யாரும் போட்டுடலியே'

" போட்டுகிட்டு இருக்காங்க

“என்னது?

“இல்ல பாஸ்.. இதுக்கு முன்னாடியே டமில்ல கமிட்டாகிட்டா... இப்ப சென்னைல ஷூடிங்க் போய்கிட்ட இருக்கு "

"யாரு.. யாரு கூட.?'

'ஷ்யாம் கூட.." என்றான் அஷோக்..


TO BUY FULL BOOK